கோமதி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கோமதி
இடம்
பிறந்த தேதி :  20-Nov-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Apr-2014
பார்த்தவர்கள்:  145
புள்ளி:  9

என் படைப்புகள்
கோமதி செய்திகள்
கோமதி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2021 11:30 am

காத்து கிடக்கிறது

உன் சீர்மிகு
எண்ணம்தனை
எடுத்து செல்லும்
பாதைகள்
உன் முதல் அடிகாக...

உயர்த்திட யாருமில்லை
எனினும்
உன் உயர்வை
கொண்டாட..

எழுந்து வா
என் கண்ணே...

மேலும்

அருமை 06-May-2021 6:31 pm
கோமதி - எண்ணம் (public)
29-Jan-2019 5:09 pm

என் நண்பா
அவளறியா வண்ணம்
அவள் மேல்
நீ கொண்ட காதலை
என்னிடம் ஏன்
சொல்லிவைத்தாய்...
தெரிந்தும்
சேர்க்க இயலா
இந்த பேதையிடம்
பிதற்றாதே இனி...
கலங்கி நிற்கிறேன் நான்
என் இயலாமையை எண்ணி...
மறந்துவிடு என கூறவும்
முடியவில்லை
அது உன்னுள் தரும்
வலி யாதென்பதை 
நானறிவதால்..
அழுதுவிடு என் கூறவும்
முடியவில்லை
நீ உடைவதை
காணமுடியாதென்னால்...
அவளின்
திருமண செய்தி 
கேட்டேனும் 
நற்திசை மாறிடு...

மேலும்

வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Mar-2014 3:35 pm

கண்ணீரானவளே........!-வித்யா

காற்றெல்லாம்
வெளியேற்றி
வெற்றிடத்தில்
எனைநிறுத்தி
அறை கதவு நீ தாழிட......

கட்டெறும்பொன்று
கால்கடித்து கெஞ்சியதென்று
நீ சொன்ன கதையெல்லாம்
நான் ரசித்தேன்............!

கறுத்த பறவையொன்று
சிவந்த சிறகோடுவந்து
ஏகாந்த அழகில்
உன்னாடை சுமந்த
பழம் கொத்த......
மனக்கண்ணில் பேனா
தேடுகிறேன் கவிவடிக்க..........!

எங்கே நீயிருந்தாலும்
என் கனவுகளின்
மதில் மேல் நீ நடைபோட....

உலகின் அழகெல்லாம்
உன் பாதம் வழி வழிந்தோடிட
உனை நோக்கியே
நீண்டிடும் எனது கரங்கள்
கவியால் அணைத்திட.........

உன் செவிநெருங்கி
ரகசிய சேதிசொல்ல
தவித்திருந்த என் ஈரிதழ்

மேலும்

நிந்தன் கவிதையில் என் உயிர் பயணிப்பதை உணர்கிறேன்...நன்றி 15-Jul-2017 9:19 pm
கதை போக்கு இசையோடு கூடி கவிதையாக வழிகிறது .. பூவில் கலந்த காற்று போல் எழுத்தில் கலந்த உணர்வுகள் மனதை தட்டி பறிக்கிறது .. உன் தமிழோ பலர் நெஞ்சை பறிக்கிறது .. 30-Dec-2015 7:16 pm
அருமை.. அழகான வரிகள் ..வாழ்த்துக்கள் 16-Sep-2015 1:03 pm
மிக மிக அருமை..... 22-Dec-2014 7:01 pm
கோமதி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2016 8:18 pm

நான் ரசிக்கிறேன்
பெண்ணின் அறிவையும்,
ஆளுமையும் ரசிப்பவனை.....
ஏன்,
வெறுப்பவனை கூட.....
ஆனால், வெறுக்கிறேன்
அழகை மட்டும் ரசிப்பவனை.....

மேலும்

கோமதி - கோமதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Nov-2015 11:17 pm

முதிர்கன்னிகள் அதிகம்
அன்று பெண்கள்
வரதட்சனையால்........
இன்று ஆண்கள்
வருமானத்தால்..........

நியாயம் கேட்க
பெண்களுக்கு ஆயிரம் பேர்.....
ஆண்களுக்கு?
பத்தாயிரம் பேர்
அடிகொடுக்கவும்
அறிவுரை கூறவும்.......
என்ன ஓரு விந்தையான உலகம்....

மேலும்

நன்றி. 18-Nov-2015 6:08 am
நன்றி 18-Nov-2015 6:06 am
நன்றி தோழரே 18-Nov-2015 6:05 am
மிக அருமையான சிந்தனை வாழ்த்துக்கள் தொடருங்கள்... 17-Nov-2015 11:36 pm
கோமதி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2015 11:17 pm

முதிர்கன்னிகள் அதிகம்
அன்று பெண்கள்
வரதட்சனையால்........
இன்று ஆண்கள்
வருமானத்தால்..........

