பழனி குமார் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  பழனி குமார்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  12-Oct-1958
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Aug-2012
பார்த்தவர்கள்:  17331
புள்ளி:  10830

என்னைப் பற்றி...

என்றும் மனதில் பட்டதை , உள்ளத்தில் எழுவதை , மறைக்காமல் சொல்பவன் , எழுதுபவன். எனக்கு இல்லகிய இலக்கணம் எல்லாம் தெரியாது. அந்த அளவுக்கு தேர்ச்சிப் பெற்றவன் அல்ல எனபதை ஒப்புக் கொள்கிறேன் . சமுதாயம் பற்றிய கவலையும் , அதன் முன்னேற்றமும் , சமூக ஒற்றுமையுமே முக்கியம் எனக்கு.

கடந்த 12.10.2014 அன்று சென்னையில் என் முதல் கவிதை தொகுப்பு

" உணர்வலைகள் "

என்னும் வண்ணமிகு நூல் வெளிடப்பட்டது . .

கடந்த 18.10.2015 அன்று நடைபெற்ற மகாகவி தமிழன்பன் அவர்களின் 81 வது பிறந்தநாள் விழா அன்று எனது இரண்டாவது கவிதை தொகுப்பு

" நிலவோடு ஓர் உரையாடல் "

எனும் நூல் வெளிடப்பட்டது அனைவரின் ஆசியுடனும் ஆதரவுடனும்..

எனது மூன்றாவது கவிதை தொகுப்பு நூல் " மனம் தேடும் மனிதம் " கடந்த 21 .08 .2018 அன்று இனமான காவலர் , மாண்புமிகு பேராசிரியர் க அன்பழகன் அவர்களால் வெளியிடப்பட்டது .

என் தனிப்பட்ட இணையதளத்தின் முகவரி.

http://www.tamilrasiganpalanikumar.com

நீங்கள் சென்று பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்திட வேண்டும். ஆலோசனையும் வழங்கிட வேண்டுகிறேன் .

என் படைப்புகள்
பழனி குமார் செய்திகள்
பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Sep-2023 8:54 pm

எவரொருவர் வாழ்விலும்
எல்லையிலா ஆனந்தம்
என்றென்றும் நிலைத்து
எதிரிகளென எவருமின்றி
எந்நாளும் வாழ்வாராயின்
எச்சரிக்க ஒன்றுமில்லை
எடுத்துகூற தேவையில்லை !

எஞ்சியுள்ள வாழ்க்கையில்
எதேச்சதிகாரம் கைவிட்டு
எதிர்பார்ப்பைத் துறந்தால்
எதிர்விளைவும் இருக்காது
எட்டிக்காயும் இனித்திடும் !

எதிரொலிக்கும் மனதினில்
எண்ணாதீர் வாழ்நாளை
எரிமேடைதான் இறுதி !
எதிர்வரும் காலத்தில்
எதிர்கொள்க எதனையும் !!!


பழனி குமார்
11.09.2023

மேலும்

மிக்க நன்றி ஐயா , தங்களின் பாராட்டுகளுக்கும் வாழ்த்திற்கும் 13-Sep-2023 8:07 am
எ யில் துவங்கும் சொற்களின் இலக்கியம் எரிமேடைதான் இறுதி ! எதிர்வரும் காலத்தில் எதிர்கொள்க எதனையும் !!! -----அருமை பாராட்டுக்கள் 12-Sep-2023 5:07 pm
பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2023 8:54 pm

எவரொருவர் வாழ்விலும்
எல்லையிலா ஆனந்தம்
என்றென்றும் நிலைத்து
எதிரிகளென எவருமின்றி
எந்நாளும் வாழ்வாராயின்
எச்சரிக்க ஒன்றுமில்லை
எடுத்துகூற தேவையில்லை !

எஞ்சியுள்ள வாழ்க்கையில்
எதேச்சதிகாரம் கைவிட்டு
எதிர்பார்ப்பைத் துறந்தால்
எதிர்விளைவும் இருக்காது
எட்டிக்காயும் இனித்திடும் !

