அனுபவம்

ஒரு ஆமையை பிடித்து நீரில்
போட்டு வேக வைக்கும் போது
அந்த இளஞ்சுடு அதற்கு நன்றாக
தான் இருக்கும்
ஆனால் போக போக தான் தெரியும்
அந்த ஆமை சாக போகிறது என்று!!!

அது போல தான் மாணவர்களே
நீங்களும் ஆசிரியர் கூறுவதை
முதலில் இருந்து கேட்டு
படிக்காமல் இளஞ்சுட்டில் ஆடுவீ ர்கள்

ஆனால் அந்த இளஞ்சுடு நம்மை
அழித்துவிடும். என்று
போக போக தான் தெரியும்

அதனால் ஆசிரியர் கூறுவதை
முதலில் இருந்து
படித்து நல்ல மதிப்பெண் பெரும்
வழியை பாருங்கள்!!!

இதுவே அனுபவ ஆசானின்
கருத்து???

இதனை புரிந்து நடப்பவர் வாழ்கை
நன்றாக இருக்கும்

புரிந்து நடக்காதவர்
வாழ்க்கை ???

கேள்வி குறி ஆகி விடும்

எழுதியவர் : திலீபன் (27-May-12, 1:00 pm)
Tanglish : anupavam
பார்வை : 1063

மேலே