கண்களின் ஏக்கம்
என் இதழ் மேல்
என் கண்களுக்கு
பொறாமை!
அதனால் தான் என்னவோ,
நீ இதழ் பதிக்கும் போது
தானாக மூடி கொள்கிறது...
என் இதழ் மேல்
என் கண்களுக்கு
பொறாமை!
அதனால் தான் என்னவோ,
நீ இதழ் பதிக்கும் போது
தானாக மூடி கொள்கிறது...