நவநீதகிருஷ்ணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நவநீதகிருஷ்ணன்
இடம்:  பொள்ளாச்சி
பிறந்த தேதி :  10-Apr-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Apr-2014
பார்த்தவர்கள்:  85
புள்ளி:  7

என் படைப்புகள்
நவநீதகிருஷ்ணன் செய்திகள்
நவநீதகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2015 7:57 am

தொலைதூரம்.......... ஒளியின் வழியில் சின்னச்சின்ன எட்டுவைத்து மணல் தரையில் நிலவை நோக்கி தங்கரதம் நகர்ந்து வரும் அழகல்லவா.....மிக மெல்லிய பொற்பாதம்......பவழமல்லி போல்தேகம்......அசைந்து அசைந்து நகர்கையிலே மணலோடுஉரையாடல்....... காற்றோடுஒருபாடல்.......

நான் புது மங்கை
என் முதல் பயணம்
உன்மடிமேல
வலித்தால் சொல்வாய்
உன் குளிர்மேனி
என் பெரும் அழுத்தம் கொள்ளுமோ
நான் கொண்ட பயத்தால் உன்மேலேவிழுந்தேன்..................



காற்றே.......என் விரலின் அசைவால் இசையாய் ஆனாய் வளையல் உரச குழைந்தே போனாய்......சின்னச்சின்ன சிரிப்பில் நீயே தென்றல் ஆனாய்.. தவறிவிழுகையிலே மூர்ச்சையேஆனாய

மேலும்

நவநீதகிருஷ்ணன் - சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2014 11:06 pm

இந்த வருடம் நீங்கள் அதிக ஆவலுடன் எதிர்பார்க்கும் தமிழ் திரைப்படம் எது?

மேலும்

நன்றி நண்பா 03-Aug-2014 12:16 am
agith 03-Aug-2014 12:06 am
கத்தி........... 25-Jul-2014 3:44 pm
நவநீதகிருஷ்ணன் - நவநீதகிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-May-2014 7:49 pm

திறக்காமலர்மொட்டில் தூங்கவைத்த காதல்உயிர் திறந்தவுடன் பறந்துவிட எங்கேதான் கற்றதுவோ....?
கைவிரலின் சதைநுனுக்கில் என்னவளை பார்த்துவந்தேன். தேன்சிதரும் பூமழையில் மாலைதினம் சேர்ந்தமர்ந்த பலகையிலே கைவைத்து வருடிவந்தேன் மேல் நிமிர்ந்தவன் என்நினைவில் கண்வியர்க்க நின்றேன்,கைஅருத்து பெயர் பொரித்தாள் அச்சுவரின் மேனியிலே அவள் முகமேபிம்பம்.....! என் கண்ணின்உவர்நீரில் மூழ்கி என்உயிர்நீக்கிவிட்டேன்...

மேலும்

இன்னும் தெளிவு தேவை ... 17-May-2014 10:35 pm
நன்றி 16-May-2014 6:15 pm
சூப்பர் 14-May-2014 8:13 pm
நவநீதகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-May-2014 7:49 pm

திறக்காமலர்மொட்டில் தூங்கவைத்த காதல்உயிர் திறந்தவுடன் பறந்துவிட எங்கேதான் கற்றதுவோ....?
கைவிரலின் சதைநுனுக்கில் என்னவளை பார்த்துவந்தேன். தேன்சிதரும் பூமழையில் மாலைதினம் சேர்ந்தமர்ந்த பலகையிலே கைவைத்து வருடிவந்தேன் மேல் நிமிர்ந்தவன் என்நினைவில் கண்வியர்க்க நின்றேன்,கைஅருத்து பெயர் பொரித்தாள் அச்சுவரின் மேனியிலே அவள் முகமேபிம்பம்.....! என் கண்ணின்உவர்நீரில் மூழ்கி என்உயிர்நீக்கிவிட்டேன்...

