பத்து தலை
மாணவன் : சார் பத்து தல ராவணனுக்கு பக்க வாட்டுலே புரண்டு படுக்க முடியுமா சார்...?
ஆசிரியர்....: அது எப்படி முடியும்..? பக்கவாட்டுலே ஒன்பது தலை இருக்கே ? எந்திருச்சி உட்கார்ந்துதான் திரும்பிப் படுப்பாரு..
மாணவன் : நீங்க சொல்றது தப்பு சார்... நான் சொல்ற ராவணனுக்கு பத்து தலைதான் ஆனா ஒன்னு மேலே ஒன்னு...அதுனாலே அவர் திரும்பி ஈசியா படுக்க முடியும்...!
ஆசிரியர் : அட ஆமால்லே எனக்கு தெரியாம போச்சே..!
இன்னொரு மாணவன்: சார் அப்படின்னா அவனுக்கு உச்சிலே உள்ள மொத மண்டேல பேன் கடிச்சா எப்படி சார் சொரியுவான்...?
( வாத்த்தியார் கால் பொடதிலே படுறே வேகத்துல ஓடுறார் பாருங்க...! )