தமிழச்சி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழச்சி
இடம்:  இந்தியா
பிறந்த தேதி :  23-Apr-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Aug-2013
பார்த்தவர்கள்:  466
புள்ளி:  55

என்னைப் பற்றி...

தமிழச்சி

என் படைப்புகள்
தமிழச்சி செய்திகள்
கோபி சேகுவேரா அளித்த எண்ணத்தை (public) காதலாரா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
02-Jun-2015 11:08 am

இளையராஜா வைரமுத்து பிரிவின் போது வைரமுத்து எழுதிய கவிதை.. ♥


இசை ஞானியே!

என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.

என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!


உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.

கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான

நினைவ (...)

மேலும்

மிக அருமையான பகிர்வு தோழரே... இருவருமே தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுத்த காந்தங்கள்...எதிரெதிர் துருவங்கள் என்றுமே ஒன்றையொன்று ஈர்க்கத்தான் செய்யும்.நம்புவோம்... ஈர்க்குமென்று... 18-Jun-2015 4:49 pm
இரு நண்பர்களின் இணைய முடியாத சோகம், ஆழ்மனதின் நீங்கா வடு, மாற்றம் வரும், மாற்றம் ஒன்றே மாறாது. ரஜினியும் கமலும் அன்புடன் முடிவெடுத்து பிரிந்தார்கள். இமயத்தை தொட்டார்கள். வைரமுத்து அவர்களே, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா என்று தெரியாது. ஆனால், நான் நம்புகிறேன் கடவுள் உங்களை பிரித்திருக்கிறான் - உயர்த்தியிருக்கிறான். 15-Jun-2015 12:04 pm
அய்யகோ நட்பால் ஒன்றிய அந்த இரு உள்ளங்கள் பின்பு ஏன் இரு துருவங்களாய் மாறினவோ யாரறிவாரோ ஒன்றாய் இணைந்து அவர்கள் தமிழ் சினிமா இசைக்கு ஆற்றிய தொண்டு காலத்தையும் வெல்லும் அவர்கள் நட்பு மீண்டும் இணைந்து நல்லதோர் வீணையாய் மாறி மீட்கப்பட வேண்டும் அது இசைக்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்கும் . 10-Jun-2015 10:31 pm
நட்பாய் இருந்து பிரிந்த அத்துணை நண்பர்களின் வலி இது. இந்த வலியை அனுபவிக்காதவன் அதிர்ஷ்டசாலி. 09-Jun-2015 4:17 pm
தமிழச்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2015 12:12 pm

பொண்ணுங்களே பொண்ணுகளே

பொங்கி எழுங்க கண்ணுங்களே....

மண்ணுக்குள்ளே போகும்முன்னே

மாவீரம் காட்டுங்களே....!!!


காட்டுப் பக்கம் கதறல் சத்தம்

தேடிப் பார்த்தா கற்பழிப்பு !!!

குளத்துக்குள்ள மிதக்கும் சடலம்

தூக்கிப் பார்த்தா கற்பழிப்பு !!!


கல்லூரிக்கு போனப்புள்ள

திரும்பி வரல..கற்பழிப்பு !!!

கோவிலுக்கு போன புள்ள

வீடு வரல கற்பழிப்பு !!!


ஏழு மாச சிசுவ காணோம்

கண்டெடுத்தா கற்பழிப்பு !!!

நூறு வயசு கிழவி சாவு

அதுவும் கூட கற்பழிப்பு....!!!


தாய் கூட தனியாருந்த

மகன் தாய கற்பழிப்பு !!!

ஆத்தா இல்லா குமரிப்புள்ள

அப்பனால கற்பழிப்பு !!!


பள

மேலும்

நல்லதொரு சாடல் .. கோபத்திலும் சந்தம் மிகுந்து கவிதை வடிவம் நனறாக இருக்கிறது . கூகுரல் இடும் வரிகள் அருமை .கவிதை விழிபுணர்ச்சி தரும் வீரம் 02-Jun-2015 7:59 pm
ராம் மூர்த்தி அளித்த போட்டியை (public) பொங்கல் கவிதை போட்டி மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்

இது பொள்ளாச்சி அபி வாசகர்களால் நடத்தப் படுகிறது ..நம் தளத்திலும் , தளத்தின் வெளியேயும் அபி தோழரை அறிந்தவர் அநேகர் ..இலக்கிய வட்டம் , சிறு பத்திரிகைகள் , மாஸ் மீடியா , எழுத்து தளம் , முக நூல் , சமூகப் பணி என அவரின் பரந்த உலகங்களை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் .