எதிரொலிக்கும் மனதினில்
எண்ணாதீர் வாழ்நாளை
எரிமேடைதான் இறுதி !
எதிர்வரும் காலத்தில்
எதிர்கொள்க எதனையும் !!!


பழனி குமார்
11.09.2023

மேலும்

மிக்க நன்றி ஐயா , தங்களின் பாராட்டுகளுக்கும் வாழ்த்திற்கும் 13-Sep-2023 8:07 am
எ யில் துவங்கும் சொற்களின் இலக்கியம் எரிமேடைதான் இறுதி ! எதிர்வரும் காலத்தில் எதிர்கொள்க எதனையும் !!! -----அருமை பாராட்டுக்கள் 12-Sep-2023 5:07 pm
பழனி குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2023 8:54 pm

எவரொருவர் வாழ்விலும்
எல்லையிலா ஆனந்தம்
என்றென்றும் நிலைத்து
எதிரிகளென எவருமின்றி
எந்நாளும் வாழ்வாராயின்
எச்சரிக்க ஒன்றுமில்லை
எடுத்துகூற தேவையில்லை !

எஞ்சியுள்ள வாழ்க்கையில்
எதேச்சதிகாரம் கைவிட்டு
எதிர்பார்ப்பைத் துறந்தால்
எதிர்விளைவும் இருக்காது
எட்டிக்காயும் இனித்திடும் !

எதிரொலிக்கும் மனதினில்
எண்ணாதீர் வாழ்நாளை
எரிமேடைதான் இறுதி !
எதிர்வரும் காலத்தில்
எதிர்கொள்க எதனையும் !!!


பழனி குமார்
11.09.2023

மேலும்

மிக்க நன்றி ஐயா , தங்களின் பாராட்டுகளுக்கும் வாழ்த்திற்கும் 13-Sep-2023 8:07 am
எ யில் துவங்கும் சொற்களின் இலக்கியம் எரிமேடைதான் இறுதி ! எதிர்வரும் காலத்தில் எதிர்கொள்க எதனையும் !!! -----அருமை பாராட்டுக்கள் 12-Sep-2023 5:07 pm
பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Sep-2023 7:41 am

பிறபபின் இறுதி
இறப்பு உறுதி !
எழுதாத தீர்ப்பு
இதற்கேது மறுப்பு !
மரணம் நிகழ்வது
மண்ணில் நிச்சயம் !
இமைக்கும் நேரத்தில்
இதயம் நின்றிடும் !
விழிகள் மூடிடும்
வாழ்வு முடிந்திடும் !
அகால மரணத்தால்
கண்ணீர் பெருகிடும் !
கற்பனைக் கதைகள்
நரகம் சொர்க்கம் !
கனவில் தோன்றுவது
நனவில் நடப்பதில்லை !
நிறைவேறா ஆசைகள்
நிரம்பிடும் நெஞ்சில் !
நாளும் காண்கிறோம்
எதிர்பாரா மரணங்கள் !
எதிர்நீச்சல் பழகிடுங்கள்
எதையும் தாங்கிடுங்கள் !
இயற்கையின் வழியில்
தொடர்வோம் வாழ்வை !
ஆழ்ந்த இரங்கலுடன்
இதயத்தின் அஞ்சலி !


பழனி குமார்
08.09.2023

மேலும்

தங்கள் வாழ்த்தால் என் உள்ளம் மகிழ்கிறது . 11-Sep-2023 8:48 pm
ஐயா , தங்கள் வாழ்த்துதல் என் இதயம் மகிழ்கிறது . சிரம் தாழ்ந்த வணக்கம் நன்றி . 11-Sep-2023 8:47 pm
எதிர்பாரா மரணங்கள் ! எதிர்நீச்சல் பழகிடுங்கள் எதையும் தாங்கிடுங்கள் ! இயற்கையின் வழியில் தொடர்வோம் வாழ்வை ! ---இரங்கல் கவிதையிலும் சிறந்த அறிவுரை பாராட்டுக்கள் 11-Sep-2023 2:47 pm
பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Sep-2023 7:41 am

