உன்னை பற்றி .....
உன்னை பற்றி கவிதை எழுத எதுகையை தேடினேன் அது என்னை விட்டு எட்ட சென்றது
மோனையை அழைத்தேன் அது என்னை முந்தி கொண்டு சென்றது. ஏன் கவிதைக்கு கவிதை எழுத முடியாது என்றா?
உன்னை பற்றி கவிதை எழுத எதுகையை தேடினேன் அது என்னை விட்டு எட்ட சென்றது
மோனையை அழைத்தேன் அது என்னை முந்தி கொண்டு சென்றது. ஏன் கவிதைக்கு கவிதை எழுத முடியாது என்றா?