தேன்மொழி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தேன்மொழி
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  12-Feb-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Apr-2014
பார்த்தவர்கள்:  197
புள்ளி:  15

என் படைப்புகள்
தேன்மொழி செய்திகள்
தேன்மொழி - தேன்மொழி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Apr-2014 8:24 pm

காலில் குத்தியது
களனிக்காட்டு முள்!!

காசில்லா கிழவனுக்கு
ஊசிபோடும்
மருத்துவமனை!!

மேலும்

அருமை சிந்தனை ... ஊசிகள் அதிகம் ...தொடருங்கள் 22-Apr-2014 9:46 pm
தேன்மொழி - தேன்மொழி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Apr-2014 8:07 pm

ஊதியே இளைத்தாள்.
முரண்பாடு!!

-அடுப்பூதும் பெண்.

மேலும்

நன்று! 22-Apr-2014 9:56 pm
உண்மைதான் ... 22-Apr-2014 9:47 pm
மிக நன்று..!! 22-Apr-2014 9:36 pm
தேன்மொழி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2014 8:24 pm

காலில் குத்தியது
களனிக்காட்டு முள்!!

காசில்லா கிழவனுக்கு
ஊசிபோடும்
மருத்துவமனை!!

மேலும்

அருமை சிந்தனை ... ஊசிகள் அதிகம் ...தொடருங்கள் 22-Apr-2014 9:46 pm
தேன்மொழி - தேன்மொழி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Apr-2014 8:05 pm

“அல்லிப் பூக் கண்ணிரண்டைக்
குற்றாலம் ஆக்கி
அழவல்ல பெண்ணினமே!!”
என்ற தமிழன்பனின்
விளிப்பை மாற்றி,
“சுற்றாத ஞாலத்தை
வற்றாத ஞானத்தால்
ஆளவல்ல பெண்ணினமே!!
என விளிக்க,
விழித்தெழுவாய் என்
பெண்குலமே!!

மேலும்

அருமை ... 22-Apr-2014 9:47 pm
தேன்மொழி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2014 8:07 pm

ஊதியே இளைத்தாள்.
முரண்பாடு!!

-அடுப்பூதும் பெண்.

மேலும்

நன்று! 22-Apr-2014 9:56 pm
உண்மைதான் ... 22-Apr-2014 9:47 pm
மிக நன்று..!! 22-Apr-2014 9:36 pm
தேன்மொழி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2014 8:05 pm

“அல்லிப் பூக் கண்ணிரண்டைக்
குற்றாலம் ஆக்கி
அழவல்ல பெண்ணினமே!!”
என்ற தமிழன்பனின்
விளிப்பை மாற்றி,
“சுற்றாத ஞாலத்தை
வற்றாத ஞானத்தால்
ஆளவல்ல பெண்ணினமே!!
என விளிக்க,
விழித்தெழுவாய் என்
பெண்குலமே!!

மேலும்

அருமை ... 22-Apr-2014 9:47 pm
Arulmathi அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-Apr-2014 12:27 pm

வாசமில்லா வலைப்பூ !

காதல் கொற்றத்தில் நுழைந்து
உன்னைப் பதிவிறக்கம் செய்ய
பலமுறை சொடுக்கினேன் பயனில்லை .

இணைப்பறு நிலையில்
என்னை எரிதமாக்கிய காதல் அஞ்சலே!

காதல் குருடனாய் புனைகிறேன்
புதுக்கவிதை புடையெழுத்தில் !

உன் பின்னொட்டாய் நான்
என் முன்னொட்டாய் நீ !

என் இதய இரும்பில் பிடித்த ‘காதல்துரு’ நீ !

சுழியமாய் இருந்த என்னை
பூரியமாக்கிய காதல் செயலி நீ !

உவமும் துடிமமும் ஒன்றிணைந்த
காதல் குறியீடு நீ !

என் காதல் வலைப்பதிவில் புகுந்துவிட்ட
மென்வழு நீ !

உன் வருடுபொறிக் கண்ணால்
என் மனச்சாளரத்தைப் பதிந்து கொண்டவள் நீ !

கம்பியில்லா காதல் இணைப்பில்
என் நே

மேலும்

கணினி தமிழ் அருமை .........சிறந்த கற்பனை 07-Aug-2015 7:32 pm
தமிழ்.....ஆகாயம்..... 25-Apr-2014 9:01 pm
கணினி கவித்தமிழ் அழகு! புதுமை!.. கணினித்தமிழ் இன்னும் தவழட்டும்! 25-Apr-2014 9:37 am
தமிழில் விளக்கம் தந்தமைக்கு நன்றி ..... நல்ல சிந்தனை , நல்ல கற்பனை ..... 24-Apr-2014 4:05 pm
தேன்மொழி - தேன்மொழி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Apr-2014 9:23 pm

பறவைகள் பாட
குளிர்ந்த முகிலாட
தென்றலும் நதியும் இசைக்க
இயற்கை சூழ்ந்த
அழகிய நதிக்கறையில்
தவஅக்னியொன்று
வானுலகை சுட்டது.

எண்ணமோ கொடுமை!!
செய்த தவமோ கடுமை!!
"என்ன வரம் கேட்பானோ
இந்தக் கொடூரன்?"
நடுங்கினர் தேவாதிதேவரும்.

தவத்தின் வெட்பம்
கயிலாயம் தாக்க
காட்சி தந்தார்
கயிலாயனாதர்!!

அகமகிழ்ந்தான்
அசுரன் –தஞ்சாசுரன்!!

“என்ன வரம் வேண்டும்?”
ஆழ்ந்து யோசித்தான்,
மரணமில்லா பெருவாழ்வை
மறுத்திடுவான் என்றறிந்து,
தந்திரமாய்க் கேட்டான்
“ஆண் மகனால் நான் அழியேன்,
தவம் செய்த தடம்
தம் பெயரால் விளங்க”
தஞ்சாசுரன்!!

“தஞ்சனே!!
உனக்கு மரணமெனில் பெண்ணாலே
நீ தவம் செய்த இவ்

மேலும்

புராணத்தை கவியாக்கிய விதம் அருமை. அசத்தல் !! 17-Apr-2014 11:53 pm
தங்கள் கருத்துக்கு நன்றி தோழரே. நம் வரலாற்றில் பல ஆதாரம் அற்றவையே. அவற்றில் சில கற்பனைக்கதையாகவும் இருக்கலாம், உண்மையானதாகவும் இருக்கலாம். தஞ்சாவூர் என பெயர் வர இதுமட்டும் அல்லாமல் இன்னும் பல காரணங்கள் கூட நம் வரலாற்றில் இருக்கலாம். இத்தல வரலாறு செவி வழி கதையாக இருப்பினும், சரஸ்வதி மஹால் நூல் நிலையத்திலிருந்து முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களால் ஆதாரங்களுடன் தொகுத்த புத்தகத்திலும் படித்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் இக்கோவிலின் சுவற்றிலும் இக்கதை எழுதப்பட்டிருகிறது. தங்கள் கருத்துக்கும் உடையார் நூல் குறித்த தங்களது தகவலுக்கும் நன்றிகள். 17-Apr-2014 9:42 pm
அருமையான கவிதை தொகுப்பு உங்கள் பாட்டி சொன்ன தலவரலாற்றை,கவித்துவமாக எழுத்து உள்ளீர்கள்.ஆனால் இது போன்ற கதைகள் அசுரன் இருந்தான் என்பன போன்றஅறிவுக்கு ஒவ்வா கதைகள் புனையப்பட்டவையே, தஞ்சையை சோழர்களுக்கு முன் ஆட்சி செய்தவர்கள் முத்தரையர்கள், அப்பொழுது வல்லத்தை மையமாக கொண்டு தஞ்சைய முத்தரையன் என்பவன் ஆட்சி செய்தான் என்பதற்கு சான்றுகள் உள்ளன, இவன் பெயராலே தஞ்சை என்று பெயர் பெற்றதாகவும் சில செய்திகள் உண்டு ஆனால் அதற்கு தக்க ஆதாரங்கள் இல்லை, தஞ்சை முத்தரையர்களே அழித்தே விஜயாலய சோழன் சோழ சாம்ப்ராஜியத்தை இங்கே நிறுவினார், ஒரு சாம்ப்ராஜியத்தை அழித்த அவர்களை ஏளனம் செய்வது தொன்றுதொட்டு இருக்கும் பழக்கம்,அதுவும் முத்தரையர்களை காட்டுமிராண்டிகளாகவும்,அரக்கர்போலவும் சோழர்கள் நடத்தினார்கள் என்பதை உடையார் நாவலில் படித்தேன்,இன்னும் சில நூல்களிலும் படித்து இருக்கின்றேன், அவ்வாறு தஞ்சைய முத்தரையன் என்ற அந்த மனன்னை அரக்கனாக சித்தரித்து புனையப்பட்ட வரலாறாக இருக்கலாம். 10-Apr-2014 12:29 pm
தேன்மொழி - தேன்மொழி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Apr-2014 9:23 pm

பறவைகள் பாட
குளிர்ந்த முகிலாட
தென்றலும் நதியும் இசைக்க
இயற்கை சூழ்ந்த
அழகிய நதிக்கறையில்
தவஅக்னியொன்று
வானுலகை சுட்டது.

எண்ணமோ கொடுமை!!
செய்த தவமோ கடுமை!!
"என்ன வரம் கேட்பானோ
இந்தக் கொடூரன்?"
நடுங்கினர் தேவாதிதேவரும்.

தவத்தின் வெட்பம்
கயிலாயம் தாக்க
காட்சி தந்தார்
கயிலாயனாதர்!!

அகமகிழ்ந்தான்
அசுரன் –தஞ்சாசுரன்!!

“என்ன வரம் வேண்டும்?”
ஆழ்ந்து யோசித்தான்,
மரணமில்லா பெருவாழ்வை
மறுத்திடுவான் என்றறிந்து,
தந்திரமாய்க் கேட்டான்
“ஆண் மகனால் நான் அழியேன்,
தவம் செய்த தடம்
தம் பெயரால் விளங்க”
தஞ்சாசுரன்!!

“தஞ்சனே!!
உனக்கு மரணமெனில் பெண்ணாலே
நீ தவம் செய்த இவ்

மேலும்

புராணத்தை கவியாக்கிய விதம் அருமை. அசத்தல் !! 17-Apr-2014 11:53 pm
தங்கள் கருத்துக்கு நன்றி தோழரே. நம் வரலாற்றில் பல ஆதாரம் அற்றவையே. அவற்றில் சில கற்பனைக்கதையாகவும் இருக்கலாம், உண்மையானதாகவும் இருக்கலாம். தஞ்சாவூர் என பெயர் வர இதுமட்டும் அல்லாமல் இன்னும் பல காரணங்கள் கூட நம் வரலாற்றில் இருக்கலாம். இத்தல வரலாறு செவி வழி கதையாக இருப்பினும், சரஸ்வதி மஹால் நூல் நிலையத்திலிருந்து முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களால் ஆதாரங்களுடன் தொகுத்த புத்தகத்திலும் படித்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் இக்கோவிலின் சுவற்றிலும் இக்கதை எழுதப்பட்டிருகிறது. தங்கள் கருத்துக்கும் உடையார் நூல் குறித்த தங்களது தகவலுக்கும் நன்றிகள். 17-Apr-2014 9:42 pm
அருமையான கவிதை தொகுப்பு உங்கள் பாட்டி சொன்ன தலவரலாற்றை,கவித்துவமாக எழுத்து உள்ளீர்கள்.ஆனால் இது போன்ற கதைகள் அசுரன் இருந்தான் என்பன போன்றஅறிவுக்கு ஒவ்வா கதைகள் புனையப்பட்டவையே, தஞ்சையை சோழர்களுக்கு முன் ஆட்சி செய்தவர்கள் முத்தரையர்கள், அப்பொழுது வல்லத்தை மையமாக கொண்டு தஞ்சைய முத்தரையன் என்பவன் ஆட்சி செய்தான் என்பதற்கு சான்றுகள் உள்ளன, இவன் பெயராலே தஞ்சை என்று பெயர் பெற்றதாகவும் சில செய்திகள் உண்டு ஆனால் அதற்கு தக்க ஆதாரங்கள் இல்லை, தஞ்சை முத்தரையர்களே அழித்தே விஜயாலய சோழன் சோழ சாம்ப்ராஜியத்தை இங்கே நிறுவினார், ஒரு சாம்ப்ராஜியத்தை அழித்த அவர்களை ஏளனம் செய்வது தொன்றுதொட்டு இருக்கும் பழக்கம்,அதுவும் முத்தரையர்களை காட்டுமிராண்டிகளாகவும்,அரக்கர்போலவும் சோழர்கள் நடத்தினார்கள் என்பதை உடையார் நாவலில் படித்தேன்,இன்னும் சில நூல்களிலும் படித்து இருக்கின்றேன், அவ்வாறு தஞ்சைய முத்தரையன் என்ற அந்த மனன்னை அரக்கனாக சித்தரித்து புனையப்பட்ட வரலாறாக இருக்கலாம். 10-Apr-2014 12:29 pm
தேன்மொழி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2014 9:23 pm

பறவைகள் பாட
குளிர்ந்த முகிலாட
தென்றலும் நதியும் இசைக்க
இயற்கை சூழ்ந்த
அழகிய நதிக்கறையில்
தவஅக்னியொன்று
வானுலகை சுட்டது.

எண்ணமோ கொடுமை!!
செய்த தவமோ கடுமை!!
"என்ன வரம் கேட்பானோ
இந்தக் கொடூரன்?"
நடுங்கினர் தேவாதிதேவரும்.

தவத்தின் வெட்பம்
கயிலாயம் தாக்க
காட்சி தந்தார்
கயிலாயனாதர்!!

அகமகிழ்ந்தான்
அசுரன் –தஞ்சாசுரன்!!

“என்ன வரம் வேண்டும்?”
ஆழ்ந்து யோசித்தான்,
மரணமில்லா பெருவாழ்வை
மறுத்திடுவான் என்றறிந்து,
தந்திரமாய்க் கேட்டான்
“ஆண் மகனால் நான் அழியேன்,
தவம் செய்த தடம்
தம் பெயரால் விளங்க”
தஞ்சாசுரன்!!

