நநா தமிழ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நநா தமிழ்
இடம்:  சிவகாசி
பிறந்த தேதி :  26-Feb-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Mar-2014
பார்த்தவர்கள்:  469
புள்ளி:  116

என் படைப்புகள்
நநா தமிழ் செய்திகள்
நநா தமிழ் - எண்ணம் (public)
18-Jan-2017 11:43 am

தமிழன்டா....

மேலும்

நநா தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2015 8:10 pm

முன் குறிப்பு - தயவு செய்து இந்த பதிவை தவறான கண்ணோட்டத்தில் அணுக வேண்டாம்.

அமெரிக்காவில் பல மாநிலங்களில், பெண்கள் பொது இடங்களில் மேலாடை இன்றி செல்ல அனுமதி உண்டு. 1930க்கு முன்பாக ஆண்களுக்கே இந்த உரிமை கிடையாது.அப்படி முழுமையாக ஆடை அணிவதையே கௌரவமாக கருதினார்கள், (அது கௌரவம் அல்ல அவர்கள் சூழ்நிலையின் தேவை)

பின் அவர்கள் போராடி வாங்கினர், இப்போது பெண்களுக்கும் உரிமை வழங்கப் பட்டுள்ளது. இது சம உரிமை நோக்கத்திற்க்காக பெறப்பட்டது.
.

ஆனால் நம் முன்னோர்களைப் பார்ப்போம். 2000 முதல் 1000 வருடங்களுக்கு முன் வரைந்த ஓவியங்களும் சிற்பங்களையும் (அஜெந்தா ஓவியம், சோழர் ஓவியங்கள், பாண்டிய ஓவியங்கள்,

மேலும்

நநா தமிழ் - MSசுசீந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jun-2015 11:04 pm

சிராய்ப்புகள் செய்த சிதைவுகள்
நினைவுகளை அரித்து செல்லரிக்க வைக்கும்
செல்ல பிள்ளையின் மணப்பந்தலில்கூட
அட்சையை தூக்கி வாழ்த்த முடியாது தவிக்கும்.

கோழித்தூவல் வண்ணச் சேலை குறுகி
தன்னுடலில் சமாதானக் கொடியை பறக்க விடும்
சம-தானங்கள் அநேகம்
சமாதியாகி சமாதானங்கள் செய்து கொள்ளும் .

தென்றல் தீண்டும்போது தீயாகச் சுடும்
தேடிய சொந்தங்கள் தீட்டென்று விலக்கும்.
மன்றத்தில் ஓடிவரும் பாட்டு முதற்கொண்டு
மல்லிகைப்பூச் சரங்களும் பார்த்து கொல்லும்.

அங்காடியில் அவளுக்கென்று
வாங்கப்பட்ட குங்குமச் சிமிழில்
சாந்துக்குப்பதில் சங்கடங்கள் வைத்து விட்டார்
ஆண்டவர் அவளுக்கு கொட

மேலும்

ந நா தமிழுக்கு நன்றிப் பூக்களை மாலையாக்கி சூட்டுகிறேன். 30-Jun-2015 9:56 pm
ஆகச் சிறந்த பல படைப்புகளுக்கு சொந்தக்காரர் ஆனாலும் ஆணவம் சிறிதுமின்றி வந்து கருத்திட்டு செல்லும் நண்பர் திரு.ஜின்னாவிடம் மனிதநேயத்தையும் தாண்டிய ஒரு மகோன்னதத்தை காண்கிறேன்.....இங்கே சில எதிர்பால் எழுத்தாளர்களுக்கு இல்லாத ஒன்று......நன்றி நண்பரே நன்றி. 30-Jun-2015 9:54 pm
எப்போதும் சுணங்காமல் அழகாய் விமர்சிக்கும் அன்பு நண்பருக்கு நன்றி. 30-Jun-2015 9:47 pm
//இருபாலில் ஒருபாலுக்கு மட்டும் ஏனிந்த வெறுப்புப்பால் அப்பால் யோசித்துப் பார்க்க. அட இந்த சமூகமே அழுக்குப்பால்// சீரிய சிந்தனை..21 நூற்றாண்டிலும் கைம்பெண்கள் நேரிடும் அவலங்கள்...வேதனைகள்.. ஆதங்கமாக வெளிப்படுத்தும் கவிதை அருமை.. 30-Jun-2015 9:51 am
நநா தமிழ் - நநா தமிழ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jun-2015 2:49 pm

வண்ணத்துப் பூச்சி யொன்று வனம் தேடி வந்திற்று. கட்டிட கானகம் கண்டு திகைத்தது. இரு கட்டிடங்கள் நடுவே சந்திற்குள் சலசலத்த ஓடையோரம் பறந்தோடியது. அங்கு மரங்களெல்லாம் செடிகளாய் வாழ்ந்தன செடிகளெல்லாம் காணாமல் போயின. குளிர்ச்சியூட்டும் வேம்பும் புங்கையும் வேகாத வெயிலில் வாடிக்கொண்டன. சுவரோடு வேர்விட்டு, சுண்ணாம்பு கறைபட்டு நாலேநாலு இலைகொண்டு, நாற்பது ஆண்டு மரம் நின்றது.

குயிலோசை கேட்க வந்து அழுவோசை கேட்க, தேடி வந்த இடம் நாடிச் சென்றது. பச்சை வெள்ளைச் சுவற்றில் பச்சை எச்சம் பட்டது போல் ஒட்டிக் கொண்டிருந்த அரச மரம் கண்டுற்று. ஐந்து இலை மட்டுமே இருந்தாலும் அது ஐந்து நாள் பிஞ்சன்று என அறிந்து அதன் ஓர்

மேலும்

ஊக்கத்திற்க்கு நன்றி நண்பரே!! உண்மை, அடுத்த தலைமுறைக்கு முடிந்த வரை எதாவது செய்துவிட வேண்டும். 24-Jun-2015 5:18 pm
சிறப்பான கரு நண்பரே .. இன்றைய உலகமயம் ...பல்லுயீர் சிதைத்தே வளர்கிறது .,... உயீர்த்தலை உணரா பாதையில் செல்லும் நம் செயல்கள் ....வரும் தலைமுறைக்கு சாபமே ... கதையில் ...காட்சி செய்தமை சிறப்பு ... பாடல் வழக்கம் உங்கள் கை வண்ணம் ... நிறைய பதிவுகளை கொடுங்கள் .... தொடருங்கள் ... 24-Jun-2015 1:54 am
மிக்க நன்றி ஐயா!! தங்கள் வருகையையும் பாராட்டையும் பெரிதாய் கருதுகிறேன். நன்றி 23-Jun-2015 10:49 pm
கல்லறையில் முளைத்துள்ளாய் கட்டியவன் கொழுத்துள்ளான் கருணை கொள்ளாதே கல்லறை உனக்கும் கட்டிடுவான் மனதை ஆட்டும் வரிகள் அருமை 23-Jun-2015 10:43 pm
நநா தமிழ் - நநா தமிழ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jun-2015 12:24 pm

அமெரிக்காவில் ஃபுட் ஸ்டாம்பு என்ற ஒரு விசயம் உள்ளது. பொருளாதார அடிப்படையில் தாழ்ந்து உள்ளவர்களுக்கும், உடல் ஊனம் உள்ளவர்களும் இதற்க்கு பதியலாம். அவர்களுக்கு அரசாங்கம் ஒரு சீட்டு (Coupon) கொடுக்கும். அதை பயன்படுத்தி அவர்கள் "பிரத்தியேகமான குறைந்த விலையில்"அத்தியாவசிய தேவைக்கான அனைத்து பொருட்களையும் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.
இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நல்ல முயற்ச்சியா?

மேலும்

ஹா.. அம்மானா சும்மா இல்ல.. 29-Jun-2015 11:37 pm
அதைவிடச் சிறந்த முறைதான், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா சிமிண்ட், அம்மா சைக்கிள், அம்மா ... அம்மா... 25-Jun-2015 12:55 pm
நநா தமிழ் - கேள்வி (public) கேட்டுள்ளார்
25-Jun-2015 12:24 pm

அமெரிக்காவில் ஃபுட் ஸ்டாம்பு என்ற ஒரு விசயம் உள்ளது. பொருளாதார அடிப்படையில் தாழ்ந்து உள்ளவர்களுக்கும், உடல் ஊனம் உள்ளவர்களும் இதற்க்கு பதியலாம். அவர்களுக்கு அரசாங்கம் ஒரு சீட்டு (Coupon) கொடுக்கும். அதை பயன்படுத்தி அவர்கள் "பிரத்தியேகமான குறைந்த விலையில்"அத்தியாவசிய தேவைக்கான அனைத்து பொருட்களையும் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.
இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நல்ல முயற்ச்சியா?

மேலும்

ஹா.. அம்மானா சும்மா இல்ல.. 29-Jun-2015 11:37 pm
அதைவிடச் சிறந்த முறைதான், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா சிமிண்ட், அம்மா சைக்கிள், அம்மா ... அம்மா... 25-Jun-2015 12:55 pm
நநா தமிழ் - கவிஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jun-2015 2:52 pm

காடு....

இது பெருங்காடு......

காட்டுக்குள் எந்தப் பகுதியில் இப்போது இருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை.......எல்லாப் பக்கமும் ஒரு வழி இருப்பது போல தோன்றுகிறது......"தோன்றுதல் எல்லாம் தோற்றங்களா......? தோற்ற மாயங்களா...."- காரணமே இல்லாமல் பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.....

காட்டுப் பூச்சிகளின் இரைச்சல், ராகமாகவும் அதேநேரம் பயமுறுத்துவதாவும் கேட்கிறது.... குயிலின் குரலில் இத்தனை ஆக்ரோசத்தை இப்போதுதான் கேட்கிறேன்.... பறவைகளின் சிறகடிப்பை விட மௌனங்களே என்னை அன்னியப் படுத்துகின்றன.... நிழலே விழாத வழித்தடத்தை என் பாதம் சமைத்துக் கொண்டே தேடுகிறது........... இந்தக் காடு....தவங்களின

மேலும்

நன்றி ரியா... 12-Sep-2015 12:00 pm
அப்பப்பா முடியலப்பா......வழக்கம் போல் தூள் பலகோணத்தில் யோசித்தேன் முடிவை படிக்கும் வரை தலையே பிய்த்துக்கொண்டேன் பயமும் வேகமுமாய பரபரவென இருந்தது அருமை மிக மிக அருமை விஜி....... 29-Jul-2015 3:11 pm
நன்றி தோழரே.... 24-Jun-2015 11:02 pm
நன்றி தோழரே.... 24-Jun-2015 11:02 pm
நநா தமிழ் - கவிஜி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jun-2015 2:52 pm

காடு....

இது பெருங்காடு......

காட்டுக்குள் எந்தப் பகுதியில் இப்போது இருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை.......எல்லாப் பக்கமும் ஒரு வழி இருப்பது போல தோன்றுகிறது......"தோன்றுதல் எல்லாம் தோற்றங்களா......? தோற்ற மாயங்களா...."- காரணமே இல்லாமல் பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.....

காட்டுப் பூச்சிகளின் இரைச்சல், ராகமாகவும் அதேநேரம் பயமுறுத்துவதாவும் கேட்கிறது.... குயிலின் குரலில் இத்தனை ஆக்ரோசத்தை இப்போதுதான் கேட்கிறேன்.... பறவைகளின் சிறகடிப்பை விட மௌனங்களே என்னை அன்னியப் படுத்துகின்றன.... நிழலே விழாத வழித்தடத்தை என் பாதம் சமைத்துக் கொண்டே தேடுகிறது........... இந்தக் காடு....தவங்களின

மேலும்

நன்றி ரியா... 12-Sep-2015 12:00 pm
அப்பப்பா முடியலப்பா......வழக்கம் போல் தூள் பலகோணத்தில் யோசித்தேன் முடிவை படிக்கும் வரை தலையே பிய்த்துக்கொண்டேன் பயமும் வேகமுமாய பரபரவென இருந்தது அருமை மிக மிக அருமை விஜி....... 29-Jul-2015 3:11 pm
நன்றி தோழரே.... 24-Jun-2015 11:02 pm
நன்றி தோழரே.... 24-Jun-2015 11:02 pm
மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) athinada மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Jun-2015 4:09 am

கொடும்பை குளித்தக் கொடிச்சி குளிர்ந்த
கொடுங்காய் பிளந்த நகைப்பு –உடும்புப்
பிடிதளர்த்தி உள்ளம் பிசைந்தெடுத்துக் காதல்
கொடிநாட்டு மின்பக் குறிப்பு.

கொடும்பை –நீர் அருவி
கொடிச்சி –குறிஞ்சி நிலப்பெண்
கொடுங்காய் –வெள்ளரி

*மெய்யன் நடராஜ்

மேலும்

குருவாய் உமைஎண்ணி கொள்ள விளக்கம் தருவாய் எமக்கெல்லாம் நித்தம் - எருவாய் இருப்பாய். இலக்கணத்தில் கற்பக மொத்தத் தருவாய் விளங்கி தமிழ்புலமை கொண்டு வருங்கடல் நீயன்றோ உன்னில் கரையாய் இருப்பதற்கே ஏக்கம் இருக்கு. 24-Jun-2015 5:30 pm
அருமை ஐயா. மரபுக் கவிக்கு எப்போதும் தனிச் சுவையுண்டு. அருமையான கவி! 24-Jun-2015 5:16 pm
ஆகா ததுவென்றே ஆடை ஆரணங்கின் தேகச் சுரங்கத் திரவியத்தின் -பூகோளம் நோகாமல் மெல்ல நுழைந்து நுசுப்போரம் போகாமல் வந்த புரட்டு. பீடை அகற்றி பெருங்கொதிப்பு நீக்குதற்கு வாடை அவள்வீ சவரலாம் - சேடிக் கயல்விழிக்குள் சிங்காரக் கட்டழகன் போன்று மயல்கொண்டு பாரும் முயன்று. வருகைக்கு நன்றி ஐயா. 24-Jun-2015 5:08 pm
மிக்க நன்றி சர்பான் 24-Jun-2015 4:40 pm
நநா தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jun-2015 2:49 pm

வண்ணத்துப் பூச்சி யொன்று வனம் தேடி வந்திற்று. கட்டிட கானகம் கண்டு திகைத்தது. இரு கட்டிடங்கள் நடுவே சந்திற்குள் சலசலத்த ஓடையோரம் பறந்தோடியது. அங்கு மரங்களெல்லாம் செடிகளாய் வாழ்ந்தன செடிகளெல்லாம் காணாமல் போயின. குளிர்ச்சியூட்டும் வேம்பும் புங்கையும் வேகாத வெயிலில் வாடிக்கொண்டன. சுவரோடு வேர்விட்டு, சுண்ணாம்பு கறைபட்டு நாலேநாலு இலைகொண்டு, நாற்பது ஆண்டு மரம் நின்றது.

குயிலோசை கேட்க வந்து அழுவோசை கேட்க, தேடி வந்த இடம் நாடிச் சென்றது. பச்சை வெள்ளைச் சுவற்றில் பச்சை எச்சம் பட்டது போல் ஒட்டிக் கொண்டிருந்த அரச மரம் கண்டுற்று. ஐந்து இலை மட்டுமே இருந்தாலும் அது ஐந்து நாள் பிஞ்சன்று என அறிந்து அதன் ஓர்

மேலும்

ஊக்கத்திற்க்கு நன்றி நண்பரே!! உண்மை, அடுத்த தலைமுறைக்கு முடிந்த வரை எதாவது செய்துவிட வேண்டும். 24-Jun-2015 5:18 pm
சிறப்பான கரு நண்பரே .. இன்றைய உலகமயம் ...பல்லுயீர் சிதைத்தே வளர்கிறது .,... உயீர்த்தலை உணரா பாதையில் செல்லும் நம் செயல்கள் ....வரும் தலைமுறைக்கு சாபமே ... கதையில் ...காட்சி செய்தமை சிறப்பு ... பாடல் வழக்கம் உங்கள் கை வண்ணம் ... நிறைய பதிவுகளை கொடுங்கள் .... தொடருங்கள் ... 24-Jun-2015 1:54 am
மிக்க நன்றி ஐயா!! தங்கள் வருகையையும் பாராட்டையும் பெரிதாய் கருதுகிறேன். நன்றி 23-Jun-2015 10:49 pm
கல்லறையில் முளைத்துள்ளாய் கட்டியவன் கொழுத்துள்ளான் கருணை கொள்ளாதே கல்லறை உனக்கும் கட்டிடுவான் மனதை ஆட்டும் வரிகள் அருமை 23-Jun-2015 10:43 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) மணிவாசன் வாசன் மற்றும் 6 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
13-Jun-2014 6:45 pm

சென்னை ராஜ்பவன், தமிழக ஆளுநர் மாளிகை முன்புள்ள சாலையில் ஒரு மறியல். அந்த மறியலுக்கு தலைமை தாங்கினாள் ஒரு மயில். பெயர் தமிழ்ச்செல்வி.மருத்துவக்கல்லூரி மாணவி. கோரிக்கை பதாகைகளுடன் சக மருத்துவக்கல்லூரி மாணவர்-மாணவிகள். இவர்களுக்கு ஆதரவாக சட்டக்கல்லூரி மாணவர்கள்.


“ இங்க பாருங்க ஸ்டூண்ட்ஸ்... நீங்க கொடுத்த மனு ஏற்ககூடியது இல்லை, ,அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுன்னு சொல்லியும் நீங்க வீம்புக்கு போராட்டம் பண்ணுவது சரியில்ல. இன்னும் அஞ்சு நிமிசம் டைம் தரேன்.உடனே இடத்தை காலி பண்ணிடுங்க. இல்லைன்னா லத்தி சார்ஜ் நடத்த வேண்டியதா இருக்கும்.” காவல்துறை அதிகாரி லட்சுமி.

“மேடம்..! கவர்னரை சந்திக்க அனு

மேலும்

மிக்க நன்றி தோழமையே.. தாமதமாக வாசித்தாலும் படிக்கும்போது ... படைத்த நோக்கம் நிறைவேற வேண்டும் என விரும்புகிறேன். உற்சாகம் தந்து கருத்துக்கு மிக்க நன்றி நன்றி 12-Jun-2015 9:07 pm
நன்றி நன்றி தோழா. ஒரு வருடத்திற்கு முந்தைய படைப்பை வாசித்து கருத்தளித்தமைக்கு என் மனப்பூர்வமான நன்றி நன்றி. 12-Jun-2015 9:06 pm
அருமை.,அழகான படைப்பை தாமதமாக காண நேர்ந்தது. 10-Jun-2015 6:37 pm
மிக அருமையாக ஊள்ளது. அலுத்தமான ஒரு கருத்தோடும் அதே சமயத்தில் அலுக்காத நடையுடனும் கூடிய சிறுகதை ஒன்றை வெகுநாள் கழித்து படிக்கிறேன். வாழ்த்துக்கள்!! 08-Jun-2015 9:55 pm
நநா தமிழ் - பாரதி நீரு அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-May-2015 6:32 pm

தமிழன் கம்பீரமாக டெல்லியில் அமர்ந்த காலம் அது...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (47)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (47)

Shyamala

Shyamala

Pudukkottai
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி
user photo

nuskymim

kattankudy

இவரை பின்தொடர்பவர்கள் (48)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
R.Raguraaman

R.Raguraaman

coimbatore

என் படங்கள் (1)

Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே