சிலப்பதிகாரம்

புகார் நகர நங்கை கட்புலம் --
கங்கையோ கங்கை !

கோ ! கோவலனை கொன்றான் என சேதி
அறிந்த நீதி கேட்டால் நங்கையோ நங்கை !

கோவலன் பத்தினி கண்ணகி நான் !
தேரா மன்னா யார் கள்வன் ?

நித்திலச் சிலம்பு நிருபிக்கப் பட !
பொன் சிலம்பு பொலிவுட்ப் பட !

யானோ கோ ? யானே கள்வன் ?

செங்கோலும் சிதறியது --
நெடுஞ்செழியன் நெகிழ்ந்தான் !

வெண்குடையும் வளைந்து --
மண்டி ஈட்டு மடிந்தான் !

கண் பொங்கிய சினத்தால் --
தன கொங்கையப் பியத்தெறிந்தால !

மாடல் நகரமோ கனல் நகரமானது !
சிலம்பு ஆதாரமாக திகழ்ந்து சிலப்பதிகாரமானது.

எழுதியவர் : கவிஞ்ர் வேதா வே.தாமோதரன் (6-Dec-12, 9:22 am)
பார்வை : 1751

மேலே