பிறபபின் இறுதி
இறப்பு உறுதி !
எழுதாத தீர்ப்பு
இதற்கேது மறுப்பு !
மரணம் நிகழ்வது
மண்ணில் நிச்சயம் !
இமைக்கும் நேரத்தில்
இதயம் நின்றிடும் !
விழிகள் மூடிடும்
வாழ்வு முடிந்திடும் !
அகால மரணத்தால்
கண்ணீர் பெருகிடும் !
கற்பனைக் கதைகள்
நரகம் சொர்க்கம் !
கனவில் தோன்றுவது
நனவில் நடப்பதில்லை !
நிறைவேறா ஆசைகள்
நிரம்பிடும் நெஞ்சில் !
நாளும் காண்கிறோம்
எதிர்பாரா மரணங்கள் !
எதிர்நீச்சல் பழகிடுங்கள்
எதையும் தாங்கிடுங்கள் !
இயற்கையின் வழியில்
தொடர்வோம் வாழ்வை !
ஆழ்ந்த இரங்கலுடன்
இதயத்தின் அஞ்சலி !


பழனி குமார்
08.09.2023

மேலும்

தங்கள் வாழ்த்தால் என் உள்ளம் மகிழ்கிறது . 11-Sep-2023 8:48 pm
ஐயா , தங்கள் வாழ்த்துதல் என் இதயம் மகிழ்கிறது . சிரம் தாழ்ந்த வணக்கம் நன்றி . 11-Sep-2023 8:47 pm
எதிர்பாரா மரணங்கள் ! எதிர்நீச்சல் பழகிடுங்கள் எதையும் தாங்கிடுங்கள் ! இயற்கையின் வழியில் தொடர்வோம் வாழ்வை ! ---இரங்கல் கவிதையிலும் சிறந்த அறிவுரை பாராட்டுக்கள் 11-Sep-2023 2:47 pm
பழனி குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2023 7:41 am

பிறபபின் இறுதி
இறப்பு உறுதி !
எழுதாத தீர்ப்பு
இதற்கேது மறுப்பு !
மரணம் நிகழ்வது
மண்ணில் நிச்சயம் !
இமைக்கும் நேரத்தில்
இதயம் நின்றிடும் !
விழிகள் மூடிடும்
வாழ்வு முடிந்திடும் !
அகால மரணத்தால்
கண்ணீர் பெருகிடும் !
கற்பனைக் கதைகள்
நரகம் சொர்க்கம் !
கனவில் தோன்றுவது
நனவில் நடப்பதில்லை !
நிறைவேறா ஆசைகள்
நிரம்பிடும் நெஞ்சில் !
நாளும் காண்கிறோம்
எதிர்பாரா மரணங்கள் !
எதிர்நீச்சல் பழகிடுங்கள்
எதையும் தாங்கிடுங்கள் !
இயற்கையின் வழியில்
தொடர்வோம் வாழ்வை !
ஆழ்ந்த இரங்கலுடன்
இதயத்தின் அஞ்சலி !


பழனி குமார்
08.09.2023

மேலும்

தங்கள் வாழ்த்தால் என் உள்ளம் மகிழ்கிறது . 11-Sep-2023 8:48 pm
ஐயா , தங்கள் வாழ்த்துதல் என் இதயம் மகிழ்கிறது . சிரம் தாழ்ந்த வணக்கம் நன்றி . 11-Sep-2023 8:47 pm
எதிர்பாரா மரணங்கள் ! எதிர்நீச்சல் பழகிடுங்கள் எதையும் தாங்கிடுங்கள் ! இயற்கையின் வழியில் தொடர்வோம் வாழ்வை ! ---இரங்கல் கவிதையிலும் சிறந்த அறிவுரை பாராட்டுக்கள் 11-Sep-2023 2:47 pm
பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Aug-2023 6:34 am

தொடர் ஓட்டத்தில்
ஒரு இடையூறு !
நடக்கையில்
ஓர் சறுக்கல் !
விழவில்லை
அடியேன்
வீழவும் இல்லை !
வழக்கமான ஒன்று
உடல் நலத்தில் ஊறு !

