உயிர் சிறுக்கதை

உயிர் -சிறுகதை

அனாதையாக இருந்த மீராவை பர்ர்த்தன் சிவா
நம்ப உதவி செய்யலாமா ?
தப்பா நினைச்சா என்ன செய்யறது
சி நமக்கு இந்த யோசனை வேண்டாம்
அவங்க யாரு
நம்ப யாரு
மனது தடுமரிகொண்ட சில நிமிஷம் போன பின்
மீரா வீடு அருகே சென்றான்
அவள் கதவை பூட்டிவிட்டு
வெளியே வந்தால்
அவள் பின்பே சென்றான் சிவா
அவளும் பார்க்காது செல்ல
திரும்பி பார்த்தவளுக்கு திடீர்
அதிர்ச்சி
எதுக்காக வருகிறான்
யோசித்தவளுக்கு
ஒரு நிமிடத்தில் தன கழுத்தில் இருந்த
தங்க சங்கலி பறிபோனது
சிவா ஓடிபோய் பிடித்தான் அந்த சங்கலி திருடனை
ஏன் என் பின்பு வதீங்க
இந்த நாடகம் போடவா
விளக்கம் கொடுத்த சிவா
சரி வரேனு திரும்ப
அவன் பின்னாடி திரும்பி வந்தால் மீரா
ஏன் வரீங்க
ஏன் உயிர் சங்கலியை
தந்த நன்றி சொல்ல
ஏன் தெரியுமா என் பெற்றோர்கள் '
எனக்காக வாங்கி கொடுத்த அன்பு பரிசு
இதை என் பிறந்த நாள் பரிசா கொடுத்துட்டு
நாங்க கோயிலுக்கு காருல போகும்போது
அப்பா அம்மா இரண்டு பேருமே அடிபட்டு ...
நான் மட்டும் தப்பித்தேன்
அந்த சங்கலி என் உயிர்
தேம்பி தேம்பி .... கண்ணீர் விட
சிவா அது உங்க உயிர்
நீங்க என் உயிர்
அப்படின்னு சொல்ல
மீராவுக்கு
உயிர் மீட்ட ஆனந்தம் பொங்கியது

எழுதியவர் : வி எஸ் ரோமா - கோயம்புத்தூர (22-Oct-12, 5:19 pm)
பார்வை : 509

மேலே