கிருஷ்ணா புத்திரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கிருஷ்ணா புத்திரன்
இடம்:  TAMILNADU
பிறந்த தேதி :  09-Aug-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jul-2013
பார்த்தவர்கள்:  1607
புள்ளி:  597

என்னைப் பற்றி...

தமிழ் பிரியன் , தமிழ் கவிதை புத்திரன்
என் பெயர் ரா. கிருஷ்ணமுர்த்தி , எனது ஊர் கடலூர்
கவி எழுத வந்து உள்ளேன்

அதிகமாக காதல் கனி உண்ட ஒரு பெண் / ஆண் எழுதுவது போன்ற கவிதைகள் படைப்பதில் ஆர்வம் உள்ளவன் பெரும்பாலும் காதல் கவிதைகளில் அதிக ஈடுபாடு உண்டு .....

பிடித்தவை : தமிழும் தமிழ்ர் பன்பாடும், புதிய நண்பர்களை தேடுவது , கவிஎழுதுவதும் படிப்பதும்

பிடிக்காதவை : இன்றைய சமுதாயமும் அதன் நடத்தையும் , இன்றைய இளைய சமுதாயத்தை சீரளிபவைகள்

ஒழிக்க நினைப்பது : தீண்டாமை, குழந்தை தொழிலாலர் , கல்வி இன்மை ,
வருமை , பெண் கொடுமை , சாதிக்கொடுமை , இன்னும் பல .....

பகிர்ந்துகொள்ள விரும்புவது: தனி மனிதனால் ஒன்றையும் செய்ய முடியாது...
அனால் ஒவ்ஒன்றாக செய்ய முடியும் ..........

முகநூலில் நட்பு கொள்ள வாருங்கள் https://www.facebook.com/kskrishnamech

என் கவிதைகளின் தொகுப்பை காண : http:/tamilkavithaiputhiran.blogspot.com/‎

கைபேசி : 8124317847

என் படைப்புகள்
கிருஷ்ணா புத்திரன் செய்திகள்
கிருஷ்ணா புத்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2016 10:13 pm

தொட்டா ஷாக் அடிக்கும்
விட்டா back அடிக்கும்
உட்டா kiss அடிக்கும்

பூ வு
காதல் ஆட்டம் காட்டும் கேம்மு

கண்ணா பின்னா
உள்ளுக்குள்ள என்னா

டா வு
காதல் ஆட்டம் காட்டும் கேம்மு

ஒருமுறை வெட்டும்
ஒருமுறை ஒட்டும்
கட்டம் கட்டி தூக்கும் காதல் ஒரு செஸ்-சு
புடிங்கிடும் பசங்க fuse சு

சேசிங் இல்லாத chess சும்
clasing இல்லாத gas சும்
ஆகாது ஸ்பார்க் கு
உண்ண பாக்காமா ஆகாது என் work கு

அய்யோ அய்யோ இது என்ன புது game மு
ஆண் கண்ண பெண் கட்டும் சீன் னு
காதல் சதுரங்கம்
கண்ணில் அந்தரங்கம்
பூ வே பெண் பூ வே
உன்னால் நான் கந்த ரங்கம்

வெள்ள ராணியே வெள்ள ராணியே
கட்டம் க

மேலும்

இன்று உலக கவிதைதினம் எழுத்துதள கவிதோழமையே.. உங்களுடைய கவிதைக்கு என் வாழ்த்துக்கள்! நட்புடன் குமரி 21-Mar-2017 3:05 pm
அருமை 28-Jan-2017 5:08 pm
ஆஹா மிகவும் அழகான பாடல் காலத்துக்கு ஏற்றால் போல் அனைவரும் எதிர்பார்க்கும் வகையில் இருக்கிறது வரிகள் இது போல் ஏராளமாய் எழுதுங்கள் வாய்ப்புக்கள் கிடைக்கும் போதே அனைத்தும் பயன்படுத்திக்கொள்ளலாம் 03-Jan-2016 12:58 am

கண்ணாளா பெண் ஒருத்தி கண்டாலே
கண்ணாலே காதல சொன்னாலே

கண்டேனே கண்டேனே கண்ணுக்குள்ள
கரண்ட கண்டேனே
நின்னே-நே நின்னே-நே அவ நெஞ்சுக்குள்ள
நிலையா நின்னே-நே

என்ன என்னமோ பண்ணுது எது ஏதோ சொல்லுது
உள்ளுக்குள்ள கெவுளி ரெண்டு கத்து-து
உன் பெயர பட்ச குத்து-து

காதல் அட காதல்
கட்டை குள்ள கரண்டு மோதல்
அட இது காதல் காதல்

என்ன சொல்ல என்ன சொல்ல
காதல் சொன்ன பெண்ணே
கஞ்சன் தான் நீ கண்ணே
உன் உதட்டு அச்சு
ஒரு முறை கூட பண்ணல என்ன டச்சு


என்ன சொல்ல என்ன சொல்ல
காதல் அடுத்து காமமும்னு சொல்ல ல
காமத்தில் உள்ள காதல சொன்ன புள்ள

என்ன சொல்ல என்ன சொல்ல

மொறைச்சு பாக்காத மூஞ்ச ம

மேலும்

அடடா நல்லாயிருக்கு பாடல் வரிகள் சில இடங்கள் மிகவும் அழகாய் வருடப்பட்டுள்ளது.இன்னும் இது போல் எழுதுங்கள் 27-Dec-2015 11:28 am
கிருஷ்ணா புத்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2015 11:04 pm

கண்ணாளா பெண் ஒருத்தி கண்டாலே
கண்ணாலே காதல சொன்னாலே

கண்டேனே கண்டேனே கண்ணுக்குள்ள
கரண்ட கண்டேனே
நின்னே-நே நின்னே-நே அவ நெஞ்சுக்குள்ள
நிலையா நின்னே-நே

என்ன என்னமோ பண்ணுது எது ஏதோ சொல்லுது
உள்ளுக்குள்ள கெவுளி ரெண்டு கத்து-து
உன் பெயர பட்ச குத்து-து

காதல் அட காதல்
கட்டை குள்ள கரண்டு மோதல்
அட இது காதல் காதல்

என்ன சொல்ல என்ன சொல்ல
காதல் சொன்ன பெண்ணே
கஞ்சன் தான் நீ கண்ணே
உன் உதட்டு அச்சு
ஒரு முறை கூட பண்ணல என்ன டச்சு


என்ன சொல்ல என்ன சொல்ல
காதல் அடுத்து காமமும்னு சொல்ல ல
காமத்தில் உள்ள காதல சொன்ன புள்ள

என்ன சொல்ல என்ன சொல்ல

மொறைச்சு பாக்காத மூஞ்ச ம

மேலும்

அடடா நல்லாயிருக்கு பாடல் வரிகள் சில இடங்கள் மிகவும் அழகாய் வருடப்பட்டுள்ளது.இன்னும் இது போல் எழுதுங்கள் 27-Dec-2015 11:28 am
கிருஷ்ணா புத்திரன் - கிருஷ்ணா புத்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Nov-2015 1:00 pm

(மச்சான் சரக்கு அடிக்க போலாமா.,,,
சரக்கு லா வேணாம்)

அப்போ காபி??
காபி யா??
சந்தேக படாத ஷாக் ஆகு
இது கஞ்சா காபி
கஞ்சா காபி யா
ஷாக்க கொற..,, ஷாக்க கொற...,,

கஞ்சா காபி வேணுமா பேபி
கஞ்சா காபி வேணுமா பேபி

சோகத்தா தூக்கி போடா
கோவத்த கிழிச்சி போடா

கஞ்சா காபி வேணுமே பேபி
கஞ்சா காபி வேணுமே பேபி

நவ் நவ்...,,,
டேக் த பாட்டில்
பில்ட்டர் த வாட்டர்
டேக் த பாட்டில்
பில்ட்டர் த வாட்டேர்

இவள் தான் என் காதல் சே சி
கனவுலயும் புடிக்கில
அய்யயோ வேணாம் போ சி சி

காதலும் கடன்காரன் போல
கறந்த பின்ன கண்டுக்காது போல
கரண்ட போல ஒட்டுன
கண் இருந்து முட்டுன
காசு இல்ல

