ஒளவை மேல் காதல்

அன்பே
ஆருயிரே
இமைக்காமல் உன்னை பார்க்க
ஈகை செய்வானா இறைவன்

உயிரோடு உன்னை வைத்ததால்
ஊசலாடுது
என் மனது
ஏனடி என்னை மாற்றினாய்

ஐயம் இல்லாமல் உன்னிடம் தந்தேன்
ஒரே ஒரு இதயத்தையும்

ஓஹோ இப்படித்தான் எழுத வேண்டுமோ
ஒளவையாரை காதலித்து இருந்தால்

எழுதியவர் : senthu (2-Sep-10, 10:46 pm)
சேர்த்தது : senthu
பார்வை : 369

மேலே