காஞ்சனா......


கொடியவனின் கதையை முடிக்க
குரவலைய தேடி கடிக்க
நாறு நாரா ஒடம்ப கிழிக்க
நடுத்தெருவில் சேதார அடிக்க
புழுவ போல நசுக்கி எரிய
புளிச்ச ரத்தம் தெளிச்சி நடக்க
துண்டு துண்டா நறுக்கி எடுக்க
உள்ள வச்சு உசுர எடுக்க
சந்ததியை அதிர்ச்சி கொடுக்க
சகல வித வதைகள் புரியவே......

வஞ்சினம் வஞ்சினம் பொங்க விளையாட வர்றா காஞ்சனா
ஏ வெட்டிய மரம் போல உன்ன சாய்க்க வர்றா காஞ்சனா
கெஞ்சிட கெஞ்சிட கெஞ்சிட உன்ன கிழிச்செறிய போறா
கதற கதற கதற உந்தன் கத முடிக்க போறா
வந்துட்டா வந்துட்டா வந்துட்டா வந்துட்டா
வந்துட்டா வந்துட்டாடா.....

சூரக்காத்த போல வர்றாடா
ஏ சொடுக்கு போட்டு அழிக்க வர்றாடா
ஆணும பொண்ணும் கலந்து வர்றாடா
ஒன்ன பிரிச்சி மேய எழுந்து வர்றாடா டேய் டேய் டேய்
வஞ்சினம் வஞ்சினம் பொங்க விளையாட வர்றா காஞ்சனா
ஹேய் ஏ வெட்டிய மரம் போல உன்ன சாய்க்க வர்றா காஞ்சனா

கபால மலைகள் கழுத்தில் உருள
கண்களை பார்த்தால எவனும் மிரள
ஆகால வேளையில் வேட்டைக்கு வர்றாலே
அதிரி புத்திரி ஆச்சி
அப்பளம் போலவே எதிரி நொறுங்க
அங்கவும் இங்கவும் உடல்கள் சிதற
எப்பவும் எங்கவும் காணாத ஆட்டத்தை
எதிரினில் வந்தாச்சு
கொம்பேறி மூக்கணும், கோதும நாகனும்
கண்ணாடி விரியனும், சாரைப்பாம்பும்
சுருட்டப்பாம்பும் வெள்ளிபோல் வரையனாகனும்
பவள பாம்பும் மண்ணுளி பாம்பும்
பசும சாம்பல் தண்ணி பாம்பும்
குட்டி விரியனும் கட்டு விரியனும்
கூடி சீறுதே.......

சூரக்காத்த போல வர்றாடா
ஏ சொடுக்கு போட்டு அழிக்க வர்றாடா
ஆணும பொண்ணும் கலந்து வர்றாடா
ஒன்ன பிரிச்சி மேய எழுந்து வர்றாடா டேய் டேய் டேய்
உயிரேடுப்பேன் கத முடிப்பேன்
கருவருப்பேன் நான்

ஹோ.... ஹோ..... ஹோ.....

ஹோ.... ஹோ..... ஹோ.....

கண்ணுல நெருப்பு பொறி பறக்குது
கைகளும் கால்களும் துடி துடிக்குது
பற்களும் பசியில் நர நரங்குது
கொத்துர நேரம் வந்தாச்சே
வானமும் பூமியும் நாடு நடுங்குது
வங்கக்கடல் போல காத்து உறுமுது
சிங்க நடையுடன் சிங்காரி ரூபத்தில்
செதச்சிட வந்தாச்சே
சித்திரை வெயிலும் கலங்கி போகும்
செவப்போ இவ கண்ண பார்த்து
அத்தனை திசையும் அதிர்ந்து போகும்
அடடா இவ வேகம் பார்த்து
குதிரை நடுங்கி ஓட ஓட
உடலை இவ கிழிக்கபோறா
உதவ வேணாம் பயங்கரத்த காட்ட போறான்

எழுதியவர் : காஞ்சனா படத்தின் பாடல் வர (25-Oct-11, 4:01 pm)
பார்வை : 1432

சிறந்த நகைச்சுவைகள்

மேலே