மேலும்

மிக்க நன்றி நண்பரே!! தொடர்ந்து என் படைப்புகளுக்கு கருத்து தெரிவித்து என்னை அதரிப்பதற்கு.......,,,, 16-Nov-2015 1:23 pm
குத்துப் பாடல் சூப்பர் 16-Nov-2015 1:17 pm
கிருஷ்ணா புத்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2015 1:00 pm

(மச்சான் சரக்கு அடிக்க போலாமா.,,,
சரக்கு லா வேணாம்)

அப்போ காபி??
காபி யா??
சந்தேக படாத ஷாக் ஆகு
இது கஞ்சா காபி
கஞ்சா காபி யா
ஷாக்க கொற..,, ஷாக்க கொற...,,

கஞ்சா காபி வேணுமா பேபி
கஞ்சா காபி வேணுமா பேபி

சோகத்தா தூக்கி போடா
கோவத்த கிழிச்சி போடா

கஞ்சா காபி வேணுமே பேபி
கஞ்சா காபி வேணுமே பேபி

நவ் நவ்...,,,
டேக் த பாட்டில்
பில்ட்டர் த வாட்டர்
டேக் த பாட்டில்
பில்ட்டர் த வாட்டேர்

இவள் தான் என் காதல் சே சி
கனவுலயும் புடிக்கில
அய்யயோ வேணாம் போ சி சி

காதலும் கடன்காரன் போல
கறந்த பின்ன கண்டுக்காது போல
கரண்ட போல ஒட்டுன
கண் இருந்து முட்டுன
காசு இல்ல

மேலும்

மிக்க நன்றி நண்பரே!! தொடர்ந்து என் படைப்புகளுக்கு கருத்து தெரிவித்து என்னை அதரிப்பதற்கு.......,,,, 16-Nov-2015 1:23 pm
குத்துப் பாடல் சூப்பர் 16-Nov-2015 1:17 pm

உன்னால் வளர்ந்து உன்னை வளர்த்தேன் என் நெல்மனியே
உல்லாச காற்றில் உரசி உரசி என் மீது தொங்கினியே
உன்னோடு சேர்த்து பச்சை மறைத்து பொன்னாக்கினியே
உட்ட பயனை வெட்டும் உழவனை உண்டாக்கினியே

எனை வெட்டி வெளுத்து வெந்து பிரிந்துபோனியே
உடை இழந்து உயிர் அறுந்து போனியே
உன்னால் நெளிந்தேன் உழுத உயிர்க்கு
உணவாய் போனேன் பொன் மனியே

உயிர் அற்று இருவரும் உடலால் உமிழ்ந்து உடைந்து உருகி
ஒதுங்கினோம்

நீ மலமாய்
நா மணமாய்

உழவன் பிடித்த சாண பிள்ளையார் மணமாய்
காதலை பிரித்து கொண்டதால் நீ கழிவு
காதலை ஏற்று கொண்டதால் நா கடவுள்

மேலும்

நல்ல வரிகள் நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Nov-2015 1:17 pm
கிருஷ்ணா புத்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Nov-2015 1:47 pm

உன்னால் வளர்ந்து உன்னை வளர்த்தேன் என் நெல்மனியே
உல்லாச காற்றில் உரசி உரசி என் மீது தொங்கினியே
உன்னோடு சேர்த்து பச்சை மறைத்து பொன்னாக்கினியே
உட்ட பயனை வெட்டும் உழவனை உண்டாக்கினியே

எனை வெட்டி வெளுத்து வெந்து பிரிந்துபோனியே
உடை இழந்து உயிர் அறுந்து போனியே
உன்னால் நெளிந்தேன் உழுத உயிர்க்கு
உணவாய் போனேன் பொன் மனியே

உயிர் அற்று இருவரும் உடலால் உமிழ்ந்து உடைந்து உருகி
ஒதுங்கினோம்

நீ மலமாய்
நா மணமாய்

உழவன் பிடித்த சாண பிள்ளையார் மணமாய்
காதலை பிரித்து கொண்டதால் நீ கழிவு
காதலை ஏற்று கொண்டதால் நா கடவுள்

மேலும்

நல்ல வரிகள் நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Nov-2015 1:17 pm
கிருஷ்ணா புத்திரன் அளித்த படைப்பில் (public) farzanrfk மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Oct-2015 9:55 pm

நீ பிரியும் வேளை இது
நீர் வழியும் சாலை இது

கருவறையில் சுமந்தவளை கைகளில் சுமக்கிறேன்
தனிமையில் வாழ தகண மேடையில் எறிகின்றேன்
என்ன சாபம் இது
யார் செய்த பாவம் இது

கொசு கடிச்சாலே கொதிப்பியே
கொழுந்து விட்டு எறிகிறேன் அணைக்க வாயேண்டி
தெரியாம பட்டாலே தேம்புவியே
தெரிந்தே அடிக்கிறேன் தேத்த வாயேண்டி
நா உண்ண வரம் கேட்பியே
நாவரண்டு நிற்கிறேன் காக்க வாயேண்டி

கண்ணீர் தாங்க கண்கள் இல்லையே
கடைசியாய் பாரு
கண்ணுக்கு கண்ணாய் பார்த்தாயே
கண் திறந்து பாரு
கருவறையில் சுமந்தவளை கைகளில் சுமக்கிறேன்
கண்களில் நீர் இல்லை
என்ன சாபம் இது
யார் செய்த பாவம் இது

நீ பிரியும் வேளை யம்ம

மேலும்

அருமை தோழனே எழுதுங்கள் வாழ்த்துக்கள்....! 28-Dec-2015 6:04 pm
அன்பு பாசம் இவற்றின் பிறப்பிடம் வாழும் தெயவம் அன்னை.அருமை தோழரே. நெகிழ்கிறேன் ( சிறு பிழைகளை சரி செய்யுங்கள் தோழரே) 04-Nov-2015 7:47 am
ஈடு ஏது அம்மாவிற்கு. அருமை நட்பே. 27-Oct-2015 9:16 pm
என் வரிகளை பாராட்டி எனை ஊக்க படுத்திய அணைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி நன்றி 27-Oct-2015 8:57 pm

ஒரு ஆசை தீ என் நெஞ்சை கொன்றதே காதல் வந்ததால்
எதற்காக இந்த மாற்றம்
என்னுள்ளே காதல் வந்ததால்

பூ வாசம் பட்டதால்
பெண் கோசம் சுட்டதால்
இந்த கருவேலை காடு தீ பட்டு
கருவேப்பிலையாய் மணக்குதே
எதற்காக இந்த மாற்றம்
என்னுள்ளே காதல் வந்ததால்

ஒரு மலை உடைகிறதே
பனி மழை பொழிகிறதே
எரி மலையில் எதோ மாற்றம்
எட்டு திக்கும் காதல் வாசம்
எதற்காக இந்த மாற்றம்
என்னுள்ளே காதல் வந்ததால்

தினம் தினம் பயம் கூடுதே
கணம் கணம் மனம் பதறுதே
உயிர் வாழ உடல் ஓடுதே
புது மாற்றம் புது மாற்றம்
உடல் அழகாக மாருதே
உருவம் கூட அழகாக மாருதே
எதற்காக இந்த மாற்றம்
என்னுள்ளே காதல் வந்ததால்

காதல்

மேலும்

இன்னும் எழுதுங்கள் vaalththukkal 22-Oct-2015 12:19 am
கிருஷ்ணா புத்திரன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-Oct-2015 7:38 pm

காதல் இல்லாத காளையர்கள்
உலகத்தில் உண்டு
காதலி என்று ஒன்று இல்லாத எத்தனையோ காளையர்கள்
இவ்வுலகத்தில் உண்டு
ஆனால் நண்பன் இல்லாத ஒரே ஒரு ஆள்
இவ்வுலததில் உண்டா??????

மேலும்

நல்ல கேள்வி நல்ல படைப்பு நல்ல எழுத்துக்கள் 21-Oct-2015 11:21 pm
நல்ல கேள்வி... 08-Oct-2015 7:29 am
நன்றி 04-Oct-2015 11:38 am
நல்ல கேள்வி... நல்ல நட்பு.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Oct-2015 1:22 am
கிருஷ்ணா புத்திரன் - Ijaz R Ijas அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Oct-2015 9:19 am

வீசும் வெளிச்சம் நன்றாய் வீச-அது
என்னிடம் வரவே மறுக்கிறது.
வித்தை வீசும் நிலவின் வெளிச்சம்
என் கண்ணை மட்டும் பறிக்கிறது!!

