வாழ்க்கை


இழந்ததைத் தேடுவது..
தேடும்வரை வாழ்வது..
கிடைத்தபின் பார்த்தால்
மற்றொன்றை இழந்திருப்பது..

எழுதியவர் : தேவா விஜயவேல் (2-Jan-10, 6:01 pm)
சேர்த்தது : Devaraj N
பார்வை : 822

மேலே