ஏனடி இந்த மவுனமான தயக்கம்....
கணினியின் தொகுப்பமைப்பு இல்லமால் மென்பொருள் செயல்படுவதில்லை.......
கடவுளின் தரிசனம் இல்லாத கோவில்……..
இல்லை..
அதுபோன்றுதான் என் உள்ளமும்……
நீ…..இல்லதா ஒரு உள்ளத்தை என்னால் சுமைதாங்க முடியவில்லை
என் அன்பே…….
எப்போது உன்னுடைய உள்ளத்தை சமர்ப்பிப்பாய்…….
என் உள்ளத்தோடு…………..
அப்போதுதான் நம்முடைய கள்ளமில்லாத கணவு நிஜமாகி……
ஒரு ஆனந்த பரவசம் கொண்டு
அன்பாக மாறும்……
என் அன்பே……
என் உள்ளமே…..
இன்னும் ஏனடி இந்த மவுனமான தயக்கம்………
கணினி சமர்ப்பிக்கும் தெரியாத தவறை……நீயும்
வெழிப்படுத்தாதே என் செல்லமே!!!!!!