காதல் மோகம் நெஞ்சில் மோத
கனவில் பாடுகிறேன் கீதங்கள்.
காதல் கொள்ள பெண்ணை தேடி
களைத்து போனேன் பாருங்கள்.

இடங்கள் விட்டு இடங்கள் போய்
என் காதல் தேவியை தேடிய போது
இடர்கள் இல்லா காதல் வேண்டி
என் நெஞ்சை கொடுத்தேன்
மங்கையர் மீது!!

அடிக்கும்அதிஷ்டம் எனக்கு மட்டும்
பெண்ணின் காதலில் வீசவில்லை.
அடித்து பார்த்தும் என் வாழ்வில்
இன்னும்காதல் கதவு திறக்கவில்லை!

கனவில் மோதிய கண்ணீர் கடல்கள்
என் நெஞ்சை நனைத்து செல்கிறது!
காதல் இல்லா க

மேலும்

அன்பு கிட்ட காமம் கடந்தே தீரனுமா??? காமம் இல்லாமல்அன்பு வராதோ??? 03-Oct-2015 10:24 pm
காமக் கடலில் காதல் என்பது வெறும் கரை தான் இன்று புரிகிறது!! காமக் கடல் கடந்து காதல் கரைக் கடந்தால் அன்புஎனும் வாழ்க்கை அனைவருக்கும் கிட்டாதோ ஆதலால் யோசிப்பீரே காதல்வயம் கொண்டவர்கள்... 03-Oct-2015 10:20 pm
மிக்க நன்றி!! 03-Oct-2015 5:17 pm
நல்ல படைப்பு... காதலுக்கு சொல்ல பட்ட தெளிவு அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 03-Oct-2015 1:19 pm

என்ன சொன்னாடா என் உசுருக்குள் நின்னாடா
ஒத்த வார்த்தையில் என் உசுருக்குள் வந்தாடா
அட எச்சி தண்ணியா முழுங்கி என்ன கொன்னாடா

ஏ காஞ்ச கட்டையில பச்ச ஒன்னு முளைச்சு
தென்றல் ல பாரு
அட ரோசா பூவு தான்
என் வாழ்கையை மாத்திடிச்சு
பட்டு போல தான் நா ஜொலிச்சுடன்

ஒத்த கண்ணால என் உசுர எடுத்து போன தான்
பார்த்த பின்னால வேர்த்து போனேன் டா

என் தல வாறியே தாகம் ஆனது
அந்த கண்ணாடி பாதரசமும் தண்ணி ஆனது
நான் குப்பையா கிடந்தன்
என்ன கோபுரமா ஆக்கி புட்டாயே
சொல்லாம எனக்குள் வந்தாயே
உசுரு குளிர உடம்புல நின்னாயே

என்ன சொன்னாடா என் உசுருக்குள் நின்னாடா
ஒத்த வார்த்தையில் என் உசுருக்குள் வ

மேலும்

அழகான பாடல் நண்பரே!! வரிகள் ஒவ்வொன்றும் நயம் 21-Oct-2015 11:06 pm
நா = நாக்கு...நான் என்று தான் சொல்ல நினைத்ததாய் உணர்கிறேன். கவியின் பொருள் வருடல் இதம் தான். கவி நயம்...உப்பாய் சுவைக்கிறது.( உப்பில்லா பண்டம் உலகில் பாழ்...அனுபவ வாக்கு ) ஜொலிக்கும் வைரம் அல்ல . இன்னும் மெனக்கிடல் தேவை ! வாழிய நலம் !! 03-Oct-2015 11:18 am
மிக அருமைங்க!!! 03-Oct-2015 11:17 am
மிக்க நன்றி தோழரே 03-Oct-2015 10:20 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (496)

சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி
அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி
அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (498)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
karthikjeeva

karthikjeeva

chennai
சிவா

சிவா

Malaysia

இவரை பின்தொடர்பவர்கள் (498)

sarabass

sarabass

trichy
மா பிரவீன்

மா பிரவீன்

அய்யப்பன் தாங்கள்

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே