![]() என் இல்லறத்தின் இனிய மனைவி...சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட
|

இன்ப துன்பங்களில் இசைந்து கொடுக்கும்
உன்னால் தான் என் வாழ்க்கை
மேலும் வலம் பெற்று கொண்டிருக்கிறது என்ற வார்த்தையில் வலம் என்ற தவறான வார்த்தையை பயன்படுத்திவிட்டேன் மன்னிக்கவும். அதனை வளம் என்று சரியாக திருத்தி படிக்கவும்.
பதில் அளி

அன்புள்ள வீரபத்ரன்,
உங்கள் 'என் இல்லறத்தின் இனிய மனைவி' கவிதை வாசித்தேன். அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
பதில் அளி


வேலை முடிந்து இரவில்
எவ்வளவு தாமதமாக வந்தாலும்
உண்ணாமலும் உறங்காமலும்
எனக்காக காத்திருக்கும்
உன் அன்புக்கு ஈடு இணை ஏது
என் மனசை பறிந்த வரிகள்... i miss you
பதில் அளி

