கவிதை என்றாலே..!

கவிதை என்றாலே
பொய் என்பார்களே ..?
நீ மட்டும் எப்படி
உண்மையான கவிதையாக
என் கண் முன்னே நிற்கிறாய்..!

எழுதியவர் : (8-Dec-09, 9:42 pm)
பார்வை : 826

மேலே