காணாமல் போனது வானில்...


மழை நின்றவுடன்

கண்முன்னே

காய்ந்த

வண்ண ஆடை

காணாமல் போனது வானில்...

வானவில்.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (16-Oct-10, 5:42 pm)
பார்வை : 394

மேலே