செவ்விதழ்கள்.....................
சந்தேகமில்லாமல்
சந்தோஷத்துடன்
தேனெடுக்க
சென்றன வண்டுகள்...............
அவள்
சிவந்த உதட்டை
பூக்களின் செவ்விதழ்கள் என நினைத்து..........
மணிகண்டன் மகாலிங்கம்
சந்தேகமில்லாமல்
சந்தோஷத்துடன்
தேனெடுக்க
சென்றன வண்டுகள்...............
அவள்
சிவந்த உதட்டை
பூக்களின் செவ்விதழ்கள் என நினைத்து..........
மணிகண்டன் மகாலிங்கம்