VAASAM

உறங்கும் மலர்களை உனக்காக
விழிக்க சொன்னேன்.....
நீ வரும்பொழுது மனம்
வீச....


ஏன் தெரியுமா



நீ குளிக்க மாட்டாய் என்று
எனக்கு தெரியும்




எழுதியவர் : sethu (1-Sep-10, 10:26 pm)
சேர்த்தது : sethupathy
பார்வை : 350

மேலே