நஸ்ரி நேஹான் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நஸ்ரி நேஹான்
இடம்:  ஈழம்
பிறந்த தேதி :  11-Oct-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Jan-2014
பார்த்தவர்கள்:  126
புள்ளி:  10

என்னைப் பற்றி...

தமிழ் என் உயிர் ,,
தமிழ் என் வாழ்வின் ஒளி ,,
தமிழ் என் தேடலின் தோழன் ,,
தமிழ் என் வாழ்வின் முகவரி,,,

என் படைப்புகள்
நஸ்ரி நேஹான் செய்திகள்
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-Jul-2017 9:50 pm

அகிலம் மறந்த
கனவைப் போல
மனதை திறந்த
நிஜமும் நீயே

கடலின் ஆழம்
எண் கணிதம்
ஓடும் நதிகள்
முகிலின் மச்சம்

பூந் தோட்டம்
அழகின் விலாசம்
பூவை இவளோ!
அழகின் தேசம்

சுமந்த தாயை
சம்மதம் கேட்டு
இவளைத் தாயாய்
ஏற்றுக் கொண்டேன்

சருகைக் கூட
மிதித்ததில்லை
எறும்புகள் கூட
இவளோடு நட்பு

ஆயிரம் தாரகை
ஒரு வெண்ணிலா
அன்பின் ஆலயம்
என் பெண்ணிலா

பார்வை எனும்
பல்கலைக்கழகம்
விந்தை தேர்வின்
பட்டம் காதல்

மண்புழு போல
ஊர்ந்து போக
கதவைத் தொட்டு
காற்று பேசும்

ஆடைகள் நீங்கி
நின்றால் கூட
என் பார்வை
கற்பிழந்ததில்லை

சந்திக்கும் நேரம்
விழிகள் கா

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 14-Jul-2017 2:03 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 14-Jul-2017 2:03 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 14-Jul-2017 2:03 pm
சொல்லாடலில் சொக்க வைக்கிறது கவி...அருமையான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பா... 12-Jul-2017 4:26 pm
நஸ்ரி நேஹான் - குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Oct-2016 10:29 am

ஒரு பேரங்காடி வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம். மனைவியை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த கணவனைக் கவனித்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், இவ்விளைஞனை அணுகி," தம்பி! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதீர், ஏன் மனைவியைக் கடிந்து கொண்டீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?" எனக் கேட்டார்.

"ஒன்னுமில்லை அங்கிள். சும்மாதான். நானும்கூட வந்து சாமான் வாங்கணுமாம், எனக்கே அசதியா இருக்கு. இந்த லேடிஸே இப்படிதான் அங்கிள். சும்மா கடுப்பேத்திகிட்டு". முதியவர் சிறு புன்னகையோடு, " தம்பி! முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் மனைவியோடதான் போவேன். ஆனா இப்ப அவங்க இறந்து 5 ம

மேலும்

வந்து வாசித்தமைக்கு நன்றிகள் தோழமையே..! 20-Oct-2016 10:40 am
அருமை .. 20-Oct-2016 10:34 am
mullairajan அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Oct-2016 9:12 am

நீ ...நான் ...

நீ வாரி இறைத்த சொற்களில்
என்னைத் தொட்டவை சில
என்னைச் சுட்டவை சில

மகரந்த தேடல் மயக்கத்தில்
இதமாய் காற்றில் வீசும் என்னைத் தொட்ட சொற்கள்
மயக்கம் கலைகையில்
மெல்ல மேலெழும் என்னைச் சுட்ட சொற்கள்

உன் புன்னகை நினைக்கையில்
இந்த பூமி எனதானது
உன் கோபம் நினைக்கையில்
பள்ளத்தாக்கின் விளிம்பில் பதியும் பாதம் எனதானது

மணிக்கணக்காய் பேசிய அன்பு
நிமிடங்களில் அர்த்தமற்ற ஊடலில் அழிந்தது

சந்திக்க காத்திருந்த நாட்களின் சுகம்
உன் தனிமை வேண்டுதலில் தகர்ந்துபோகிறது

எனக்குத் தெரியும்
எரியும் தீயும் நீதான்
உருகும் மெழுகும் நீதான் .




MULLAI RAJAN KAVITHAIGAL - முல்ல

மேலும்

panjum neruppum pakkathil irunthaal vibariitham thaan. 21-Oct-2016 9:16 am
அழகான கவி..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Oct-2016 11:02 am
அழகு ...... வாழ்த்துக்கள் !.. 20-Oct-2016 10:31 am
நஸ்ரி நேஹான் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Oct-2016 8:01 am

அன்பால் என்னை
கட்டிப்போட்டு காதல்
ஊஞ்சலில் ஆட்டி
உன் இதய சிறைக்குள்
என்னை ஆயுள்
கைதியாக்கியவனே ......

கண்ணை இமை காக்கலாம் ...
நீயோ என்னை
சிப்புக்குள் உள்ள
முத்தாகவே காகிறாய் ...
முத்துக்கு பெறுமதி
உண்டென உலகறியும் ....,,
எனக்கென்ன அத்தனை
மதிப்பென புரியாது ?.,

சட்டென்று மறையும்
மின்மினி போல்
வாழ்வின் இன்பங்கள்
மறைந்து போனாலும்
ஏழ்மை நம்மை
இரும்பென தீயில்
வாட்டினாலும்,,,,,

நம் காதல்
அருவியாய் என்றும்
ஓடிக்கொண்டு தான்
இருக்கும் ....!

மேலும்

முடிவிடமில்லாதது உயிர்க் காதல் 20-Oct-2016 10:57 am
ஏழ்மையிலும் கலப்படமில்லா காதல் அருவியாய் என்றும் கொட்டிகொண்டே தான் இருக்கும் ....! பதிவுகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் 20-Oct-2016 10:50 am
நஸ்ரி நேஹான் - செண்பக ஜெகதீசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Oct-2016 7:40 am

கையைக் கடிக்கும்
விலையில்
வாங்கியதில் வந்தது,
காலைக் கடிக்கும்
நிலைதான்-
வாங்கியது செருப்பு...!

மேலும்

தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி...! 19-Oct-2016 6:51 pm
தங்கள் கருத்துரைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...! 19-Oct-2016 6:49 pm
சிறப்பு ...இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Oct-2016 10:11 am
சிறப்பு,,, வாழ்த்துக்கள்!... 19-Oct-2016 7:49 am
நஸ்ரி நேஹான் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-May-2014 11:40 pm

உன்னை கண்ட முதல் நொடி...
நீ சிரித்த முதல் சிரிப்பு..
என்னோடு நீ பேசிய முதல் வார்த்தை...
இன்றும் எனக்கு
இனிக்கிறதடி....


உனைக்கான உன் வாயிலருகே
காத்துக்கிடந்த
சுகமான பொழுதுகள்
இப்போதும்
இனிக்கிரதடி....


உன் மொழிகளை
என்செவிகளால் கேட்டிட
உன் வகுப்பறை ஓரம்
நிற்பது இப்போதும்
இனிக்கிரதடி....

உன் ஓரப்பார்வைக்காய்
உன் வீட்டுத்தெருவில்
சுற்றித்திரிவது
இப்போதும்
இனிக்கிரதடி..

என காதலை சொல்லிட
உன்னிடம்
நான் தந்த
கவிதையை யாரோ
எழுதியதென
எண்ணிவிட்டாயடி....




உன்னால் என் வாழ்வில்
வண்ணங்கள்
வட்டமிட்டன..
என்று நீ எங்கோ
நான் எங்கோ இருந்தும்
என்னில் தேவதையாய்

மேலும்

நஸ்ரி நேஹான் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2014 3:28 pm

பூவுலகில் பெண்ணை பிறந்ததன்
பேற்றிnai நானும் ஓர்
தாய் மாரிக்கண்டேன்...
ulake puthiyathanathu
oravuhal வலுப்பெற்றது..
anpu
வெள்ளத்தில் நீந்தினேன்..

பசித்தல் சோறுட்ட
பல கைகள்
virainthana ...
எல்லாவற்றும் எனக்காய்
சிறப்புமிக்க ஓர் இடம்
கிடைத்தது..
karanam
என்னுள் ஓர் புதிய
படைப்பு உலகை
எட்டிப்பர்த்ததுவே....

உறக்கம் தொலைத்தேன்
ஒவ்வோர் நொடியும்
என் malalakikai
அற்பநிதேன்...........
பிஞ்சு கரம்
பற்றியே என் பசி மறந்தேன்..
ethaium epputhum
malalaikkai செய்தேன்...
..............................................


.

மேலும்

நஸ்ரி நேஹான் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2014 11:15 am

பார்க்கும் எடமெல்லாம் பொய்மை சிரிக்கிறது
vaimai என்றும் போராடிக்கொண்டே இருக்கிறது
சோறுட்ட குழந்தையிடம் தாய் பொய்
பள்ளியில் ஆசானிடம் பொய்
கணவனிடம் மனைவி பொய்
kadaliyidam காதலன் பொய்
thirumanthilo ஆயிரம் பொய்
அலுவகத்தில் athikari பொய்
ஒரு பொய் மறைக்க பல பொய்
பொய் என்று நிலையில்லை
பொய் என்றோ oor நாள் பொய்யை பொய் vidum

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

மலர்91

மலர்91

தமிழகம்
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (17)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
kirupa ganesh

kirupa ganesh

Chennai
விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (17)

மேலே