புதிய பள்ளி கூடம்

இது என் பள்ளி பருவ நினைவுகள்
காலை பொழுது மலர்ந்து கதிரவன் கரை ஏறி வந்தான்
கனவு கலைந்து கண் விழிகள் அம்மாவின் குரலில் விழித்தது தூக்க கலக்கத்தில் இதர
காலை வேலை முடிந்து முதல் நாள் சுந்தர் புதிய பள்ளிக்கு பயணத்தை தொடர்ந்தான்
இருதயத்தில் சிறு நடுக்கம் புதிய இடம் புதிய களம்
வகுப்பில் ஒரு ஓரத்தில் தெரு நண்பனின் குரல்..
நடுக்கம் குறைந்தது
ஆசிரியரின் கண்டிப்பில் 4 -ம் வகுப்பு தொடங்கி அன்றைய தினம் முடிவுக்கு வந்தது நடந்த தேர்வில் தேர்ச்சி இன்மை காரணம் கல்வி மேல் சுந்தர் கொண்ட வெறுப்பு ...பள்ளியில் குரூப் பிரிக்க பட்டது. குரூப் வாரியாக படிப்புதொடர்ந்தது குருப்பில் leader நன்றாக படிப்பவன் அவனை கண்டாலும் பயம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி இல்லை இவன் பின் தங்கிய மாணவனாகவே
இப்படியே முடிவுக்கு வந்தது 4 -ம் வகுப்பு.
முழு ஆண்டுத் தேர்வில் பாஸ் ...
பயணம் தொடர்ந்தது
முற்றும் .

எழுதியவர் : sundarapandiyan (4-Jul-12, 5:17 pm)
சேர்த்தது : Sundara Pandiyan
பார்வை : 714

மேலே