உயிரின் வலி 555
அன்பே....
என் பெற்றோர்களை விட்டு
நான் வந்தபோது...
அன்பின் வலியை உணர்ந்த்தேன்...
என் தோழிகளைவிட்டு
நான் வந்தபோது...
களங்கமில்லா பாசத்தின்
வலியை உணர்ந்தேன்...
உன்னால் எல்லோரையும் விட்டு
நான் வந்தேன்...
உன் பின்னால்...
நீ என்னைவிட்டு சென்றபோதுதான்...
உயிரின் வலியை நான்
உணர்ந்தேன்.....