என் விழிகளை
நான் சில நேரம்
என் விழிகளைத் திறப்பதில்லை
ஏன் தெரியுமா?
மூடிய விழிகளில் உன் உருவம்
திறந்தால் களவாகுமோ என்பதால்...
நான் சில நேரம்
என் விழிகளைத் திறப்பதில்லை
ஏன் தெரியுமா?
மூடிய விழிகளில் உன் உருவம்
திறந்தால் களவாகுமோ என்பதால்...