வாழ்வாய் நலமுடன் ...!

என்னை விட்டு -எல்லாம்
போகும் என்று -எனக்கு
தெரியும் -ஆனால்
நீயும் போவாய் என்று -நான்
நிணைக்கவில்லை....!
எனக்கு என்
வலிகளுக்கு விடை
கொடுத்தவள் நீ.....!
இன்று எனக்கும் நீ
விடை கொடுக்கும் காலம்
இருந்தும் உன் மீது -எனக்கு
துளியும் கோபமில்லை ....!
உன் நிலை நான்
அறிவேன் -உன்
மனதும் நான் அறிவேன் ..!
இப்போதும் சொல்கின்றேன் -நீ
எப்போதும் வாழ்வாய் நலமுடன் ...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (6-Aug-10, 6:07 pm)
பார்வை : 1041

மேலே