ஜில்லுனு ஒரு ஷாகுல் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஜில்லுனு ஒரு ஷாகுல்
இடம்:  கும்பகோணம்
பிறந்த தேதி :  18-Jan-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Oct-2013
பார்த்தவர்கள்:  1737
புள்ளி:  79

என்னைப் பற்றி...

கடவுளால் படைக்கப்பட்ட நானும் ஒரு பேச தெரிந்த விலங்குதான்..

அன்னைக்கும் பிரசவ வலி கொடுத்த அன்பான குழந்தையும் நான்தான்,,

சாதாரண மனிதன் சராசரி மனிதன்

என் படைப்புகள்
ஜில்லுனு ஒரு ஷாகுல் செய்திகள்
ஜில்லுனு ஒரு ஷாகுல் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2013 8:49 pm

கணவனோட பிறந்தநாள் அன்று மனைவியை அழைத்துக்கொண்டு அவன் தியேட்டருக்கு படம் பார்க்க போனான்..அதுவும் "மூன்றாம் உலகம்".. என்ற நச் படத்துக்கு..
.
"..ஹே ஜானி..!! என்ன மேன்.!! இன்னிக்கு சூப்பரா ட்ரெஸ் பண்ணி இருக்கே.!!! என்ன விஷேசம்..!!" என்றார் வாசலில் டிக்கட் குடுப்பவர்..
.
"..அப்போ..!! நீங்க அடிக்கடி இங வர்ர ஆள் போல இருக்கே.!!".. என்று மனைவி சந்தேகத்தை ஸ்டார்ட் பண்ணினாள்.
.
"...ஐயையோ..!! இல்ல சுதா..!! அவன் என்கூட படிச்சவன்..!! இப்போ தியேட்டர்ல வேலை பாக்குறான் டா..! அவ்ளவுதான்..!".. என்று மனைவியை கூல் பண்ண பார்த்தான்..
.
"..அடடா..! வீணாக சந்தேக பட்டுடோமே"..ன்னு மனைவி சமாதானமாகி , அவருடன் உள்ள

மேலும்

வாழ்த்துக்கள் .பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் .. 18-Jan-2014 1:29 pm
ஹிஹி ம்ம் 18-Jan-2014 12:04 pm
ஜில்லுனு ஒரு ஷாகுல் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2013 7:16 pm

ஒரு பெரிய தொழிற்சாலை .. கிட்ட தட்ட 1000 பேருக்கு மேல வேலை பார்க்கும் தொழிற்சாலை .. எல்லாம் நல்லபடியாகத்தான் போய்கொண்டிருந்தது....!

ஒரு நாள் அந்த முதலாளி தொழிற்சாலைகுள் வலம் வந்தாராம் … அப்போது ஒருத்தன் “மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம் ” அப்படின்னு படுத்து கிடந்தான் ..

அவருக்கு வந்தது பாரு கோபம்… இருந்தாலும் அடக்கிகிட்டு, அவனை எழுப்பினார் .. “தம்பி நீ மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குற”? அப்படின்னு கேட்டாரு… அதுக்கு அவன் ஒன்னும் புரியாம முழிச்சிக்கிட்டு “மூவாயிரம் ருபாய் சார் “ அப்படின்னான்.

உடனே அவரு பைக்குள இருந்து பண முடிப்பினை எடுத்து ஒரு பத்தாயிரம் ருபாய எடுத்து தூக்கி

மேலும்

இந்தக் கதையினால் அறியும் நீதி என்ன?... அவசரப் படேல்; ஆத்திரப் படேல் என்பதா? 04-Dec-2013 4:11 pm
ஜில்லுனு ஒரு ஷாகுல் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2013 2:43 am

MBA படிச்சஒருத்தன் கிராமத்துக்குபோறான்..

அங்கே ஒருசெக்குமாடு மட்டும்தனியா செக்கு சுத்திட்டுஇருக்கு..

அவனுக்குஆச்சரியமாஇருக்கு..,

பக்கத்திலஒருகுடிசைக்குள்ள ஒரு விவசாயிசாப்பிட்டுட்டு
இருந்தாரு..

அவர்கிட்டகேட்டான்…

MBA : மாடுமட்டும்தனியாசெக்கு சுத்திட்டுஇருக்கே..?

விவசாயி: அதுபழகினமாடுதம்பி..,அதுவே சுத்திக்கும்..,

MBA : நீங்கஉள்ளேவந்தஉடனே அது சுத்தறதநிறுத்திட்டா…!
எப்படி கண்டுபிடிப்பீங்க..?

விவசாயி: அதுகழுத்திலஒருசலங்கை இருக்குதம்பி.., சுத்தறதை நிறுத்திட்டாஅந்த சலங்கை சத்தம்வராது.. அதை வெச்சிகண்டுபிடிச்சிடுவேன்..

MBA : அது சுத்தறதைநிறுத்திட்டு.,ஒரே இடத்துலநின்னு.., தல

மேலும்

ஹா ஹா.. நல்லாயிருக்கு! 26-Nov-2013 10:10 am
தம்பி எல்லோரும் உன்னை அண்ண ன்னு கூப்பிடற அளவுக்கு வளந்திட்டிங்களே சந்தோசம் இன்னும் நிறைய எழுதுங்க நாங்களும் நிறைய சிரிக்கிறோம் 24-Nov-2013 10:33 pm
யார் வேணும்னாலும் என்ன வேணும்னாலும் கூபிடுங்க,,பட் சண்டை போடதிங்க 22-Nov-2013 2:23 am
மிக அருமை அண்ணா (நானும் கூப்டுவேன்) 21-Nov-2013 3:13 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (27)

Arulrathan

Arulrathan

மட்டக்களப்பு
கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை
user photo

Santha kumar

Santha kumar

சேலம்

இவர் பின்தொடர்பவர்கள் (27)

ப்ரியாஅசோக்

ப்ரியாஅசோக்

கோவூர்-சென்னை
Santha kumar

Santha kumar

சேலம்
vaishu

vaishu

தஞ்சாவூர்

இவரை பின்தொடர்பவர்கள் (27)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
user photo

ஆரியன்

திருவண்ணாமலை
மேலே