தாமரைச்செல்வன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தாமரைச்செல்வன்
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி :  07-Apr-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Feb-2014
பார்த்தவர்கள்:  463
புள்ளி:  78

என் படைப்புகள்
தாமரைச்செல்வன் செய்திகள்
தாமரைச்செல்வன் - கவிஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jun-2015 2:56 pm

முதன் முதலாக காதலை காதலிக்கும் பெண்ணிடம் சொல்வதற்கு பதிலாக அவளின் அப்பாவிடம் சொன்னவன் நானாகத்தான் இருப்பேன்....

அது ஒரு சனிக்கிழமை....

கண்டிப்பாக பள்ளி விடுமுறை... அவள் மட்டும்தான் வீட்டில் இருப்பாள்... அவளின் அப்பா அம்மா இருவரும் வேலைக்கு போய் விடுவார்கள்.. என்பது சமீப காலமாக அவளைப் பின் தொடர்ந்ததில் நான் தெரிந்து கொண்டவைகள்...ஏற்கனவே, போட்ட திட்டத்தின்படி.. நேற்றே லவ் கிரீடிங்க்ஸ் வாங்கி "இந்த மாதிரி .....இந்த மாதிரி......." என்று எல்லாம் (இடது கையால்) எழுதி, பெயர் போடாமல்... "உன்னவன்" என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டேன்.. இன்று சனிகிழமை.. போஸ்ட்மென் வருவார்.. அவளிடம் கொடுப்பார்..

மேலும்

ப்ப்ப்ப்பா முதல் வரியில் ஒட்டிய மனது சுவாரசியத்துடன் மென்மையாக இறுதி வரி முடிந்த பின்னும் ஒட்டியே இருக்கிறது . 31-Jul-2015 2:10 pm
மிக்க நன்றி சார்.... தங்களின் வரவு மகிழ்வைத் தருகிறது.....எமிலி எனக்கு நெருக்கமானவள்..... 12-Jun-2015 11:23 am
சின்ன சின்ன காரணங்களுக்காக பதின் வயதுகளில் பிரிந்து பல ஆண்பிள்ளைகள் தாடி மீசையோடு தத்துவம் பேசி உழன்ற கதைகளையே படித்திருந்ததால், இது வித்தியாசமாகவும், உண்மைக்கு வெகு அருகில் நிற்பதாகவும் தோன்றியது..படைப்பு என்கிற வார்த்தைக்கு பொருளாய் நிற்கும் கதை..சிறப்பு சார்! 11-Jun-2015 4:03 pm
உண்மைக்கு நெருக்கமான கதை ரியா.. அதான்..... அத்தனை அழுத்தம்...நன்றி ரியா... 10-Jun-2015 11:33 pm
கவிஜி அளித்த படைப்பில் (public) இராஜ்குமார் Ycantu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Jun-2015 2:56 pm

முதன் முதலாக காதலை காதலிக்கும் பெண்ணிடம் சொல்வதற்கு பதிலாக அவளின் அப்பாவிடம் சொன்னவன் நானாகத்தான் இருப்பேன்....

அது ஒரு சனிக்கிழமை....

கண்டிப்பாக பள்ளி விடுமுறை... அவள் மட்டும்தான் வீட்டில் இருப்பாள்... அவளின் அப்பா அம்மா இருவரும் வேலைக்கு போய் விடுவார்கள்.. என்பது சமீப காலமாக அவளைப் பின் தொடர்ந்ததில் நான் தெரிந்து கொண்டவைகள்...ஏற்கனவே, போட்ட திட்டத்தின்படி.. நேற்றே லவ் கிரீடிங்க்ஸ் வாங்கி "இந்த மாதிரி .....இந்த மாதிரி......." என்று எல்லாம் (இடது கையால்) எழுதி, பெயர் போடாமல்... "உன்னவன்" என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டேன்.. இன்று சனிகிழமை.. போஸ்ட்மென் வருவார்.. அவளிடம் கொடுப்பார்..

மேலும்

ப்ப்ப்ப்பா முதல் வரியில் ஒட்டிய மனது சுவாரசியத்துடன் மென்மையாக இறுதி வரி முடிந்த பின்னும் ஒட்டியே இருக்கிறது . 31-Jul-2015 2:10 pm
மிக்க நன்றி சார்.... தங்களின் வரவு மகிழ்வைத் தருகிறது.....எமிலி எனக்கு நெருக்கமானவள்..... 12-Jun-2015 11:23 am
சின்ன சின்ன காரணங்களுக்காக பதின் வயதுகளில் பிரிந்து பல ஆண்பிள்ளைகள் தாடி மீசையோடு தத்துவம் பேசி உழன்ற கதைகளையே படித்திருந்ததால், இது வித்தியாசமாகவும், உண்மைக்கு வெகு அருகில் நிற்பதாகவும் தோன்றியது..படைப்பு என்கிற வார்த்தைக்கு பொருளாய் நிற்கும் கதை..சிறப்பு சார்! 11-Jun-2015 4:03 pm
உண்மைக்கு நெருக்கமான கதை ரியா.. அதான்..... அத்தனை அழுத்தம்...நன்றி ரியா... 10-Jun-2015 11:33 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தில் (public) JINNA மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Feb-2015 11:44 am

இவனின் மூவிரலும்
இணைந்து எழுதும்போது
கம்பனும் வைரமுத்துவும்
கைகுலுக்கிகொள்வார்களோ?

காதல் கவிதையில்
கற்பனையின் உச்சம்.
அன்பின் பிரமிப்பு..!
சமூக கவிதைகளில்
அதிரடி அனல்வீச்சு
சாட்டையடி வீராப்பு..!

அப்பப்பா.... அம்ம்மா
வியக்கிறேன்.. இவன் எழுத்தில்
ரசனை வியர்வையில்
நனைந்தே மகிழ்கிறேன்.

ஏதோ ஒர் இளைஞன் தான்....
கவிப்பாடும் தோழன் தான்.
சராசரியானவன் தான்..
எனக்கும் தம்பி தான்..
” யாருக்கும் இல்லாத அக்கறை
உனக்கு ஏன் ? “
கேட்பவர்களின் மத்தியில்
” யாராலும் முடியாத ஒன்று
உன்னா (...)

மேலும்

குறைகள் ஏதுமின்றி நிறைவுடன் வாழ்ந்திட மனமுவந்த வாழ்த்துகள் , அன்பரே ! 02-Feb-2015 9:14 pm
வாழ்த்தில் மிக மகிழ்ச்சி தங்கையே 02-Feb-2015 7:21 pm
வாழ்த்தில் மிக மகிழ்ச்சி நட்பே 02-Feb-2015 7:19 pm
வாழ்த்தில் மிக மகிழ்ச்சி நட்பே 02-Feb-2015 7:19 pm
உமர் அளித்த கேள்வியில் (public) umarsheriff மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Feb-2015 9:32 am

ஒரு வாரம் உங்கள் கைகளில் செல்போன் இல்லாமல் ஆக்கினால் உங்கள் நிலை என்னவாக இருக்கும்?

மேலும்

நன்று! 04-Feb-2015 1:13 pm
நிம்மதியாக தூங்கலாம். முகம் பார்க்காமல் பேசுவதை விட்டு விட்டு, விட்டில் உள்ள பட்டி தாத்தாவுடன் , விட்டிற்கு அருகில் உள்ள நண்பர்கள் குலைந்தைகளுடன் பேசலாம், விளையாடலாம். 04-Feb-2015 1:02 pm
பதில் புரியவில்லையே?! 02-Feb-2015 10:32 pm
சமூக அக்கறையுடன் கூடிய கருத்திற்கு மிக்க நன்றி ஐயா! 02-Feb-2015 10:31 pm
முகில் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Nov-2014 8:09 am

நெடுஞ்சாலையோர அரளிச் செடி நான்
உனக்காக அழகானேன்
நம் காதலை பாக்களாய் சுமந்தபடி !

காற்றில் அசையும் போதெல்லாம்
உதிர்க்கிறேன் மகரந்தமாய்
என் மனதை

ஒன்றாவது தொட்டுவிடாத உன்
மனமெனும் சூழ் முடியை
என்ற எண்ணத்தோடு !

ஏனோ தெரியவில்லை
காதலைப் பொருத்தவரை
பூபெய்தாமலே நீ !

தினம் பூத்து உதிர்கிறேன் நான்

மேலும்

மிக்க நன்றி நண்பா ! 28-Nov-2014 4:13 pm
அருமை தோழரே !!! 27-Nov-2014 10:50 pm
மிக்க நன்றி தோழா இரசித்து கருத்திட்டமைக்கு ! 27-Nov-2014 10:21 pm
மிக்க நன்றி தோழா இரசித்து கருத்திட்டமைக்கு ! 27-Nov-2014 10:21 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) வித்யாசந்தோஷ்குமார் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
21-Nov-2014 1:39 pm

அம்மா..!
இந்த சொல்லை உச்சரிக்காத
ஜீவன் இவ்வுலகில்லை

வேற்று மொழிக்காரனிடம்
தொற்றிக்கொள்ளும் தவிர்க்கமுடியா
ஆனந்த தமிழ்ச்சொல் இது.