நியாயம் கேட்க
பெண்களுக்கு ஆயிரம் பேர்.....
ஆண்களுக்கு?
பத்தாயிரம் பேர்
அடிகொடுக்கவும்
அறிவுரை கூறவும்.......
என்ன ஓரு விந்தையான உலகம்....

மேலும்

நன்றி. 18-Nov-2015 6:08 am
நன்றி 18-Nov-2015 6:06 am
நன்றி தோழரே 18-Nov-2015 6:05 am
மிக அருமையான சிந்தனை வாழ்த்துக்கள் தொடருங்கள்... 17-Nov-2015 11:36 pm
கோமதி - கோமதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Nov-2015 7:40 pm

மகிழ்ச்சியின் முயற்சி
இதோ இருக்கிறேன்......
எட்டிப் பாரடா என்னை கொஞ்சம்
என கெஞ்சி கேட்கையில்,
ஏளனம் செய்தான்
இதற்காகவா என்று......
முயற்சித்தேன்,
இருப்பதை எடுத்து
திருப்பி கொடுத்தேன்.
அணைத்து கொண்டான்
தொலைத்த பொருளை,
நெஞ்சம் முழுக்க நிறைத்து கொண்டான்
மகிழ்ச்சி எனும் என்னை.....

வெற்றி எனும் ஏணியின்
உச்சி கண்டு
மகிழ்ச்சி காண்பவன்
வெற்று வெற்றிசாலி
ஒவ்வொருபடி முயற்சியிலும்
மகிழ்பவனே போராளி, திறமைசாலி......

முயற்சியில் மகிழ்ச்சியடைய
முயல்பவனை அடைய
முயல்கிறது மகிழ்ச்சி

மேலும்

நல்ல கவிதை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 13-Nov-2015 11:52 pm
நன்றி 13-Nov-2015 7:58 pm
கவி அருமை 13-Nov-2015 7:51 pm
கோமதி - nisha meharin அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Nov-2014 2:02 pm

என்னுயிர் இருக்கும் வரை
உன் நினைவிருக்கும் நண்பா..
அந் நினைவிருக்கும் வரைக்குமே
என் உயிரும் இருக்கும்....

சோகத்தில் வாடிய போது
நீருற்றி காத்தவன் நீ..நான்
போர்வாளாய்ப் போராடத் துணிந்தாலும் அதில்
கூர் முனையாய் நிற்பவன் நீ...

தள்ளாடியபோது தோள் தந்து
தாங்கியவன் நீ......
உன் தயவால் தானடா
நானின்றும் உயர்வாய்தெரிகிறேன்.....

என்னுயிர் இருக்கும் வரை
உன் நினைவிருக்கும் நண்பா..
அந் நினைவிருக்கும் வரைக்குமே
என் உயிரும் இருக்கும்..

கண்ணிமைகூட ஓர்பொழுதில்
கண்ணிமைக்க மறந்து போகுமடா
நண்பா_ உந்தன் அழகுருவம்
என்னிதயம் விட்டுப் போகாது!!!

நண்பா-உலகின் உன்னதம் யாதென்று
உருப்படியாய் ஓ

மேலும்

அருமை அருமை! 15-Nov-2014 6:46 pm
உலகத் தூரிகை வரைந்த ஒற்றை ஓவியம் நீ.. மொழிகள் நூறுகூட மெச்சிடும் காவியம் நீ.... அழகிய வரிகள் தோழமையே... வாழ்த்துக்கள்... 09-Nov-2014 11:49 pm
கோமதி - உமர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Apr-2014 9:28 am

"ஏண்டா மாப்ள.... எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்....?"


"என்னடா அது?"


"இல்ல....கலிலியோ சின்னதா ஒரு விளக்கு வச்சு படிச்சதா சொல்றாங்க....கிரஹாம்பெல் மெழுகுவர்த்திய வச்சு படிச்சதா சொல்றாங்க....எங்கப்பாவும் அந்த காலத்துல தெருவிளக்குலதான் படிச்சதா சொல்றாரு...."


"இதுல என்னடா சந்தேகம் உனக்கு...?"


"இவுங்கல்லாம் பகல்ல படிக்கவே மாட்டாங்களா மாப்ள...????"

மேலும்

பரிசு பெற வாழ்த்துக்கள் 29-May-2014 11:18 pm
நன்றி . நன்றி . மழலை மொழிக்கே பொருந்தும்! நானும் மழலையாகிறேன் உங்கள் அன்பு கருத்தில் !!!! ஹா ஹா 09-Apr-2014 2:10 pm
கூவும் குயிலின் குரலில் பிழையும் ராகம்தான்...! 09-Apr-2014 2:04 pm
இப்போதுதான் என் கருத்தையும் பார்கிறேன் ! பல எழுத்து பிழை ! தவறின்றி புரிந்து கொண்டதால் திருத்தம் செய்யாமலே அகலுகிறேன் ! நன்றி 09-Apr-2014 2:01 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (13)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (13)

மேலே