“தஞ்சனே!!
உனக்கு மரணமெனில் பெண்ணாலே
நீ தவம் செய்த இவ்

மேலும்

புராணத்தை கவியாக்கிய விதம் அருமை. அசத்தல் !! 17-Apr-2014 11:53 pm
தங்கள் கருத்துக்கு நன்றி தோழரே. நம் வரலாற்றில் பல ஆதாரம் அற்றவையே. அவற்றில் சில கற்பனைக்கதையாகவும் இருக்கலாம், உண்மையானதாகவும் இருக்கலாம். தஞ்சாவூர் என பெயர் வர இதுமட்டும் அல்லாமல் இன்னும் பல காரணங்கள் கூட நம் வரலாற்றில் இருக்கலாம். இத்தல வரலாறு செவி வழி கதையாக இருப்பினும், சரஸ்வதி மஹால் நூல் நிலையத்திலிருந்து முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களால் ஆதாரங்களுடன் தொகுத்த புத்தகத்திலும் படித்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் இக்கோவிலின் சுவற்றிலும் இக்கதை எழுதப்பட்டிருகிறது. தங்கள் கருத்துக்கும் உடையார் நூல் குறித்த தங்களது தகவலுக்கும் நன்றிகள். 17-Apr-2014 9:42 pm
அருமையான கவிதை தொகுப்பு உங்கள் பாட்டி சொன்ன தலவரலாற்றை,கவித்துவமாக எழுத்து உள்ளீர்கள்.ஆனால் இது போன்ற கதைகள் அசுரன் இருந்தான் என்பன போன்றஅறிவுக்கு ஒவ்வா கதைகள் புனையப்பட்டவையே, தஞ்சையை சோழர்களுக்கு முன் ஆட்சி செய்தவர்கள் முத்தரையர்கள், அப்பொழுது வல்லத்தை மையமாக கொண்டு தஞ்சைய முத்தரையன் என்பவன் ஆட்சி செய்தான் என்பதற்கு சான்றுகள் உள்ளன, இவன் பெயராலே தஞ்சை என்று பெயர் பெற்றதாகவும் சில செய்திகள் உண்டு ஆனால் அதற்கு தக்க ஆதாரங்கள் இல்லை, தஞ்சை முத்தரையர்களே அழித்தே விஜயாலய சோழன் சோழ சாம்ப்ராஜியத்தை இங்கே நிறுவினார், ஒரு சாம்ப்ராஜியத்தை அழித்த அவர்களை ஏளனம் செய்வது தொன்றுதொட்டு இருக்கும் பழக்கம்,அதுவும் முத்தரையர்களை காட்டுமிராண்டிகளாகவும்,அரக்கர்போலவும் சோழர்கள் நடத்தினார்கள் என்பதை உடையார் நாவலில் படித்தேன்,இன்னும் சில நூல்களிலும் படித்து இருக்கின்றேன், அவ்வாறு தஞ்சைய முத்தரையன் என்ற அந்த மனன்னை அரக்கனாக சித்தரித்து புனையப்பட்ட வரலாறாக இருக்கலாம். 10-Apr-2014 12:29 pm
தேன்மொழி - தேன்மொழி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Apr-2014 7:48 pm

கற்றேன் ஆயிரம்
நல்லவை காட்டினாய்
தீயவை கூட்டினாய்.

இங்கு
அன்பு காட்ட ஆளில்லை
ஆளுகொரு பக்கம்.
பரிவு காட்ட ஆளில்லை
பரபரப்பில் அனைவரும்.

விழுந்து கிடப்பவனை
தூக்கவும் கையில்லை,
விருந்து படைக்க
வீட்டிலும் ஆளில்லை.

வேலை கிடைத்தது
அவனுக்கு மட்டுமல்ல,
அவன் கைகளுக்கும்தான்
கைப்பேசியால்.

கூக்குரலிட்டாலும்
கூடுவதற்கு நாதியில்லை.
இங்கு
"இயர் போன்"
மாட்டிகொண்டு அலையும்
கூட்டமே அதிகம்.

ஏன் வாழ்கிறோம்
என்று தெரியாமலேயே
வாழும் கூட்டம்.
மன்னிக்கவும் சொற்பிழை,
"வசிக்கும் கூட்டம்".

அவசர அவசரமாய்
அலாரம் சத்தத்தில் எழுந்து,
குக்கர் விசிலில் சமைத்து,
வாகனங்களின் அலற

மேலும்

மிக்க நன்றி!! 22-Apr-2014 7:07 pm
மிக்க நன்றி!! 22-Apr-2014 7:06 pm
மிக்க நன்றி!! 22-Apr-2014 7:05 pm
மிக்க நன்றி!! 22-Apr-2014 7:01 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

இவர் பின்தொடர்பவர்கள் (18)

சிவா

சிவா

Malaysia
பிரியாராம்

பிரியாராம்

கிருட்டினகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (18)

பேரரசன்

பேரரசன்

தமிழ்நாடு
pravee004

pravee004

Chennai
மேலே