மேலும்

இன்னும் தெளிவு தேவை ... 17-May-2014 10:35 pm
நன்றி 16-May-2014 6:15 pm
சூப்பர் 14-May-2014 8:13 pm
நவநீதகிருஷ்ணன் - நவநீதகிருஷ்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-May-2014 9:42 pm

நீர்வறண்ட பாதையில் சோர்ந்து சென்றுசேர்ந்த ஊர் அது,..,
ஆடு மேய்க்கப்போய்யிருந்தாள்...!
சத்தமற்ற காய்ந்தசோலை, தண்ணீரில்லாகுட்டைமேட்டில் பட்டமரம்பல இருக்க அங்கு ஏன்அமர்ந்தாளோ அன்னக்கிளி..!! வேள்ளகெடா ரெண்டு சண்டையிட, சாய்ந்தபடி சத்தமிட்டாள்..... காய்ந்தகாற்றில் வாசம்இல்லை பறித்துஉண்ண புளியங்காயும் இல்லை மண்படர்ந்த கண்ணத்தில் கைவைத்து பார்தவள்தான் இமைஇமைக்கும் காலத்திற்குள் ஓர்கனவு.....!! குளிர்காற்றில் உடல்உறைய இடை நினைத்த சின்ன சின்ன பனித்துளிகள் அட என்ன இது பல்கொட்டும் சத்தம் டக்டக்டக்டக்...
(வெள்ளைக்கெடா இன்னும் சண்டையை நிறுத்தவில்லை விரடிவிட்டாள்......)
கண்டகனவில் மிச்சம் என்ன.......
பல

மேலும்

ம்ம் நல்ல கனவு........ 08-May-2014 9:48 pm
நவநீதகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2014 9:42 pm

நீர்வறண்ட பாதையில் சோர்ந்து சென்றுசேர்ந்த ஊர் அது,..,
ஆடு மேய்க்கப்போய்யிருந்தாள்...!
சத்தமற்ற காய்ந்தசோலை, தண்ணீரில்லாகுட்டைமேட்டில் பட்டமரம்பல இருக்க அங்கு ஏன்அமர்ந்தாளோ அன்னக்கிளி..!! வேள்ளகெடா ரெண்டு சண்டையிட, சாய்ந்தபடி சத்தமிட்டாள்..... காய்ந்தகாற்றில் வாசம்இல்லை பறித்துஉண்ண புளியங்காயும் இல்லை மண்படர்ந்த கண்ணத்தில் கைவைத்து பார்தவள்தான் இமைஇமைக்கும் காலத்திற்குள் ஓர்கனவு.....!! குளிர்காற்றில் உடல்உறைய இடை நினைத்த சின்ன சின்ன பனித்துளிகள் அட என்ன இது பல்கொட்டும் சத்தம் டக்டக்டக்டக்...
(வெள்ளைக்கெடா இன்னும் சண்டையை நிறுத்தவில்லை விரடிவிட்டாள்......)
கண்டகனவில் மிச்சம் என்ன.......
பல

மேலும்

ம்ம் நல்ல கனவு........ 08-May-2014 9:48 pm
நவநீதகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Apr-2014 9:00 am

தாயின் உயிரில் நெய்த சேலை குழந்தை, குழந்தையின் சிரிப்பில் வரைந்த ஓவியம் அவள்,.
தொட்டுக்கொண்டால் ஒட்டிக்கொள்ளும் வண்ணமுகம்மேனி பார்த்து வந்தாள் கண்கள்ரெண்டும் முட்டிக்கொள்ளும் மோதிக்கொள்ளும்...... பட்டமர நிழலில் கூடா ஒதுங்கிக்கொள்வாள்....! மெலிந்த இடை வலைந்த உடல் நினைந்த கண்ணம் நிறைந்த நெஞ்சம்.......! வளர்ந்த கொடி பூத்தமலர் கனிந்தகனி....!

மேலும்

நவநீதகிருஷ்ணன் - நவநீதகிருஷ்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Apr-2014 9:52 am

எங்கே வந்த ஜீவன் அது...
மழையில் நினைந்த ஓலைக்குடிலில் கள்ளிக்காட்டின் புலித்திப்புயலில் முள்ளைவெட்டி வேர்வைதேர்த்து பட்டப்பகலில் பாலை வெட்டி கஞ்சிகுடித்த வேலன் இல்லாள் சுமந்து வந்தால் மாலை விழுந்து இருளும் சூழ சுமையின் எடையோகூடிப்போக பொருத்தால் தவித்தால் வலியில் துடித்தால் யாரும் இல்லா ஒற்றைப்பாதையில் கள்ளும் முள்ளும் நெருஞ்சிப் பாறையும் வலியைக்கூட்ட மயங்கிப்போனால் மாழையின் வாசம் தூரம் வீச அவள் அலை வந்து எழுந்தான் விரைந்தான் கையில் அருவாள் மண்ணில் புதைய கால்கள் இரண்டும் விண்ணில் பறக்க விரைந்தான் ஆவனோ அறியா மடையன் வழியில் வந்தவள் எட்டவிழுந்தவள் இழுத்தா எரிந்தால் சாலை நடுவில் மழையும் துழி

மேலும்

ஆம் !கதை கவியாய் !பிழை திருத்தி வரி செதுக்கினால் வரப்புகள் வனப்பாய் தெரியும் வாழ்த்துக்கள் ... 28-Apr-2014 1:07 am
ஒரு கதைச்சுருக்கம் நிகத்தியிருக்கிறீர்கள்.. முயற்சிக்கு பாராட்டுக்கள். எழுத்துப்பிழைகள், மயங்க்கொலிப்பிழைகளை மாற்றிக்கொள்ளவும். சிறப்பாக எழுத எனது இனிய நல்வாழ்த்துகள்! 26-Apr-2014 10:31 am
நவநீதகிருஷ்ணன் - அளித்த கருத்துக்கணிப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Apr-2014 5:57 pm

சிறந்த நிர்வாகி யார்? குஜராத்தின் மோடியா அல்லது தமிழகத்தின் லேடியா?

மேலும்

மோடி 10 வருடம் ஆட்சி செய்தார் அங்கே அவர் முதல் இரண்டு வருடம் விதைத்த விதை வளர்ந்தது, அடுத்து எவரும் அங்கு வரவில்லை விதையை அழிக்கவில்லை தமிழகத்தில் விதை விதைத்தவுடம் அழித்துவிட்டால் விருச்சம் வருமா... குஜராத் தழிழ்நாடு சிறிந்தது தழிழ்நாடு என்என்றால் மோடியைவிட ஜெ திறமைசாலி தழிழர்கள் உடனடியாக மாற்றம் தேவை என்கிறார்கள் அது சாத்தியம் அற்றது குஜராத்தில் காத்து இருந்தனர் வளர்ந்தனர் தழிழர்களுக்கு பொருமை இல்லை, இருப்பினும் மோடியின் முதல் 3வருட ஆட்சியைவிட ஜெவின் முதல் 3வருட ஆட்சி சிறந்தது இது என் கருத்து 25-Apr-2014 11:01 am
நவநீதகிருஷ்ணன் - அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Apr-2014 5:57 pm

சிறந்த நிர்வாகி யார்? குஜராத்தின் மோடியா அல்லது தமிழகத்தின் லேடியா?

மேலும்

மோடி 10 வருடம் ஆட்சி செய்தார் அங்கே அவர் முதல் இரண்டு வருடம் விதைத்த விதை வளர்ந்தது, அடுத்து எவரும் அங்கு வரவில்லை விதையை அழிக்கவில்லை தமிழகத்தில் விதை விதைத்தவுடம் அழித்துவிட்டால் விருச்சம் வருமா... குஜராத் தழிழ்நாடு சிறிந்தது தழிழ்நாடு என்என்றால் மோடியைவிட ஜெ திறமைசாலி தழிழர்கள் உடனடியாக மாற்றம் தேவை என்கிறார்கள் அது சாத்தியம் அற்றது குஜராத்தில் காத்து இருந்தனர் வளர்ந்தனர் தழிழர்களுக்கு பொருமை இல்லை, இருப்பினும் மோடியின் முதல் 3வருட ஆட்சியைவிட ஜெவின் முதல் 3வருட ஆட்சி சிறந்தது இது என் கருத்து 25-Apr-2014 11:01 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
user photo

வி.பூபாலன்

நாமக்கல்
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவர் பின்தொடர்பவர்கள் (10)

அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (10)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே