இன்னும் எத்தனைகாலம்

தண்ணீரும உறைகின்ற இந்தக்குளிரில்
என் மனமும் உறைந்ததுவோ
அத்துளுக்குளத்தில் மீன் பார்த்த
சிறுவனுக்குள் பூத்திருந்த வண்ணமலர்கள்
இந்திய நாட்டின் கோரவெயிலில்
கருகியதோ
மாறுகின்ற சூழலில்
மாறுபட்ட மனிதனாய்
இன்னும் எத்தனைகாலம்
எனக்குள் நானாக நான்

எழுதியவர் : (5-Dec-09, 2:41 pm)
சேர்த்தது : nirmala
பார்வை : 876

மேலே