நான் உன்னை காதலிக்கிறேன்" - என்பது வெறும் வாக்கியம் இல்லை
என் 'ரதம்' என்ற மையை - "உயிர் " என்ற எழுத்துகோலில் அடைத்து "இதயம்" என்ற காகிதத்தில் எழுதிய உயர் வாசக்கம் - "மரணம்" என்ற கத்தி கொண்டு "இதயம்" என்ற காகிதத்தை கிழித்தாலும் அந்த வாசகத்தை எழுதிய என் உயிர் எழுதுகோல் என்றும் மறக்காது கண்மணியே!!!!!