நிலையாய் உழல்கிறது
மனதில் நாளும் எழுத !
வரிசையில் நிற்கிறது
வார்த்தைகள் வரிகள்
கவிதை வடிக்க !
சொற்கள் அணிவகுப்பு
சிந்திக்க வைக்கிறது !

இலக்கியம் இல்லை
இலக்கணம் இல்லை
என் கவிதைகளில் !
நோக்கம் ஒன்று
நெஞ்சில் என்றும் !
வாசிப்பவர் புரிதலே !

கருத்துக்கள்
வேறுபடலாம்
என் உள்ளத்தின்
எதிரொலியே
என் கவிதைகள் !

தேடும் உள்ளங்களே
எனது ஓட்டம்
தொடருமென
நம்பிக்கையுடன் ,

பழனி குமார்

மேலும்

உங்கள் அன்பு என்னை மகிழ செய்தது. நன்றி . 05-Sep-2023 4:35 pm
தங்களுடைய ஆசியும் வாழ்த்தும் எனக்கு மிகுந்த ஊக்கம் அளித்தது . நன்றி 05-Sep-2023 4:33 pm
மிக்க நன்றி 05-Sep-2023 4:32 pm
நன்று 05-Sep-2023 4:17 pm
பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Sep-2023 7:02 am

அலங்கார உடையுடன்
அங்கத்தில் தங்கமுடன்
அன்னநடை அழகுடன்
அசைந்தாடும் ரதமாக
அகல்விளக்கு ஒளியாக
அடுத்தவரை ஈர்த்திடும்
அச்சமிலா தோற்றமுடன்
அக்கம்பக்கம் திரும்பாது
அக்கரைச்சீமை பெண்ணாக
அங்ககீனம் ஏதுமின்றி
அச்சுப்பிழையிலா நூலாக
அசமந்தம் சிறிதுமின்றி
அசைவினில் நாகரிகமாக
அடர்த்திமிகு கூந்தலுடன்
அசத்தலாக நடைபோட
அடக்கமுடன் கண்டேன்
அசையாத சவமானேன் !!

பழனி குமார்
04 .09 .23

மேலும்

பழனி குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2023 7:02 am

அலங்கார உடையுடன்
அங்கத்தில் தங்கமுடன்
அன்னநடை அழகுடன்
அசைந்தாடும் ரதமாக
அகல்விளக்கு ஒளியாக
அடுத்தவரை ஈர்த்திடும்
அச்சமிலா தோற்றமுடன்
அக்கம்பக்கம் திரும்பாது
அக்கரைச்சீமை பெண்ணாக
அங்ககீனம் ஏதுமின்றி
அச்சுப்பிழையிலா நூலாக
அசமந்தம் சிறிதுமின்றி
அசைவினில் நாகரிகமாக
அடர்த்திமிகு கூந்தலுடன்
அசத்தலாக நடைபோட
அடக்கமுடன் கண்டேன்
அசையாத சவமானேன் !!

பழனி குமார்
04 .09 .23

மேலும்

பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Sep-2023 2:29 pm

கற்காலம் கரைந்து
நற்காலம் பிறந்து
பொற்காலம் கடந்து
கலிகாலம் நடக்கையில்
மாறவில்லை இன்றும்
சமுதாயத்தில் பாகுபாடு
ஏற்றத்தாழ்வில் மாறுபாடு !

ஏழையென அழைப்பவர்
அதிகாலை துயிலெழுந்து
பழஞ்சோறு உண்டபின்
அன்றாடப் பணிக்காக
உழைத்து உறங்குவது
பட்டுத்துணி விரிக்கப்பட்ட
மெத்தையில் இல்லை !
உடுத்தும் உடைகளில்
அங்கம் தெரிந்திடும்
மாற்றிட துணியில்லை
தேற்றிட மனங்களில்லை
உலகில் மனிதமுமில்லை !


