அட................கடவுளே!
காடு மலைகளை கடந்து
மூன்று நாட்கள் முட்டிமோதி
வரிசையில்கால்வலிக்க
காத்துக்கிடந்து....
உள்ளே போனால்
ஒரு செகண்டில் வெளியே தள்ளி
கையில் கொடுத்தார்கள் புளியோதரை!
அட................கடவுளே!
காடு மலைகளை கடந்து
மூன்று நாட்கள் முட்டிமோதி
வரிசையில்கால்வலிக்க
காத்துக்கிடந்து....
உள்ளே போனால்
ஒரு செகண்டில் வெளியே தள்ளி
கையில் கொடுத்தார்கள் புளியோதரை!
அட................கடவுளே!