சுந்தரேசன் புருஷோத்தமன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சுந்தரேசன் புருஷோத்தமன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  11-Oct-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Jun-2014
பார்த்தவர்கள்:  3506
புள்ளி:  626

என்னைப் பற்றி...

தன்நேரிலாத தமிழின் கரம்பற்றி, முன்ஏர் பின்பற்றும் உழவனாய் நான்......!

என் படைப்புகள்
சுந்தரேசன் புருஷோத்தமன் செய்திகள்
பழனி குமார் அளித்த எண்ணத்தில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Oct-2015 7:01 am


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுந்தர் !
​​
​சுந்தரத் தமிழனுக்கு இன்று  பிறந்தநாள் 
புருஷோத்தமனுக்கு இன்று பிறந்தநாள் !
உடன்பிறவா சகோதரர்க்குப் பிறந்தநாள் 
உன்னத கவிஞனுக்கு இன்று பிறந்தநாள் !

பூவின் வாசம் உன்னிடம் நிலைக்கட்டும் 
இணையிலா நேசம் என்றும் தங்கட்டும் !
நலமும் வளமும் உன்னிடம் தேங்கட்டும் 
நாளைய உலகமும் உன்னை புகழட்டும் !

சுந்தரக் குரலோன் புன்னகை முகத்தோன் 
இனிய நண்பருக்கு இதயம் நிறைந்த 
பிறந்தநாள் வாழ்த்துக்கள் .....

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுந்தர் !
       பழனி குமார் 
 
             Palani Kumar N R   

 

மேலும்

வணக்கம் :) தங்களின் அன்பின் மிகுதியால், உண்மையுள்ளிருந்து ஊற்றெடுக்கும் வாழ்த்துகள் என் சிரத்தை அலங்கரிக்கட்டும்! மிகுந்த நன்றிகள் ஐயா!! தங்களின் இருமுறை வாழ்த்திலேயே, உள்ளார்ந்த அன்பினை உணர்கிறேன் :) :) 12-Oct-2015 6:23 pm
தங்களின் வாழ்த்துகளுக்கு அன்பார்ந்த நன்றிகள் ஐயா :) :) 12-Oct-2015 6:20 pm
:) :) நன்றிகள் ஐயா :) 12-Oct-2015 6:20 pm
நன்றி நண்பரே! 12-Oct-2015 5:18 pm
agan அளித்த எண்ணத்தில் (public) agan மற்றும் 9 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Sep-2015 12:03 pm

தோழமைகளுக்கு வணக்கம் ஐந்தாம் தொகுப்புக்கான நூல் தலைப்பு தெரிவு செய்யும் நேரம் வந்துள்ளது. கீழ்கண்ட தலைப்புகளுள் தங்களைக்கவர்ந்த முதல் மூன்று தலைப்புகளை இங்கு பதியவும்.. விரைவு விழைவு