கோடிகளில் புரள்பவர்
அடுத்தவர் உழைப்பை
உறிஞ்சிக் குடிப்பவர் !
மாளிகையில் வாழ்பவர்
வெள்ளியும் தங்கமும்
வைரமும் சேர்த்திடுவர் !
அகங்காரமும் அலங்காரமும்
ஆடைகளாக அணிந்திடுவர் !
உதவிடும் இதயமிருக்காது
நெஞ்சில்

மேலும்

பழனி குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2023 2:29 pm

கற்காலம் கரைந்து
நற்காலம் பிறந்து
பொற்காலம் கடந்து
கலிகாலம் நடக்கையில்
மாறவில்லை இன்றும்
சமுதாயத்தில் பாகுபாடு
ஏற்றத்தாழ்வில் மாறுபாடு !

ஏழையென அழைப்பவர்
அதிகாலை துயிலெழுந்து
பழஞ்சோறு உண்டபின்
அன்றாடப் பணிக்காக
உழைத்து உறங்குவது
பட்டுத்துணி விரிக்கப்பட்ட
மெத்தையில் இல்லை !
உடுத்தும் உடைகளில்
அங்கம் தெரிந்திடும்
மாற்றிட துணியில்லை
தேற்றிட மனங்களில்லை
உலகில் மனிதமுமில்லை !


கோடிகளில் புரள்பவர்
அடுத்தவர் உழைப்பை
உறிஞ்சிக் குடிப்பவர் !
மாளிகையில் வாழ்பவர்
வெள்ளியும் தங்கமும்
வைரமும் சேர்த்திடுவர் !
அகங்காரமும் அலங்காரமும்
ஆடைகளாக அணிந்திடுவர் !
உதவிடும் இதயமிருக்காது
நெஞ்சில்

மேலும்

பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jul-2023 9:23 pm

கனவு காண்கின்ற
காளைகளே கேளீர் !
சரிவு என்பது சாதிப்பதற்கு .
தடையில்லை !
முன்னேற்றம் காண
முதல் வழிகாட்டி !
முயற்சி செய்தால்
வானமும் நம்வசம் !
கீழிருந்து பார்த்தால்.
மலை உயரம் !
உச்சிக்கு சென்றால்
மலை நம் காலடியில் !
தோல்வியை நினையாது
வெற்றிக்கு வழிதேடு !
சிந்திக்க தொடங்கு
சிந்தை தெளிவாகும் !
மீண்டும் திரும்பாது
இளமைக் காலம் !
சுயமாக சிந்தித்தால்
தடைக்கல்லும் படியாகும் !
சலனங்களை வீழ்த்திடு
பாதையை வகுத்திடு !
உதவுபவரை உறவாக்கு
தீயவரை விட்டொழி !
சாதனை இலக்கானால்
போதனை தேவையில்லை !
தீண்டுவது தீயானாலும்
அறிவால் அணைத்திடு !
அனுபவத்தை அலசிடு
ஆற்றலை வள

மேலும்

மிக்க நன்றி ஐயா 09-Jul-2023 5:27 pm
கடைசி. "" ர் "". ஐ நீக்கிப்படிக்கவும் 07-Jul-2023 10:19 pm
பழனி குமார் அவர்களுக்கு வணக்கம் அறிவுரை வேண்டான் அநாவசியம் வேண்டுகோள் அறிவுரை நன்றே அறிர்.. நல்ல கருத்தமைந்தப் பாட,ல் 07-Jul-2023 10:17 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (748)

இவர் பின்தொடர்பவர்கள் (748)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
krishnan hari

krishnan hari

chennai
Divya

Divya

Chennai

இவரை பின்தொடர்பவர்கள் (753)

gayathridevi

gayathridevi

Tirunelveli
user photo

chandran sekar

தென்காசி (மேலப் பாவூர்) தி
sathia

sathia

Malaysia

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே