செவ்விதழ்கள்.....................


சந்தேகமில்லாமல்

சந்தோஷத்துடன்

தேனெடுக்க

சென்றன வண்டுகள்...............

அவள்

சிவந்த உதட்டை

பூக்களின் செவ்விதழ்கள் என நினைத்து..........

மணிகண்டன் மகாலிங்கம்

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (8-Oct-10, 4:34 am)
பார்வை : 418

மேலே