பணத்தால் ஏற்பட்ட மனப் பிரிவு

அவனிடம் பேச
மனம் விரும்பிய போது
என்னிடம் பணம் இல்லை--ஆனால்
அவன் பணம் இல்லையேல்
மனம் எதற்கு
என்று என்ன விட்டு சென்றான்.....
இன்றோ என்னிடம்
நிறைய பணமும் இருக்கிறது
மனமும் இருக்கிறது --ஆனால்
இன்று அவன்
என் பக்கத்தில் இல்லை--ஏனெனில்
பணம் ஆசை பிடித்ததால்
இந்த உலகத்தை விட்டே
சென்று விட்டான்
(சிறிய மனம் வருத்தத்தால்).......

எழுதியவர் : CHAMMU (6-Aug-10, 9:20 pm)
சேர்த்தது : chammu
பார்வை : 931

மேலே