மௌன விரதம்

பெண்ணே நீ மௌன விரதம் இருந்தால் , முதலில்
உன் கண்களை மூடிக்கொள் .
உன் உதடுகளை விட ,
உன் கண்கள் தன அதிகம் பேசுகின்றன "

எழுதியவர் : Rameshraj (6-Feb-10, 11:01 am)
சேர்த்தது : T.E.Rameshraj
பார்வை : 1192

மேலே