என்னவளின் ஒற்றைச்சடை...........


வாடும்

முல்லை பூ கூட

முத்துப்போல்

பளப்பளக்கிறது..

என்னவளின்

ஒற்றைச்சடையில்

தொங்கும்போது....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (16-Oct-10, 5:57 pm)
பார்வை : 372

மேலே