ஆனால் அதுவல்ல இந்த கலந்தாய்வின் நோக்கம் ..

அவரின் சிறுகதைகளை அலசப் போகிறோம் ...ஏன் ?

அவரின் சிறுகதைகள் எம்மைப் போல் வாசகர்களுக்கு மட்டுமல்ல ..சிறுகதை உலகில் காலடி வைப்பவருக்கும் , வளருபவருக்கும் , வளர்ந்தவருக்கும் மிகச் சிறந்த ஆலோசனனைகளை , பாடங்களை, மானுடங்களை அளித்து செல்கிறது ..
அதை நாம் சிறுகதை உலகிற்கு எடுத்துச் செல்ல வ

மேலும்

போட்டி முடிவினைத் தெரிவிக்க இயலுமா?கண்டே பிடிக்க இயலவில்லை. 20-Jul-2015 6:42 pm
போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. என் கடைசி எண்ணத்தில் பார்வையிடவும். நன்றி . 19-Jul-2015 2:04 pm
போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. என் கடைசி எண்ணத்தில் பார்வையிடவும். நன்றி . 19-Jul-2015 2:03 pm
போட்டியில் எனது கட்டுரையும் சமர்ப்பிக்கக் பட்டுள்ளதால், அதன் முடிவுகள் குறித்து அறிய விரும்புகிறேன். 18-Jul-2015 11:06 pm
ராம் மூர்த்தி அளித்த போட்டியில் (public) RamVasanth மற்றும் 11 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்

இது பொள்ளாச்சி அபி வாசகர்களால் நடத்தப் படுகிறது ..நம் தளத்திலும் , தளத்தின் வெளியேயும் அபி தோழரை அறிந்தவர் அநேகர் ..இலக்கிய வட்டம் , சிறு பத்திரிகைகள் , மாஸ் மீடியா , எழுத்து தளம் , முக நூல் , சமூகப் பணி என அவரின் பரந்த உலகங்களை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் .

ஆனால் அதுவல்ல இந்த கலந்தாய்வின் நோக்கம் ..

அவரின் சிறுகதைகளை அலசப் போகிறோம் ...ஏன் ?

அவரின் சிறுகதைகள் எம்மைப் போல் வாசகர்களுக்கு மட்டுமல்ல ..சிறுகதை உலகில் காலடி வைப்பவருக்கும் , வளருபவருக்கும் , வளர்ந்தவருக்கும் மிகச் சிறந்த ஆலோசனனைகளை , பாடங்களை, மானுடங்களை அளித்து செல்கிறது ..
அதை நாம் சிறுகதை உலகிற்கு எடுத்துச் செல்ல வ

மேலும்

போட்டி முடிவினைத் தெரிவிக்க இயலுமா?கண்டே பிடிக்க இயலவில்லை. 20-Jul-2015 6:42 pm
போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. என் கடைசி எண்ணத்தில் பார்வையிடவும். நன்றி . 19-Jul-2015 2:04 pm
போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. என் கடைசி எண்ணத்தில் பார்வையிடவும். நன்றி . 19-Jul-2015 2:03 pm
போட்டியில் எனது கட்டுரையும் சமர்ப்பிக்கக் பட்டுள்ளதால், அதன் முடிவுகள் குறித்து அறிய விரும்புகிறேன். 18-Jul-2015 11:06 pm
தமிழச்சி - கேள்வி (public) கேட்டுள்ளார்
03-Apr-2014 8:46 am

சவுதி மன்னர் அப்துல்லா கடவுள் மறுப்பாளர்களையும், நாத்திகவாதிகளையும் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளதாக மத்திய கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கான மனித உரிமை கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது.

இந்த புதிய அறிவிப்பின்படி, சவுதியில் அல்லது எந்த வெளிநாட்டிலும் இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை தழுவி நடைபெறும் ஆட்சியை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள், அதிருப்தி தெரிவிப்பவர்கள், போராட்டம் நடத்துபவர்கள் ஆகியோர் இறை மறுப்பாளர்கள் (நாத்திகர்கள்) என்று கருதப்படுவார்கள்.

இத்தகைய நாத்திகவாதிகளை பயங்கரவாதிகளாகக் கருதி, 3 ஆண்டு முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க இந்த புதிய அறிவிப்பு வழிவகை செய்கிறது

மேலும்

மதம் என்பது மன அமைதியை தரவேண்டுமே தவிர நின்மதியை கெடுக்கக்கூடாது மூக்கு இருக்கும் வரை சளி இருக்கும் மூடர்கூட்டம் இருக்கும் வரை மதம் ஒரு பிரச்சனையாகதான் இருக்கும்! 05-Apr-2014 6:41 pm
மிகவும் தவறு மதம் என்பது அவர்களுடைய விருப்பம் 03-Apr-2014 11:47 am
உமர் அளித்த படைப்பில் (public) குமரிப்பையன் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Mar-2014 7:26 pm

(புதிதாய் ஒரு கோவில் கட்டி,அதன் திறப்பு விழாவில் கோவிலைக் கட்டிய குழுவின் தலைவி மேடையில்......)

தலைவி : அன்பார்ந்த தோழர்களே அனைவருக்கும் வணக்கம்,இந்தக் கோவில் ஒரு மிகப் பெரிய சரித்திரநோக்கோடு படைக்கப்பட்டுள்ளது. ஆம்,இது காதலில் தோல்வியுற்ற ஆண்களுக்காக, காதலில் தோல்வியுற்ற பெண்கள் நாங்களெல்லாம் ஒன்றாக சேர்ந்து,ஒரு குழுவாகி இது கட்டப்பட்டுள்ளது. காதலில் தோற்ற ஆண்கள் இதை மடமாக எண்ணி மீதமிருக்கும் வாழ்க்கையை புண்ணியத்தில் கழிப்பதற்கும், கோவிலுக்கு வெளியில் அமர்ந்து தருமம் பெற்று ஜீவனத்தை நடத்தவும், செருப்புகளை பாதுகாத்து வருமானத்தைப் பெறவும்,கொஞ்சம் வசதி பெற்றோர் பூக்கடை, தேங்காய்கடை என்று வைத்

மேலும்

நாங்கல்லாம் பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடுறவுங்க! 18-Mar-2014 7:25 pm
சூப்பர்டா.......... தாஜ்மஹால்ல உட்கார்ந்து யோசிக்கிரீங்ககளோ? 18-Mar-2014 3:46 pm
பொதுவாக காதலில் காதலி தோற்றுவிட்டால் சிலபல காரணங்களை முன்னிட்டு இவன் யாரென்றே தெரியாது என்று கூறிவிட வாய்ப்புள்ளது எனத் தோன்றியதால் பெற்றோரின் கையெழுத்து என்றேன் தோழரே! 17-Mar-2014 10:27 pm
காதலை பறை சாற்ற தாஜ்மஹால்...! காதல் தோல்வியை பறை சாற்ற கோவில்..! பெற்றோர் கையொப்பம் எதுக்கு..! காதலியின் கையெழுத்து ஏற்று கொள்ள படுமா..? 17-Mar-2014 9:48 pm
தமிழச்சி அளித்த படைப்பில் (public) இஸ்மாயில் மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Mar-2014 5:56 pm

வியர்வைச் சிந்தி

உழைத்து வருவான் சிலநூறு

அலுப்பு போக

குடிக்கப் போவான் ஒரு"நூறு"!


போதை கொஞ்சம்

ஏறும் போது புத்திமாறும் !

நேர் பாதையிலே

நடக்கும் போதே தடுமாறும் !


தினம் குடிக்க

அவன் குடும்பம் தள்ளாடும் !

சண்டை கூச்சல்

தினம் நடக்கும் வீட்டோடும் !


பெருகிப் போகும்

குடித்த கடன் தொல்லைகள்

கருகிப் போகும்

கல்விப் பயிலும் பிள்ளைகள் !


பெற்ற பிள்ளை

நற்பெயரும் கெட்டுப் போகும்

கட்டியவள்

கற்பும் கூட களங்கமாகும் !


உழைத்த காசு

மதுவாலே அழிந்துப் போகும்

உழைத்த உடல்

நோயாலே வீழ்ந்துச் சாகும் !


போதையாலே

பாடை ஏறும்

மேலும்

குடிக்காதே என்று சொல்பவர்கள் கவலையை மறக்க மாற்று வழிஏன் சொல்வதில் 03-Apr-2014 10:20 am
அருமை 03-Apr-2014 10:18 am
கவிதை அருமை 27-Mar-2014 5:10 pm
கோவமான வரிகள். அருமையான வரிகள். . 16-Mar-2014 11:52 am
குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) குமரிப்பையன் மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Mar-2014 4:35 pm

இதமான இரவில்
இதழோர உறவில்
இன்பங்கள் என்னை அழைக்கின்றதே...

விழிதீண்டல் கண்டு
வலிசீண்டல் கொண்டு
விரகத்தில் மனம்தான் மூழ்கின்றதே...

நதியோடு நின்றால்
நலமாகு மென்று
நானோடி அருகில் நனைக்கின்றதே....

என்னெரிகின்ற தேகம்
எடுக்கின்ற வேகம்
என்றாலும் என்மேனி கொதிக்கின்றதே..

குறுகுறுத்த பார்வை
குறும்பான பாவை
சுதிபோட்டு முன்னில் குதிக்கின்றதே..

தலையணைகள் அமுங்க
தன்னிளமுடிச்சு அவிழ
தரங்கங்கள் இணைந்து அணைக்கின்றதே...

நான்கொண்ட தாகம்
நீதந்த மோகம்
நீர்குடித்தும் ஏனோ தவிக்கின்றதே...

சுடுசொல்லை கொண்டு
நெடும் பாக்களெல்லாம்
வடித்தேனே செவியில் இனிக்கின்றதே...

உனை

மேலும்

பரிசு பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ... தோழமையே 15-Apr-2014 7:21 pm
உண்மையா..! மிகவும் ரசித்து படித்து இருக்கிறீர்கள்..! தொடருங்கள்...மிக்க நன்றிகள் தோழமையே..! நட்புடன் குமரி..! 01-Apr-2014 2:48 pm
அழகான காதல் வரிகள் தாளத்துடன் ரசித்துக்கொண்டேன் தோழரே! 20-Mar-2014 3:16 pm
அதுதான் நீங்கள் தந்து விட்டீர்களே...! எனது ஒவ்வொரு பதிவுக்கும் வாசகர்கள் பதிக்கும் கருத்தே எனக்கு கிடைக்கும் பரிசாய் கருதுகிறேன்..! வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றிகள். நட்புடன் குமரி. 17-Mar-2014 12:54 pm
தமிழச்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2014 5:56 pm

வியர்வைச் சிந்தி

உழைத்து வருவான் சிலநூறு

அலுப்பு போக

குடிக்கப் போவான் ஒரு"நூறு"!


போதை கொஞ்சம்

ஏறும் போது புத்திமாறும் !

நேர் பாதையிலே

நடக்கும் போதே தடுமாறும் !


தினம் குடிக்க

அவன் குடும்பம் தள்ளாடும் !

சண்டை கூச்சல்

தினம் நடக்கும் வீட்டோடும் !


பெருகிப் போகும்

குடித்த கடன் தொல்லைகள்

கருகிப் போகும்

கல்விப் பயிலும் பிள்ளைகள் !


பெற்ற பிள்ளை

நற்பெயரும் கெட்டுப் போகும்

கட்டியவள்

கற்பும் கூட களங்கமாகும் !


உழைத்த காசு

மதுவாலே அழிந்துப் போகும்

உழைத்த உடல்

நோயாலே வீழ்ந்துச் சாகும் !


போதையாலே

பாடை ஏறும்

மேலும்

குடிக்காதே என்று சொல்பவர்கள் கவலையை மறக்க மாற்று வழிஏன் சொல்வதில் 03-Apr-2014 10:20 am
அருமை 03-Apr-2014 10:18 am
கவிதை அருமை 27-Mar-2014 5:10 pm
கோவமான வரிகள். அருமையான வரிகள். . 16-Mar-2014 11:52 am
தமிழச்சி - கேள்வி (public) கேட்டுள்ளார்
16-Feb-2014 3:07 pm

சிரியா நாட்டில் முகநூல் கணக்கொன்றை ஆரம்பித்த பெண் கல்லால் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளாள்.இதன் மூலம் தெரியவருவது என்ன ?

மேலும்

அவர்கள் மத நம்பிக்கைக்கு அது எதிரானதோ என்னவோ... முன்னேற்றம் அடையாத மக்கள்.. 21-Feb-2014 12:26 pm
அங்கு போனவர்கள் பொறுக்கி எடுக்க நிறைய உண்டு . ஆனால் எடைக்கு வாங்கத்தான் யாரும் இல்லை. தவறான பதில் தந்து விட்டேனோ. 17-Feb-2014 1:27 pm
முகநூல் ஒரு தீண்டாமை முகநூல் ஒரு பெருங்குற்றம் முகநூல் ஒரு மனிதன்மையற்ற செயல் என்று நான் நினைக்கிறன். 17-Feb-2014 12:01 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (65)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
saro

saro

thamil naadu
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
விவேக்பாரதி

விவேக்பாரதி

திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (65)

நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)
a.lawrence

a.lawrence

தூத்துக்குடி
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (65)

ஓட்டேரி செல்வகுமார்

ஓட்டேரி செல்வகுமார்

13, சந்தியப்பா தெரு, ஓட்டேரி
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
மேலே