கொசுதண்டரா

அதாக பட்டது நமக்கு எல்லாம் ஒரு "கெட்ட செய்தி"
அரசாங்கம் அறிவித்து இருக்காங்க

அது என்னனா ! இன்னும் மூன்று மாசத்துல "தடையில்லா மின்சாரம்" மக்களுக்கு வழங்க இருக்காங்க , ஆகையால நாம் எல்லாரும் இரவு பகல் பாறாது, மனித குலத்திடம் எவ்ளோ குருதி சேர்க்க முடிமோ அவ்ளோ சேர்க்க நம்ம கொசுத்தலைவர் உத்திரவு செய்துள்ளார் .. !

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (29-Mar-12, 4:47 pm)
சேர்த்தது : sethuramalingam u
பார்வை : 447

மேலே