அப்துல்லாஹ் deen - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அப்துல்லாஹ் deen
இடம்:  Badulla
பிறந்த தேதி :  12-Mar-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Feb-2014
பார்த்தவர்கள்:  150
புள்ளி:  19

என்னைப் பற்றி...

நான் ஒரு கவிதைப்பிரியன் . கவி எழுத வேண்டும் என்ற ஆர்வத்திலும் கவி எழுத முடியும் என்ற தன்னம்பிக்கையிலும் எழுதுகிறேன் . முடிவு உங்கள் கைகளில் .......

என் படைப்புகள்
அப்துல்லாஹ் deen செய்திகள்
அப்துல்லாஹ் deen - நிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Aug-2016 12:01 pm

நினைவில் வந்தாய்
நித்திரையை இழந்தேன்.

உயிரில் கலந்தாய்
உணா்வை இழந்தேன்.

சிரித்துப் பேசினாய்
சினத்தை இழந்தேன்.

தள்ளிச் சென்றாய்
தனிமையை உணா்ந்தேன்.

நாடி வந்தவன் நானடி..
நழுவிச் செல்லாதே!

தாயை இழந்து விட்டேன் ஒருமுறை!
இழக்க இதயமில்லை மறுமுறை!

மேலும்

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் என் நன்றிகள்.. 01-Sep-2016 2:39 pm
நாடி வந்தவன் நானடி.. நழுவிச் செல்வது நீயடி... 01-Sep-2016 11:35 am
சிரித்துப் பேசினாய் சினத்தை இழந்தேன். தள்ளிச் சென்றாய் தனிமையை உணா்ந்தேன். நாடி வந்தவன் நானடி.. நழுவிச் செல்லாதே! தாயை இழந்து விட்டேன் ஒருமுறை! இழக்க இதயமில்லை மறுமுறை! உள்ளத்தாழத்திலிருந்து கொணர்ந்த உயிரோட்டமான வரிகள் .... வாழ்த்துக்கள் !!! 01-Sep-2016 11:33 am
தங்களுக்கு என் நன்றிகள்.. 30-Aug-2016 10:09 am
அப்துல்லாஹ் deen - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2015 6:56 am

பொன் மாலைப் பொழுதிலே
உன் சாரல் அடிக்குதே
பூங்காற்றும் தென்றலும்
உன் மொழி பேசுதே

நீ எந்தன் அருகில் இருந்தால்
உயிர் உறைந்து போகும் நொடிக்குள்
நீ எந்தன் உறவும் ஆனால்
மனம் இறக்கை கட்டி பறக்கும்.

மேலும்

நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Dec-2015 1:38 pm
அப்துல்லாஹ் deen - அப்துல்லாஹ் deen அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Dec-2015 8:27 am

உன்னைக்கண்டேன்
ஆயிரத்தில் ஒருத்தியாய் எனக்கு தெறிந்தாய்
உன் அழகா அடக்கமா
எது என்னை சாய்த்தது என்று
புரியவில்லை
நான் இன்னும் மயக்கத்தில் ....

மேலும்

நன்றி நண்பரே ! 15-Dec-2015 1:45 pm
மயக்கம் தீர்ந்து விடும் காலத்தின் நகர்வில் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Dec-2015 1:14 pm
அப்துல்லாஹ் deen - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2015 11:43 am

உன்னை காணவில்லை இன்று
என்ன ஆனதோ என்று
மனம் பதறிப் போகுதே நின்று
பெண்ணே வந்து
தரிசனம் தந்து
மனதில் மகிழ்ச்சி தா கொண்டு. ...

மேலும்

நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Dec-2015 5:25 pm
அப்துல்லாஹ் deen - அப்துல்லாஹ் deen அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Dec-2015 8:27 am

உன்னைக்கண்டேன்
ஆயிரத்தில் ஒருத்தியாய் எனக்கு தெறிந்தாய்
உன் அழகா அடக்கமா
எது என்னை சாய்த்தது என்று
புரியவில்லை
நான் இன்னும் மயக்கத்தில் ....

மேலும்

நன்றி நண்பரே ! 15-Dec-2015 1:45 pm
மயக்கம் தீர்ந்து விடும் காலத்தின் நகர்வில் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Dec-2015 1:14 pm
அப்துல்லாஹ் deen - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2015 8:27 am

உன்னைக்கண்டேன்
ஆயிரத்தில் ஒருத்தியாய் எனக்கு தெறிந்தாய்
உன் அழகா அடக்கமா
எது என்னை சாய்த்தது என்று
புரியவில்லை
நான் இன்னும் மயக்கத்தில் ....

மேலும்

நன்றி நண்பரே ! 15-Dec-2015 1:45 pm
மயக்கம் தீர்ந்து விடும் காலத்தின் நகர்வில் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Dec-2015 1:14 pm

காதல்.....
அது உன்னை புண்படுத்தக்கூடும்....,
ஆனால்....,
அது உன்னால் புண்பட்டு விடாமல் பார்த்துக்கொள்....

மேலும்

அப்துல்லாஹ் deen - அப்துல்லாஹ் deen அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2014 12:51 pm

நிகழப்போவது அறிந்தோ என்னவோ இறைவன் சமீரின் தாய்க்கு ஆசான் தொழிலை கைவசம் கொடுத்திருந்தான். திடீர் அதிர்ச்சியில் இருக்கும் சமீரின் தாய்க்கு இழப்பின் துயரம் இதயத்தை புன் படுத்த தனியாக குழந்தைகளை வளர்ப்பது எப்படி என்ற எண்ணம் உப்பு நீராய் இதயத்தில் பாய்ந்தது. கரடுமுரடான வாழ்க்கை பாதையில் கதியின்றி நின்ற அவன் தம்பிக்கும் தங்கைக்கும் தாய்க்கும் அவன் அம்மம்மா மலர்விரிப்பானார், அவன் சித்தப்பா மார் ஒளிவிளக்கானார்கள். உலகின்ட்ட ஓட்டத்தோடும் வாழ்வின் வாட்டத்தோடும் பிரிவின் வலிகள் இதைய மயானத்தில் புதைய அவர்களின் வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருக்கின்றது.

மேலும்

அப்துல்லாஹ் deen - கனகரத்தினம் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2014 12:10 pm

அறிவுரை பலர் சொல்ல கேட்டிருப்போம்
ஏன் நாம் கூட நிறைய பேருக்கு அறிவுரை சொல்லியிருப்போம்
ஆனால் எத்தனை பேர் நம் அறிவுரை கேட்டு மாறியிருப்பார்கள் நம்மில் எத்தனை பேர் பிறரின் அறிவுரை கேட்டு அதை கடைபிடுத்திருப்போம் உண்மையிலே அனுபவம் மட்டுமே ஒருவரை மாற்றுமே தவிர அறிவுரையாக இருந்திருக்காது என்பது என் கருத்து உங்கள் கருத்தென்ன என்பதை அறிய ஆவலாய் உள்ளேன் எதுவாக இருந்தாலும் பதியுங்கள் என் கருத்தை ஆமோதிப்பவர்களும்
கருத்து பதியலாம்

மேலும்

ஐந்து வயதுவரை பிள்ளைகளுக்கு எதையும் ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் குணம் இருக்கும், நல்லதாயினும் சரி; கெட்டதாயினும் சரி. அதிலும், கேட்டு நடப்பதை விட காண்பவற்றைத்தான் அப்படியே திருப்பிச் செய்யும். அதனால்தான், ஒவ்வொரு யுவனும் யுவதியும் பெற்றோராகு முன்னரே முதலில் தங்களைத் தாங்களே சீர்திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் தங்களின் கீழ்மைகள் எல்லாம் அப்படியே பிள்ளைகளிடமும் படிந்து போகும். ஆகையால் 5 வயதிற்குள்ளாகவே பிள்ளைகளை வாழ்க்கையின் இன்றியமையாத பழக்கங்களில் ஈடுபடுத்திவிட வேண்டும், பெற்றோரே முன் மாதிரியாக இருந்து. பகிர்ந்துண்டல், கூடி விளையாடுதல், மூத்தோரிடம் மரியாதையாய் இருத்தல், பெரியோர்க்குக் கீழ்ப்படிதல், தூய்மையாய் இருத்தல் இன்னோரன்ன பழக்க வழக்கங்களில். இந்தக் கீழ்ப்படிதலைச் -சரியாகக் கற்றுக் கொண்டவனே, - பெற்றோர் சொல்படிக் கேட்கப் பயிற்றுவிக்கப்பட்டவனே - பின் நாளில் நிர்வாகம், குடும்பம், சமூகம், அரசாங்கத்திற்குக் கட்டுப்பட்டவனாக உண்மையானவனாக விளங்குகிறான். அதைச் சரியாகக் கற்காதவன் - கற்றுக் கொடுக்கப் படாதவன் - துன்பப்பட்டுத் துயரப்பட்டு அனுபவித்து மாற வேண்டியவனாக இருக்கிறான். 28-Feb-2014 9:30 am
தோழா! என் கருத்தும் அதுதான் அறிவுரை சொல்லும் போது ஏற்க மறுக்கும் மனம் அனுபவித்த பின் வருந்தி கொள்ளும் அது தான் ஏன்? என்பதே என் கேள்வி? 27-Feb-2014 7:17 pm
நாம் எத்தனை பேருக்கு அறிவுரை செய்தாலும் நமக்கு அறிவுரை என்று வரும் போது யாரென்றாலும் விருப்பம் குறைவு தான். ஏன் எரிச்சலும் கோபமும் கூட வரும். ஆனால் அந்த அறிவுரையை கேட்டிருந்தால் இப்படி நடந்து இருக்காதே என்று தோன்றும் அதை அனுபவித்த பின்னர் தான். ஆனால் அறிவுரையால் மாறிய, திருந்திய ,வாழ்க்கையை வெற்றி கொண்ட பலரும் இருக்கின்றனர். எனவே ஒரேயடியாக அறிவுரை ஒருவரை மாற்றாது என்று கூறிவிட முடியாது.... 27-Feb-2014 2:46 pm
அனுபவமும் ஒருவரை மாற்றும் எப்போதும் நான் ஒரு அனுபவத்தை பெற எதாவது ஒரு செயல் செய்திருக்கவேண்டும்... ஒரு செயலை செய்ய நம்முள் ஒரு தூண்டுதல் வேண்டும்... அத்தூண்டுதல் பெரும் பன்மையாக ஒரு அறிவுரையின் மூலமே தோற்றுவிக்க படுகிறது என்பது எனது பார்வை :) 27-Feb-2014 1:23 pm
அப்துல்லாஹ் deen - அப்துல்லாஹ் deen அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2014 1:37 pm

இரண்டரை வருடங்கள்
உருண்டோடி போகையில்
வெருண்டோடும் வாழ்க்கையில்
மருண்டாத ஞாபகங்கள்

கல்லூரியோரம் வீசிய காற்று
சுகமாய் இருந்தது நேற்று
அன்று பள்ளியில் தாளங்கள் போட்டு
பாடினோம் சுவையான பாட்டு
ஏங்குது உள்ளம் அதை மீண்டும் கேட்டு

அவை கனா காணும் காலங்கள்
வாழ்வின் அழகான கோலங்கள்
களித்தோம் அறியாது வாழ்வின் ஆழங்கள்
பிரியும் போது ஏனின்று சகிக்காத ஓலங்கள்

பள்ளியின் சுவடுகள்
நல்லதை சொல்லிட
நண்பனின் கவலையோ
பிரிவினை சகித்திட

மறவாது இக்காலம்
வாழ்வினில் எந்நாளும்
மறையாது நம் நட்பு - இன்று
கண்ணீரில் கரைந்தாலும்....

மேலும்

பாடசாலை நாட்கள் என்றும் மறவாது 17-Dec-2015 11:51 am
👍 சகோ... 17-Dec-2015 11:49 am
நன்றி தோழி 17-Dec-2015 11:48 am
உண்மைதான் தோழரே! பழைய நினைவுகளை நினைக்கையிலே, நெஞ்சம் துள்ளி குதிக்கிறது அற்புதமான நினைவலைகள்......... படைப்பு அருமைத்தோழரே! 05-Mar-2014 11:03 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (23)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (23)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
vaishu

vaishu

தஞ்சாவூர்

இவரை பின்தொடர்பவர்கள் (23)

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே