சிலப்பதிகாரம்
புகார் நகர நங்கை கட்புலம் --
கங்கையோ கங்கை !
கோ ! கோவலனை கொன்றான் என சேதி
அறிந்த நீதி கேட்டால் நங்கையோ நங்கை !
கோவலன் பத்தினி கண்ணகி நான் !
தேரா மன்னா யார் கள்வன் ?
நித்திலச் சிலம்பு நிருபிக்கப் பட !
பொன் சிலம்பு பொலிவுட்ப் பட !
யானோ கோ ? யானே கள்வன் ?
செங்கோலும் சிதறியது --
நெடுஞ்செழியன் நெகிழ்ந்தான் !
வெண்குடையும் வளைந்து --
மண்டி ஈட்டு மடிந்தான் !
கண் பொங்கிய சினத்தால் --
தன கொங்கையப் பியத்தெறிந்தால !
மாடல் நகரமோ கனல் நகரமானது !
சிலம்பு ஆதாரமாக திகழ்ந்து சிலப்பதிகாரமானது.