தடுமாறலாமோ?

தன்னைக் கொடுத்து
உன்னை ஈன்றாள்....

இன்றும் உனக்காக
முதியோர் இல்லத்தில் அவர்கள்

கருவில் சுமந்தாள் பத்து மாதம்
கடமையாய் உனைக் காக்க பல திங்கள்
நிறையில் பிறப்பித்தும்
குறையேன் உனக்கு...

சிந்தித்துப் பார்
உதிரத்தைப் பாலாக்கி
உன்னை உதிராமல் காத்தவள்
தன் தள்ளாத வயதில்
தடுமாறலாமோ?...

எழுதியவர் : avighaya (26-Aug-10, 10:30 pm)
சேர்த்தது : avighaya
பார்வை : 453

மேலே