ஒரு கிழவி
தோண்டும் அரசாங்கம்



அம்மாவும்
அணில் குஞ்சும்



தொலைந்து
போன வானவில்



புதிதாய்
முளைத்த பழைய பூ



சந்ததிக்கு
சொச்சமும் மிச்சமும்



பூக்களோடு
ஒரு கைகுலுக்கல்



தும்பிகளை
விரும்பிக் கொண்டிருப்பவர்கள்



யார் கடந்த
ஆறு



பயணிகளின்
கனிவான கவனத்திற்கு



அமாவாசை
அப்பா



இரவு எனக்கு
மிகவும் பிடித்த பொழுது



மேலும்

தொகுப்பின் தலைப்பு முடிவாகி விட்டது தோழர்களே 14-Sep-2015 7:46 pm
1.பூக்களோடு ஒரு கைகுலுக்கல் 2.தும்பிகளை விரும்பிக் கொண்டிருப்பவர்கள் என்னைக் கவர்ந்த தலைப்புகள் !!! 14-Sep-2015 4:02 pm
தோழமைகளுக்கு வணக்கம். இப்போதுதான் விழா நாள் 18.10.15 ஞாயிறு அன்று கவிக்கோ அரங்கம் ,சென்னை மாலை 4மணி அளவில் என முடிவானது .தோழர்களே. உங்கள் பயண திட்டம் உறுதி செய்யுங்கள். விழாவில் அனைவரும் பங்கேற்க அன்புடன் வேண்டுகிறேன். அழைப்பிதழ் விரைவில் வரும். அன்புடன் அகன் 14-Sep-2015 2:22 pm
1. பயணிகளின் கனிவான கவனத்திற்கு 2. இரவு எனக்கு மிகவும் பிடித்த பொழுது என்னைக் கவர்ந்த தலைப்புகள்! 14-Sep-2015 1:02 pm

பாப்பாப் பாவென வளிநுகர்ப் பாவலன்
பாப்பாப் பாவினைப் பாடினன் மகிழ்வுடன்
தோப்பைத் தேடிய லைந்திடுங் காலதன்
போக்குக் கேவிடு வான்கவி பெறவே.

[ கலி விருத்தம் ]

+++++++++++++++++++++++++++++

பாமர மக்களைப் போலல்லாமல், என் பாரதியெனும் பாவலன்,
பா- பா-பா- என்றே மூச்சுக்காற்றைச் சுவாசித்தனன்.
அவன், எமது பிள்ளைகள் பாடி ஆடி மகிழ,
பாப்பாப்பாட்டினைப் பாடி மகிழ்ந்தவன்.

தேடல், உயர்வான கவிதையை அவன் எழுதுகோலுக்குத்
தேடித் தருவனவாகையால், தோப்பைத் தேடி அலைகின்ற
அவனது கால்களை, அவற்றின் போக்குக்கே போகுமாறு
அவன் விட்டுவிடுபவன்.

+++++++++++++++++++++++++++++
அன்புடன்,
சுந்தர் புருஷோத்த

மேலும்

பாப்பாப் பாவென வளிநுகர்ப் பாவலன்
பாப்பாப் பாவினைப் பாடினன் மகிழ்வுடன்
தோப்பைத் தேடிய லைந்திடுங் காலதன்
போக்குக் கேவிடு வான்கவி பெறவே.

[ கலி விருத்தம் ]

+++++++++++++++++++++++++++++

பாமர மக்களைப் போலல்லாமல், என் பாரதியெனும் பாவலன்,
பா- பா-பா- என்றே மூச்சுக்காற்றைச் சுவாசித்தனன்.
அவன், எமது பிள்ளைகள் பாடி ஆடி மகிழ,
பாப்பாப்பாட்டினைப் பாடி மகிழ்ந்தவன்.

தேடல், உயர்வான கவிதையை அவன் எழுதுகோலுக்குத்
தேடித் தருவனவாகையால், தோப்பைத் தேடி அலைகின்ற
அவனது கால்களை, அவற்றின் போக்குக்கே போகுமாறு
அவன் விட்டுவிடுபவன்.

+++++++++++++++++++++++++++++
அன்புடன்,
சுந்தர் புருஷோத்த

மேலும்

kirupa ganesh அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Sep-2015 10:46 pm

எழுத்து தளத்தின்
நடு நிலையாளர் திருமதி சியாமளா ராஜசேகர்
அவர்களுக்காக இந்த பதிவு .........
*************************************************************************

எழுத்து நடை மேடையில்
வெண்பா படைத்து
சான்றோர் ஆனீர் !!!!

அக அன்பால்
அனைத்து கவிஞர்களுக்கும்
அன்னையானீர்!!!!!

மனதில் உறுதி
எழுத்தில் இனிமை
நடையில் வீரியம்
தந்தது உமக்கு
தரமான
நடுநிலையாளர் பதவியை ....

விழுவதெல்லாம்
எழுவதற்கே தவிர
அழுவதற்கல்ல என
ஆணித்தரமான
கொள்கையோடு
வெற்றி நடை போட்டீர் !!!

எழுத்துக்களில்
தேன் தொட்டு
சித்திரம் வரைந்தீர்
உம்மை நீர்
நேசித்ததால் !!

கவலைகள்

மேலும்

:) :) நன்றிகள் அம்மா!! 10-Sep-2015 5:18 pm
மிகவும் நன்றி ! 08-Sep-2015 12:27 am
உங்கள் ஆசியுடன் மிக்க நலம் அம்மா . 07-Sep-2015 10:45 am
அடக்கத்தோடு ஆரவாரமில்லாமல் நடுநிலையாளர் சியாமளா ராஜசேகர் தமிழ் இலக்கியப் பயணம் வாழ்க வளமுடன். நன்றியும் பாராட்டும் உங்களுக்கு. 07-Sep-2015 4:20 am
kirupa ganesh அளித்த படைப்பை (public) குமரேசன் கிருஷ்ணன் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
01-Sep-2015 10:46 pm

எழுத்து தளத்தின்
நடு நிலையாளர் திருமதி சியாமளா ராஜசேகர்
அவர்களுக்காக இந்த பதிவு .........
*************************************************************************

எழுத்து நடை மேடையில்
வெண்பா படைத்து
சான்றோர் ஆனீர் !!!!

அக அன்பால்
அனைத்து கவிஞர்களுக்கும்
அன்னையானீர்!!!!!

மனதில் உறுதி
எழுத்தில் இனிமை
நடையில் வீரியம்
தந்தது உமக்கு
தரமான
நடுநிலையாளர் பதவியை ....

விழுவதெல்லாம்
எழுவதற்கே தவிர
அழுவதற்கல்ல என
ஆணித்தரமான
கொள்கையோடு
வெற்றி நடை போட்டீர் !!!

எழுத்துக்களில்
தேன் தொட்டு
சித்திரம் வரைந்தீர்
உம்மை நீர்
நேசித்ததால் !!

கவலைகள்

மேலும்

:) :) நன்றிகள் அம்மா!! 10-Sep-2015 5:18 pm
மிகவும் நன்றி ! 08-Sep-2015 12:27 am
உங்கள் ஆசியுடன் மிக்க நலம் அம்மா . 07-Sep-2015 10:45 am
அடக்கத்தோடு ஆரவாரமில்லாமல் நடுநிலையாளர் சியாமளா ராஜசேகர் தமிழ் இலக்கியப் பயணம் வாழ்க வளமுடன். நன்றியும் பாராட்டும் உங்களுக்கு. 07-Sep-2015 4:20 am
சுந்தரேசன் புருஷோத்தமன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
05-Sep-2015 8:12 am

சுடரும் தமிழ்விளக்கின் தூண்டலாய் விளங்கி, ஆதுரமாய், தன்னலங்கருதாமல் எனக்கன்பு செய்த எனது ஆசிரியை திருமிகு. புவனேஸ்வரி அவர்களின் பாதங்களுக்கு ஆசிரியர் தினத்தில், பாவினாலும், பாடுகின்ற நெஞ்சத்தாலும் பணிவுடன் வணங்குகிறேன்..!!

******

செந்தழல் வாட்டுஞ் சிறுவித்தை யன்பொடுச்
செந்தமிழ் மண்ணிலே சேர்ப்பித்து - சிந்தையில்
சந்தனம் பூசிச் சலிப்பின்றி நீர்தனை
சிந்தனைத் தேங்கனிச் சீருட னீந்திடத்
தந்தணைத் தாளருந் தாய்.

*******

அன்புடன்,
சுந்தர் புருஷோத்தமன்

மேலும்

வணக்கத்தில் தாங்களும் இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி!! வாழ்த்துகளுக்கும் அன்பார்ந்த நன்றிகள் நண்பரே :) 10-Sep-2015 5:16 pm
நம்மை வளர்த்த ஆசான்களுக்கு இது சமர்ப்பணம் ஆகட்டும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 05-Sep-2015 11:55 pm
ஆமாம் ஸர்பான்!! கல்வித்தாய் :) கருத்திற்கு மிக்க நன்றி :) 05-Sep-2015 9:36 pm
கற்றுத்தந்தவளை தாயாய் நினைத்து எழுதிய வரிகள் என்று சொல்லலாம் இக்கவியை 05-Sep-2015 11:34 am

சுடரும் தமிழ்விளக்கின் தூண்டலாய் விளங்கி, ஆதுரமாய், தன்னலங்கருதாமல் எனக்கன்பு செய்த எனது ஆசிரியை திருமிகு. புவனேஸ்வரி அவர்களின் பாதங்களுக்கு ஆசிரியர் தினத்தில், பாவினாலும், பாடுகின்ற நெஞ்சத்தாலும் பணிவுடன் வணங்குகிறேன்..!!

******

செந்தழல் வாட்டுஞ் சிறுவித்தை யன்பொடுச்
செந்தமிழ் மண்ணிலே சேர்ப்பித்து - சிந்தையில்
சந்தனம் பூசிச் சலிப்பின்றி நீர்தனை
சிந்தனைத் தேங்கனிச் சீருட னீந்திடத்
தந்தணைத் தாளருந் தாய்.

*******

அன்புடன்,
சுந்தர் புருஷோத்தமன்

மேலும்

வணக்கத்தில் தாங்களும் இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி!! வாழ்த்துகளுக்கும் அன்பார்ந்த நன்றிகள் நண்பரே :) 10-Sep-2015 5:16 pm
நம்மை வளர்த்த ஆசான்களுக்கு இது சமர்ப்பணம் ஆகட்டும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 05-Sep-2015 11:55 pm
ஆமாம் ஸர்பான்!! கல்வித்தாய் :) கருத்திற்கு மிக்க நன்றி :) 05-Sep-2015 9:36 pm
கற்றுத்தந்தவளை தாயாய் நினைத்து எழுதிய வரிகள் என்று சொல்லலாம் இக்கவியை 05-Sep-2015 11:34 am

சுடரும் தமிழ்விளக்கின் தூண்டலாய் விளங்கி, ஆதுரமாய், தன்னலங்கருதாமல் எனக்கன்பு செய்த எனது ஆசிரியை திருமிகு. புவனேஸ்வரி அவர்களின் பாதங்களுக்கு ஆசிரியர் தினத்தில், பாவினாலும், பாடுகின்ற நெஞ்சத்தாலும் பணிவுடன் வணங்குகிறேன்..!!

******

செந்தழல் வாட்டுஞ் சிறுவித்தை யன்பொடுச்
செந்தமிழ் மண்ணிலே சேர்ப்பித்து - சிந்தையில்
சந்தனம் பூசிச் சலிப்பின்றி நீர்தனை
சிந்தனைத் தேங்கனிச் சீருட னீந்திடத்
தந்தணைத் தாளருந் தாய்.

*******

அன்புடன்,
சுந்தர் புருஷோத்தமன்

மேலும்

வணக்கத்தில் தாங்களும் இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி!! வாழ்த்துகளுக்கும் அன்பார்ந்த நன்றிகள் நண்பரே :) 10-Sep-2015 5:16 pm
நம்மை வளர்த்த ஆசான்களுக்கு இது சமர்ப்பணம் ஆகட்டும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 05-Sep-2015 11:55 pm
ஆமாம் ஸர்பான்!! கல்வித்தாய் :) கருத்திற்கு மிக்க நன்றி :) 05-Sep-2015 9:36 pm
கற்றுத்தந்தவளை தாயாய் நினைத்து எழுதிய வரிகள் என்று சொல்லலாம் இக்கவியை 05-Sep-2015 11:34 am

மென்மனப் பூவது
சொன்னதைக் கேட்டிருக்
கைவிரல் மண்ணிலே
நட்டதே நன்விதை!!

நன்விதை தானமர்
மென்மணல் மீதினில்
என்மன மாடவே
இன்பொடு நீண்டது !

நீண்டது, நீண்டதன்
தண்டதில் மெல்லிலை!
மெல்லிலை நீண்டதில்
மெல்லிசை மூண்டது!

மெல்லிலை நீண்டதும்
எவ்விதம் பூவரும்?!
என்றுநான் மெல்லமாய்
எண்ணிணேன்! ஏங்கினேன்..!!

ஏங்கினேன்! தூங்கினேன்!!
தூங்குமோ என்னவா?!
தூங்கிடும் கண்ணிலும்
மெல்லிலை மென்கனா!!

