இறப்பு உறுதி

ஒரு நாள் ஒருவன்(செந்தில்கணபதி) தான் கடையில் வேலையே முடித்துவிட்டு வந்துகொண்டு இருந்தான்.அப்போது இரவு நேரம்! சரியாய் 12 மணி. நாயின் குரைப்பு கூட பேயின் உளறல்போல் கேட்டுக்கொண்டிருந்தது.அந்த ஊருக்கு மற்ற ஒருவன்(கமணன்) அவ்வழி வந்தான்.இருவரும் தனிதனி வந்தனார்.முதலில் கமணன் சுடுகாட்டை அடைந்துவிட்டான்!

திடீரென அழகான உருவத்துடன் பெண் ஒன்று கண்முன் தோன்றியது,எனகுக்கு உதவி செய்ங்கள் என்று கூறிக்கொண்டே அவனின் அருகில் வந்தது.
"நான் வழி தவறவிடன் என்னை என் வீட்டில்
விடுமாறு" என்று கூறினாள்.

சரி என்று சொன்னான் கமணன் அப்போது அந்த பெண்னை மானபாங்கு செய்ய முயற்சி செய்வான்.அப்போதுதிடீரென மிகப்பெரிய உருவத்துடன் பேய் ஒன்று கண்முன் தோன்றியது,

பெரும் சப்தத்துடன்
"ஹா ஹா ஹா! நான் யார் தெரியுமா?".

என்றது.

“யார் நீ?”

“நான்தான் இந்த சுடுகாட்டில் வாழும் பேய்!”
இது போன்று காம கொடுரன்னுக்கு நான் ""எமன்""
என்று கூறிக்கொண்டே இரத்தம் சொட்ட சொட்ட
அவனை கொலை செய்தது.

பிறகு செந்தில்கணபதி சுடுகாட்டை அடைந்தான்!.
அப்போது திடீரென அழகான உருவத்துடன் அதே பெண் ஒன்று கண்முன் தோன்றியது,எனகுக்கு ""உதவி"" செய்ங்கள் என்று கூறிக்கொண்டே அவனின் அருகில் வந்தது."நான் வழி தவறவிடன் என்னை என் வீட்டில் விடுமாறு" என்று கூறினாள்.

சரி என்று சொன்னான் செந்தில்கணபதி அப்போது அந்த பெண்னை தான் தங்கை போன்று அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டான்.அவனுக்கு எண்ணற்ற பொன் புதையலை தந்து அனுப்பி வைத்தது.இக்கதை இருந்து

""மனிதன் தான் காமத்தை மனைவி தவிர வேறு பெண்ணிடம் கொண்டு சென்றால் இறப்பு உறுதி! ""

எழுதியவர் : பெ.செந்தில் (21-Oct-12, 8:24 am)
பார்வை : 344

மேலே