![]() என் தாயிற்கு நன்றி சொல்லநன்றி சொல்ல நல்மனம் வேண்டும்
|

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, நவீனா.
அனைத்துத்தரப்பினரிடமும் என் பணிவான வேண்டுகோள் : அன்னையை மதித்து அன்பைக்காட்டுங்கள்; அனைத்து நலன்களும் பெறுவீர்.
அன்புடன், A பிரேம் குமார்
பதில் அளி



தவறு செய்வது மனிதனின் இயற்க்கை அதை மன்னிப்பது மிக உயர்த குணம் . இதை நம்மை அறியாமலே கற்றுத்தருபவள் தாய் . அருமையான கவிதை .
பதில் அளி
