உயிரே
ஏன் என் காதலியின் உயிரை பிரித்தாய்
என எமனிடம் வாதிட்டேன் !
அதற்கு அவனோ
"உன் ஆயுள் முடிந்தது என்றான்"!
ஆம்
என் உயிரே அவள்தானே !
ஏன் என் காதலியின் உயிரை பிரித்தாய்
என எமனிடம் வாதிட்டேன் !
அதற்கு அவனோ
"உன் ஆயுள் முடிந்தது என்றான்"!
ஆம்
என் உயிரே அவள்தானே !