எழுத்து தளத்திலும்
எந்த கவிஞரும் தவிர்க்கமுடியா
அற்புத கவிதை இது.

அம்மா......!
” திருமதி.சியாமளா ராஜசேகர்”


வெண்பா இயற்றி
அழகு கவிதை வடிப்பார்.
அன்பால் உற்சாகமூட்டி -தன்
உறவால் சாலை அமைப்பார்.

அம்மா இயற்றும்
பக்தி பாமாலையில்- அந்த
சக்திக்கும் தமிழ்பக்தி வரும்.
கருத்து பரிமாறலில்-எந்த
கல்நெஞ்சனுக்கும் அன்பு சுரக்கும்.

சந்தோஷத்திலும் துக்கத்திலும்
வெற்றியிலும் தோல்வியிலும்
விழிநீர் என்மடியில் வீழ்வதற்குள்
ஆறுதலுக்கும் வாழ்த்துக்கு

மேலும்

நன்றி ஜி 26-Nov-2014 12:40 pm
நன்றி தோழா 26-Nov-2014 12:40 pm
அன்பாய் எடுத்துரைத்து பக்குவமாய் கடிந்துரைத்து உரிமையாய் அறிவுரைக்கும் தமிழ் தாய் கொடுத்த அன்புத்தாய் இவர் மட்டுமே..! அருமையான வரிகள் தோழரே !!! தாமதமானதிற்கு மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள் அம்மா !!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா !!!! 25-Nov-2014 12:58 pm
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா..... 24-Nov-2014 11:52 am
குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பை (public) ராம் மூர்த்தி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
25-Sep-2014 6:10 am

மகரந்தம் ஈர்க்க
மலர் விட்டு ...
மலர்தாவும் வண்டுகளாய்
மயிர்பூத்த முகம்கொண்டு
மங்கை தேடி சென்றதில்லை ...

நெஞ்சில் ஏதோ நெருடலுடன்
அரவமற்ற இடத்திலும்
ஆடை பூட்டி
நீராடும் நங்கையின்
நாணம் போல்
நடைபயிலவே
ஆவல் பூண்டேன் ...

காவியம் உரைத்த
களவினிலும்
காதல் கொண்டும்
கற்பு காத்த கன்னியை
ஏனோ தேடுகின்றேன்

இராமனின் மோகம் கொண்டு
இராவணப் பார்வை விலக்கி
மையல் கொண்டேன்
மழைக்கால மேகமாய்
மங்கையின் மனமறிய ?

கலாச்சார சடங்குகளில்
கால்பூட்டும் முன்னரே
காதல் வயப்பட யத்தனித்தும்
கனவுகள் கண்டும்
கலைந்தன காட்சிகள்
கார் மேகமாய் ?

கொலுசின் சப்தங்கள்
கொஞ்சமாய் தொடர

மேலும்

தங்களின் வருகைக்கும் இனிய கருத்திற்கும் நன்றி அன்னையே 02-Oct-2014 1:38 pm
கொலுசின் சப்தங்கள் கொஞ்சமாய் தொடர்ந்த போதும் பரவசமாகி பார்வை வீசும் பாவை காணும் போதும் தடதடக்கிறது ..மனது ? அதுதான் ஆத்மார்த்தமான காதல் குமரேசன். அருமை. 02-Oct-2014 11:48 am
நன்றி தோழி வருகைக்கும் இனிய கருத்திற்கும் 30-Sep-2014 6:51 pm
மிக அருமை...... 29-Sep-2014 5:29 pm
தாமரைச்செல்வன் - சக்தி ஸ்ரீ அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2014 2:29 pm

எதிர்பார்ப்புகளின் எதிர்காலம் வலி...!

மேலும்

அது 'தம்' முயற்சியை மட்டும் நம்பி இருந்தால், பிரச்சனை இல்லை தலைவா...! 25-Sep-2014 12:23 pm
அப்போ எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகள்? 24-Sep-2014 7:41 pm
எதையும் யாரிடமும் எதிர்பார்க்காமல் இருப்பது...!! 24-Sep-2014 5:46 pm
அதற்கு என்ன வழி !! 24-Sep-2014 4:08 pm
தாமரைச்செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2014 4:39 pm

அந்த ஒரு நாள்

அது ஒரு சனிக்கிழமை இரவு !!! விடியல் பற்றி முன் திட்டம் இல்லாமல் ரசித்து தூங்ககூடிய அற்புத இரவு !!! வெள்ளிக்கிழமை அலுவல் வேளையிலும் அடுத்த நாள் கிளம்பும் மனநிலையை எண்ணி ஏங்க வைக்கும் இரவு, போட்டுவைத்த ஞாயிற்றுக்கிழமை திட்டங்களை மனதில் ஒத்திகை பார்த்து மகிழும் இரவு !!!

இன்னும் இப்படியான பல கனவுகளையும் சந்தோசங்களையும் உள்ளடக்கிய அந்த நாளில் கமலேஷின் சந்தோசம் இரட்டிப்பாகவே இருந்தது இல்லை இருபது மடங்கு இருந்தது எனலாம். ஆம் அன்றைய தினம் , . . . .

காலையில் அவசரமாக விரைந்துகொண்டிருக்கையில் பஸ்ஸை தவறவிட்ட ஒரு பள்ளி மாணவனுக்கு, நேரமானதையும் பொருட்படுத்தாமல் லிப்ட் கொடுத்து அவனுக

மேலும்

நன்றி ஸ்ரீ!!!! 15-Sep-2014 10:24 am
ம்ம்ம்ம்...... அருமை னா..... !! 14-Sep-2014 5:19 pm
நன்றிகள் தோழரே!!! உண்மையான உங்கள் கருத்து மிகவும் பிடித்துள்ளது. . . சரியான அழுத்தம் தரவில்லை அவசரமாய் முடித்துவிட்டதும் தெரிகிறது என்பது பற்றி நானும் என் நண்பனும் பேசியது தங்களின் கருத்தில் பிரதிபலிக்கிறது. . .தங்களின் அனுபவமிக்க கருத்தில் அகமகிழ்ந்தேன் தோழரே இனிவரும் நாட்களில் சரியாக எழுத முயற்சிக்கிறேன் ஊக்கமளிக்கும் உண்மை கருத்துக்கு நன்றிகள் நண்பரே!!!!! 21-May-2014 8:10 pm
நல்ல கதை தோழா.. கதை நகர்த்தலில் கவனம் செலுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள் தோழா 21-May-2014 4:34 pm
தாமரைச்செல்வன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
22-Feb-2014 2:19 pm

எந்திர உலகமானபிறகும் பொதி சுமைக்க கால்நடைகளை பயன்படுத்துவது சரியா? தவறா?

மேலும்

தம்பி, -100 தான் போடட்டுமே! நான் குறையப் போவதில்லை!.. இந்த மார்க்கை வைத்து மாளிகையா கட்டப் போகிறோம், சொல்... 25-Feb-2014 11:24 am
ஐயா ஒரு தகவல் நான் உங்கள் கருத்திற்கு -1 போடவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் 25-Feb-2014 10:42 am
நன்றி ஐயா!!! நிச்சயம் நீலிக்கண்ணீர் வடித்து பிறரை ஈர்க்கும் நோக்கமல்ல எனக்கு மேலும் பயன்பாடு வதை என நமக்கு ஏற்றார்போல் வகுத்துகொள்கிறோம் ஆனால் என் பார்வையில் பயன்படுத்துதலே வதையாக பட்டது அதனாலேயே வதைப்பது சரியா என்பதற்கு பதில் பயன்படுத்துதல் சரியா என்று வினவினேன் . . . உங்கள் கருத்துரைத்துமைக்கு நன்றிகள் பல ஐயா!!! 25-Feb-2014 10:41 am
தம்பி, எனக்குக் கோபம் ஒன்றுமில்லை. நீ, பிராணி வதையை மனதில் வைத்துக்கொண்டு, பிராணிகளைப் பயன்படுத்துவதைப் பற்றிக் கேட்கிறாய். இரண்டுக்கும் வித்தியாசம் இல்லையா?.. நான் பிராணிகளின் பயன்பாட்டைச் சொன்னால், நீ வதையைப் பற்றி வியாக்கியானம் செய்கிறாய். தவறு யாரிடத்தில்? ... சரி, நீ சைவன் என்றே நம்புகிறேன். அசைவனாயிருந்தால், நீலிக் கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியம் இல்லை... வாழ்க, வளர்க! 25-Feb-2014 1:49 am
தாமரைச்செல்வன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
21-Feb-2014 12:01 pm

தோழமைகளே முன்னெல்லாம் நாம் பயன்படுத்தும் தண்ணீரானது வீணாகாமல் நிலத்தடியிலும், வீட்டின் கொள்ளைப்புறம் உள்ள சிறு தோட்டத்தில் பாய்ச்சியும் நிலத்தடி நீர் குறையாமல் இருக்க வகை செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நாம் குளிக்கவும், பாத்திரம் கழுவ பயன்படுத்தும் நீரும் சாக்கடையில் கலந்து வீணாகிறது மேலும் தார்சாலை என்பதால் மழைநீரும் வீணாகி நிலத்தடு நீர் என்பது கேள்விக்குறியாகிறது மரம் வைத்தாலும் அதற்கு நீர் தனியே வார்க்கப்படுகிறது எனவே இப்படி விரயம் ஆகும் நீரை சேமிக்கும் யோசனை இருப்பின் பகிரவும் . . . .

மேலும்

அருமையான திட்டம் ஆனால் அந்த அரசியல்வாதிகள் மழையுடனும் கூட்டு வைத்திருக்கிறார்களபோலும் மழையும் அவர்களை மாதிரி எப்போதேனும்தானே வருகிறது தோழரே!! அதுவும் எவ்வளவு சேமிக்கமுடியும் சிறுதுளிதானே பெருவெள்ளம்?!! நண்பரே! 21-Feb-2014 12:41 pm
அதுதான் மழைநீர் சேமிப்புச் செய்யச் சொல்கிறார்களே! .... 21-Feb-2014 12:33 pm
தாமரைச்செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2014 11:01 am

தனிமை இரவு!!!
மின்வெட்டு!!!
செவியுணரா ஓலமிடும் சத்தம்!!!
இருட்டறையில் கருவறைக் குழப்பம்??!!!

பிரசவித்து வெளிப்பட்டேன்
பால்நிலா பல்லிளித்து பரிகசித்தது
படிவழி ஏறிப் பார்த்தேன்
கண்கூச்சமற்ற நிலவொளி!!!
உடல் கூசியது

ஓலமிடும் சத்தம் ஒய்யார
சிரிப்பாய் இப்போது!
பயந்து பின்வாங்கினேன்
வாமன அவதாரம் எடுத்தது
என் நிழல்!!!

மயான அமைதி
நிழல் நிசப்தம் கலைத்தது . . . . . . . .

உன்னுடன் சில நிமிடங்கள்??!!
சில கேள்விகள்??!! முதிர்த்து
தெளித்தது வார்த்தைகளை

மௌனியாய் நான் . . . . .

உன்னுடன் இறுதிவரை வருபவர் யார்?!!!

காடுவரை பிள்ளை கடைசிவரை???
தயங்கினேன் . . . .

நான்தான் என்றத

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிங்க அம்மா!!! 01-Mar-2014 3:43 pm
பிம்பம் என்பதால் பிணம் என்று எண்ணாதே !!! உயிர்கொண்டதால் நீ உண்மை என்று ஆகிவிடாய்!!! இனியேனும் எனை உயிர்பித்து மகிழ்விப்பாயா!!! நிழலில் பேச்சும் ஆதங்கமும் அருமை. 01-Mar-2014 2:45 pm
மிக்க நன்றி தோழமையே!!! 25-Feb-2014 9:56 pm
ஆம் தோழரே!!! வருகைக்கு நன்றி நண்பரே!! 25-Feb-2014 9:56 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (119)

விஷ்ணு பிரதீப்

விஷ்ணு பிரதீப்

திருமங்கலம்
கிநரேந்திரன் கருமலைத்தமிழாழன்

கிநரேந்திரன் கருமலைத்தமிழாழன்

ஒசூர், தமிழ்நாடு, இந்தியா
M.Muthulatha

M.Muthulatha

TamilNadu
மனோகரன்

மனோகரன்

ஈரோடு
user photo

விஷ்ணு

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (119)

பிரகாஷ்

பிரகாஷ்

Coimbatore Tamilnadu India
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)
Nishan Sundararajah

Nishan Sundararajah

கத்தார்

இவரை பின்தொடர்பவர்கள் (119)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
மேலே