கடவுள் சொன்ன கவிதை

கடவுள் சொன்ன கவிதையை
நினைத்துப் பார்த்தபோது
இருந்தது
எழுதிப் பார்த்தபோது
மறைந்தது

எழுதியவர் : (5-Dec-09, 4:03 pm)
சேர்த்தது : nirmala
பார்வை : 763

மேலே