என் நெஞ்சோ

என் நெஞ்சோ
தினம் தத்தளிக்கும்
பஞ்சு மெத்தையை
வெறுத்து நான்
படிக்கற்களையே வெறித்து
பார்க்கின்றேன் தூரத்திலாவது
நீ வருகின்றாயா என
அறிய!- ஆனால்
உன் தூது கூட
என்னை நெருங்க
மறுக்கின்றது!

யாரோ வீட்டு
படலையை விரட்டும்
மணிசத்தம் என்
நினைவறையையும் அடிக்கடி
ஞாபகப்படுத்துகிறது
உன் தூது வருமென்று!
விரைந்து நான்
வெளியே வந்தால்
என் நெஞ்சை
மீண்டும் விரக்தியே
தழுவுகின்றது!

வாழ நினைக்கினே
என் அன்பே வாவா!
சாவை வெறுக்கிறேன்
என் அன்பே தாதா
உன் நெஞ்சை!
சம்மதம் தா
அன்பே!
என் சஞ்சலம்
தீர்த்து
சபலங்களையும் சலனங்களையும்
தீர்க்க விரைந்துவ

எழுதியவர் : (5-Dec-09, 2:38 pm)
பார்வை : 807

மேலே