மென்கனா மெல்லமாய்
என்துயில் நீக்கிட,
மின்னலாய் என்செடி
பூத்ததா? தேடினேன்!

என்செடி பூத்ததா
கண்கவர் பூவிது?!
பெண்மலர் பூவிதைக்
கண்டதே யில்லையே..?!

கண்டிடா கண்கவர்
பெண்மலர்ப் பூவதன்
மெல்

மேலும்

:)அருமை நண்பருக்கு, அன்பார்ந்த நன்றிகள் :) 05-Sep-2015 9:34 pm
தங்களின் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றிகள் நண்பரே :) 05-Sep-2015 9:33 pm
மிக அருமை தோழரே... படமும் படைப்பும் ஒன்றை ஒன்று போட்டி போடுகின்றன... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 03-Sep-2015 11:52 pm
அருமையான சொல் நடை! வாழ்த்துக்கள்.. 03-Sep-2015 7:21 pm

மென்மனப் பூவது
சொன்னதைக் கேட்டிருக்
கைவிரல் மண்ணிலே
நட்டதே நன்விதை!!

நன்விதை தானமர்
மென்மணல் மீதினில்
என்மன மாடவே
இன்பொடு நீண்டது !

நீண்டது, நீண்டதன்
தண்டதில் மெல்லிலை!
மெல்லிலை நீண்டதில்
மெல்லிசை மூண்டது!

மெல்லிலை நீண்டதும்
எவ்விதம் பூவரும்?!
என்றுநான் மெல்லமாய்
எண்ணிணேன்! ஏங்கினேன்..!!

ஏங்கினேன்! தூங்கினேன்!!
தூங்குமோ என்னவா?!
தூங்கிடும் கண்ணிலும்
மெல்லிலை மென்கனா!!

மென்கனா மெல்லமாய்
என்துயில் நீக்கிட,
மின்னலாய் என்செடி
பூத்ததா? தேடினேன்!

என்செடி பூத்ததா
கண்கவர் பூவிது?!
பெண்மலர் பூவிதைக்
கண்டதே யில்லையே..?!

கண்டிடா கண்கவர்
பெண்மலர்ப் பூவதன்
மெல்

மேலும்

:)அருமை நண்பருக்கு, அன்பார்ந்த நன்றிகள் :) 05-Sep-2015 9:34 pm
தங்களின் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றிகள் நண்பரே :) 05-Sep-2015 9:33 pm
மிக அருமை தோழரே... படமும் படைப்பும் ஒன்றை ஒன்று போட்டி போடுகின்றன... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 03-Sep-2015 11:52 pm
அருமையான சொல் நடை! வாழ்த்துக்கள்.. 03-Sep-2015 7:21 pm

உம்மென் றிருப்பா ளிதழ்திகழ் வெண்ணகை
வம்பே னெனவே திரையுடுக்கும் – அம்மியில்
செம்மிள காயுடஞ் சேர்த்து அரைபடும்
நல்மிள காயெரி வாள்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

’உம்’மென்று வாய்மூடி இருப்பாள்!
வாய் அதரங்களினுள் திகழும் வெண்பற்கள் (அல்லது அவை உகுக்கும் நகை),
நமக்கேன் வம்பு என்று உதட்டுத் திரையினுள்ளேயே அமைதியாக மறைந்திருக்கும்.
அம்மியில், சிவப்பு மிளகாயுடன் கருமிளகை சேர்த்து அரைக்க உண்டாகும்
காரத்தைப் போல, அவளது கோபமும் விளங்கும் :) :)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்,
சுந்தர் புருஷோத்தமன்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (84)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
தர்மராஜ் பெரியசாமி

தர்மராஜ் பெரியசாமி

திருச்சி / துபாய்
நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை
மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (84)

user photo

வா. நேரு

சொந்த ஊர் : சாப்டூர், தற்போ
Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை
சதுர்த்தி

சதுர்த்தி

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (85)

vaishu

vaishu

தஞ்சாவூர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ப்ரியன்

ப்ரியன்

சென்னை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே