அ. வேல்முருகன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அ. வேல்முருகன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  12-Jun-1969
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Sep-2010
பார்த்தவர்கள்:  106
புள்ளி:  47

என்னைப் பற்றி...

படிக்கும் பழக்கம் உள்ள, கவிதையை, இசையை ரசிக்கும் சாதாரணன்

என் படைப்புகள்
அ. வேல்முருகன் செய்திகள்
அ. வேல்முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2014 9:15 pm

தத்தையே
தனித்திருக்கும் எந்தன்
பிணி நீக்கும் – ஒரு
சொல் கூறு

பஞ்சவர்ண கிளியே
பலசொல் அறிவாய்
பாவையான் மகிழ – ஒரு
சொல் கூறு

அன்னம் இணையோடு
என்ன பெருமிதம் பார்
எனினும் தத்தையே– ஒரு
சொல் கூறு

அலைபேசியோ
தொலைபேசியோ
அடியவள் வேண்டுவது
ஒரு சொல்

“ஸ்கைப்” பில்
“லைப்பை” ஓட்டும்
“வைப்” யான் வேண்டுவது
ஒரு சொல்

ஆற்றங் கரையில்
பெண்மான் துயில – ஆண்
கண்விழித்து காவலிருக்கு
அதனால் யான் வேண்டுவது

“வருவார்” இன்று
தருவார் அருகாமையென
உவகை யூட்டும் – ஒரு
சொல் கூறு

மேலும்

அருமை! 25-Nov-2014 8:52 am
ம்ம்ம்ம்... இன்றைய காதல் நல்லாருக்கு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 25-Nov-2014 8:50 am
அ. வேல்முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2014 6:22 pm

அறிவா அற்புதமா
அறிவியலா அஞ்ஞானமா
புரியா சொற்பதமா
புரிந்தவனுக்கு சாதகமா
தெரியா மொழிகள்
தேவையா சுமையா
சராசரிக்கு சரியாகுமா
சாப்பாட்டுக்கு எமனாகுமா

ஆராயிரம் மொழியில்
ஆண்ட மொழியானதால்
தராதரம் வந்ததா
தமிழும் தாழ்ந்ததா
திராவிட வேராய்
திகழும் தமிழ்மொழி
பரவட்டும் திக்கெட்டும்
பழகிடுவோம் செம்மொழி

மொழியொரு வழியே
மானுட தொடர்புக்கு
மொழியா யாவும்
மூடிவைத்த பாலாகும்
இழிவா உயர்வா
இதுவென் மொழியென்றிட
தெளிவா பகர்வாய்
தேன்தமிழ் நம்மொழியென

சிந்தனை மொழிக்கல்ல
சீர்தூக்கி ஆயும் மனிதனுக்கே
நிந்தனை வழியல்ல
நினது மொழியும் வாழட்டுமே
நந்தனை எரித்து‘
நாயன

மேலும்

அருமை.... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீப ஒளித் திரு நாள் நல் வாழ்த்துகள்... 23-Oct-2014 12:22 am
அ. வேல்முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Oct-2014 10:53 am

நான் கண்ணனோ
நீ ராதையோ
அல்லதான்

கண்களால் கவனித்து
கனிந்த இதயத்தால்
காதலர்கள்தான்

அடியே
ஆயினும் என்ன
அவசரச் சட்டம்

பிப்ரவரி 2014 ல்
பேசாமல் வதைக்கும்
ராட்சசியே

மார்ச் 1919-ல்தான்
ஆங்கில சர்காரின்
ரௌலட் சட்டம்

பேச்சும், எழுத்தும்
ஒத்த கருத்துடையோரும் – அன்று
கூடுவது தடையாயிருந்தது

கல்யாண ஊர்வலமும்
கனியகனிய பேசுதலும்
கூடுதலுக்கு வழியடி

காரணமின்றி கைதாவது
காதலிலும் உண்டு – அந்த
ரௌலட்லிலும் உண்டு

சந்தேகப் படுதல்
உன்னிலும் உண்டு
உரிமையற்ற அதிலுமுண்டு

விசேட நீதிமன்றத்தில்
விதியின்றி விசாரிப்பர்
மேல்முறையீடும் இல்லாதென்பர்

வாதமும் மேல்முறையீடும்
வாய்தா

மேலும்

அ. வேல்முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Oct-2014 3:14 pm

பற்றி இழுத்திட
பாவையிதழ் பணித்திட
கற்றிட காமம்
கலையென தொடர்ந்திட
பெற்ற சுகமோ
போதையா மயங்கிட
வற்றா ஆசையோ
வாழ்வை சுகமாக்கிட

முல்லை இதழாள்
மூச்சடக்க முடியாது
எல்லை இதுவென
இவனிடம் சொல்லிட
சொல்லை மதித்து
சும்மா இருந்திட
"கல்லா" மாமனே
கருத்தாய் கேட்கிறாள்

மேலும்

அ. வேல்முருகன் - அ. வேல்முருகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Oct-2014 10:12 pm

நாளொருமேனி
பொழுதொரு வண்ணம்
போராட்டம் தொடர

ஏனென்றோ
எதற்கென்றோ – எவரும்
கேட்பாரில்லை

இதுவொரு வழிகாட்டியென
இருக்கும் கட்சிகள்
ஏதும் சொல்லையோ

எரியும் கொள்ளியில்
நல்ல கொள்ளி தேடும்
ஏமாந்த மக்களே

தனியார்மயம்
தாராளமயம் – தந்த
அச்சத்தை பாருங்களேன்

தனியார் பேரூந்துகள் ஓடவில்லை
தனியார் பள்ளிகள் இயங்காதாம் – இவை
பயத்தில் நடக்கிறதோ

வணிகர் கடையடைப்பு
வரத்தை எதிர்பார்த்தா
வரும் கும்பலுக்கு பயந்தா

திரையுலக விரதம்
திரண்ட சொத்தை காக்கவா
தனித்து விடப்படும் அச்சத்திற்கா

பத்திரிக்கையாளர் விரதம்
கொடுக்கும் விளம்பரத்திற்கா
கோபக்கணையில் தப்புவதற்கா

காவேரி தாயை
கர்நாடகத்த

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
தீனா

தீனா

மதுரை
user photo

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவர் பின்தொடர்பவர்கள் (11)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (11)

ஓட்டேரி செல்வகுமார்

ஓட்டேரி செல்வகுமார்

13, சந்தியப்பா தெரு, ஓட்டேரி
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே