பிரான்சிஸ் சேவியர் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பிரான்சிஸ் சேவியர்
இடம்:  கோவை
பிறந்த தேதி :  02-Apr-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Feb-2011
பார்த்தவர்கள்:  1188
புள்ளி:  202

என்னைப் பற்றி...

கணிதம் என் மூளை
தமிழ் என் மூச்சு - நண்பர்களாகிய
நீங்கள் என் மெய்

என் படைப்புகள்
பிரான்சிஸ் சேவியர் செய்திகள்
பிரான்சிஸ் சேவியர் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2022 12:47 pm

மனிதனின் நிறமில்லா உருவம்
- நிழல்

மேலும்

பிரான்சிஸ் சேவியர் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2022 2:37 pm

இலை மேல் பனித்துளி போல் - என்
மகளின் சிரிப்பு...

மேலும்

பிரான்சிஸ் சேவியர் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2018 3:38 pm

நாணத்தை நாணலாய் தொடுத்து விட்டு
நயமாய் சிரிக்கிறது உன் பார்வை
தொலைத்துவிட்டேன் - உன்
நாணமும் நயமும் என் கனவில்

மேலும்

கருத்து 12-Aug-2019 10:08 am
இன்னொரு உலகம் தருகிறது கனவுகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Apr-2018 5:46 pm
ரோஜா அளித்த படைப்பை (public) சீர்காழி சபாபதி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
04-Apr-2018 3:26 pm

என் இரு விழிகளும் தவம் இருக்கிறதடா
உன் முகம் காண ..

விழியோடு விழி சேர்ந்து என் தவத்தினை
கலைத்துவிடு என்னவனே..

காத்திருக்கும் என் நிமிடங்கள் பொய்யாகி போகுமோ
உன்னவள் காத்திருக்கும் நொடிகள் தான் உனக்கு புரியவில்லையோ

உன்னை காணாத என் விழிகள் மூடமறுப்பதும் ஏனோ ..
தவித்திடும் பார்வை (பாவை)க்கு காட்சி தருவாயோ ..

உனக்காக காத்திருக்கிறேன் எனக்காக வருவாயா
என்னவனே ..

மேலும்

நன்றி நட்பே 25-Apr-2018 12:41 pm
அருமை 25-Apr-2018 10:57 am
நன்றி சகோதரரே 16-Apr-2018 12:57 pm
செம ஜி. ...... அருமை........ 16-Apr-2018 12:52 pm
பிரான்சிஸ் சேவியர் - Sana அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Feb-2018 5:21 pm

உன் மௌனக்கடவுளின்
மீது ஆணையிட்டுச்சொல்.!
ஒரு நிமிடம் கூட
என்னை நினைக்கவில்லை.என்று..,

மேலும்

மௌனத்தின் வலிமை கலைந்த பிறகு வலுவிழந்து விடுகிறது ........... 23-Mar-2018 9:51 pm
அட 23-Feb-2018 7:06 pm
அருமையான வரிகள் ....ஒரு போதும் இருக்க முடியாது .....அன்பை காதலித்தவற்கள் ..... 23-Feb-2018 9:45 am
ஏதோ ஒரு காரணத்திற்காய் அவள் கொண்ட காதலை நெஞ்சுக்குள் குழி தோண்டி புதைக்க வேண்டிய நிர்ப்பந்தம் பெண்ணுக்கு உருவாகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Feb-2018 8:35 am

நாடு முன்னரே நாம் செய்ய வேண்டியது,
லஞ்சம் கொடுப்பதை தவிர்ப்போம்.

மேலும்

அளித்த படைப்பில் (public) Arun thillaichithembaram மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Sep-2017 9:41 am

நீ விட்டுச் சென்ற பின் உன்னைப் போல நானும் புதிய துணையை தேடி விட்டேன்.........
அவனை நீ அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.......
உன்னைப் போல்
பொய் உரைப்பவன் இல்லை.......
போலியானவன் இல்லை......
என் உயிர் உள்ள வரை என்னோடு எனக்காக மட்டும் வாழ்வான்!!!!!
உன் பிரிவு என்ற பரிசால் எனக்கு கிடைத்த பொக்கிஷம் அவன்.........
@@@ததனினிமை@@@
எனது புதிய காதலன்
எந்த எதிர்பார்ப்புக்களும் இல்லாமல் உண்மையாக என்னை காதலிக்கும் காதலன்

மேலும்

நன்றி 16-Nov-2017 4:55 pm
மனதை வருடிய வரிகள் 16-Nov-2017 3:03 pm
நன்றி 01-Nov-2017 10:03 pm
நன்று 01-Nov-2017 10:21 am
கன்னி தங்கமுருகன் அளித்த கேள்வியில் (public) anusha59bcf3aa39b8f மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Nov-2017 11:00 am

நாம் செய்யக் கூடாத செயல் எது?

மேலும்

நாம் பேசும் கடுமையான சொற்க்கள் 16-Nov-2017 3:00 pm
நம்பிக்கைத் துரோகம்.உயிர் போகும் நிலையிலும் செய்ய கூடாதது ஆனால் இன்று பல உயிர்களை குடிக்கிறது நம்பிக்கை துரோகிகளால் 16-Nov-2017 12:33 pm
உறவினர்கள் ,நண்பர்கள், முகம் தெரியாத நபர் இப்படி எவரிடமாவது இருந்து எதாவது ஒரு செயலை மறைக்க நினைக்கிறோமோ அதனை செய்யக் கூடாது. 15-Nov-2017 1:31 pm
நம்பிக்கை துரோகம்..! அது சொல் செயல் பொருள் உறவு எதுவென்றாலும்...! 14-Nov-2017 1:17 pm
A JATHUSHINY அளித்த கேள்வியில் (public) Arun thillaichithembaram மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
12-Oct-2017 7:05 am

தமிழிலே உங்களுக்குப் பிடித்த சொல் எது

மேலும்

சுவைதான்...... நன்றிங்க... 22-Oct-2017 4:49 pm
நன்றி.... மகிழ்வு 22-Oct-2017 4:49 pm
தேடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்... நன்றி 22-Oct-2017 4:48 pm
தித்தித்தது , விகடகவி 22-Oct-2017 3:56 pm
கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) சுரேஷ்ராஜா ஜெ மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
18-Sep-2017 12:33 pm

எண்ணம் காணொளி போட்டி

தோழர்களுக்கு வணக்கம்!
எழுத்து நடத்தும் எண்ணம் காணொளி போட்டி
தொடங்கும் நாள் - 18-09-2017
முடியும் நாள் - 27-09-2017


தோழர்களின் விருப்பப்படி போட்டி இறுதி நாள் 27 வரை நீடிக்கப் பட்டுள்ளது.

விதிமுறைகள்:
  • சமர்ப்பிக்கபடும் காணொளி உங்களது சொந்த காணொளியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
  • காணொளி ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம். கவிதை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது இல்லை. தாங்கள் எடுத்த குறும்படம். நண்பர்களுடன் மகிழ்ந்த காட்சிகள், செல்ல பிராணிகளின் சேட்டை என்று எதையும் தாங்கள் சமர்ப்பிக்கலாம் .
  • ஒரு நிமிட காணொளி மட்டுமே சமர்ப்பித்தல் வேண்டும்.
  • சிறந்த காணொளி ஒன்றிற்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கப்படும்.

காணொளி சமர்ப்பிக்க:
  • எழுத்து எண்ணத்தில் உங்களது காணொளியை சமர்ப்பிக்க நீங்கள் உங்களது youtube பக்கத்திற்கு சென்று share பட்டன் கிளிக் செய்யவும்.
  • பிறகு Embed என்பதை கிளிக் செய்து. உங்கள் காணொளி கோடை காபி செய்யவும்.
  • அதன் பின், எண்ணம் பகுதிக்கு வந்து video icon கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் காபி செய்த கோடை paste செய்யவும்.
  • Add வீடியோ என்பதை கிளிக் செய்தால் உங்கள் காணொளி எண்ணத்தில் சேர்ந்துவிடும்.
  • உங்களது கானொலிக்கேற்ப தலைப்பு கொடுத்து எண்ணத்தை அனைவரும் பார்க்கும் படி பதிவு செய்யவும்.

இப்படிக்கு,
எழுத்து குழுமம்

மேலும்

நிச்சயம் நீட்டிக்கப்படும் 21-Sep-2017 3:42 pm
போட்டி நடைபெறும் காலத்தையும் கொஞ்சம் நீடிக்கலாமே! இதுவரை போட்டியின் விதிமுறைகளை தழுவி வெறுமனே மூன்று காணொளிகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. 21-Sep-2017 11:40 am
மன்னிக்கவும் தோழரே! கண்டிப்பாக இன்று பிழை திருத்தும் செய்து அனைவரும் பதிவிடும் பாடி மாற்றி அறிவிக்கப்படும். 21-Sep-2017 10:53 am
மாற்றத்தை தான் எதிர்பார்க்கிறோம் ஆனால் எங்கும் எப்போதும் ஏமாற்றம் தான் அடைகிறோம். கடந்த காலத்தை நினைக்கும் போது நிகழ்காலத்தில் அவைகளை மீட்க முடியாது என்பதே உண்மை. இனி இருக்கின்ற சூழ்நிலையில் ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை இங்கு உருவாகுமா என்று என்னை போல் பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால் தனித்துவமான எண்ணங்களும் கட்டமைப்பும் இங்கு தான் இருக்கிறது என்பது தனித்துவமான அடையாளம். சுயமாக படைப்பாளிகள் செயற்படும் சுதந்திரம் எமது தளத்தில் தான் இருக்கிறது. நல்ல கவிதைகள் வறண்ட நிலம் போல ஆகக் கூடாது அவைகள் அருவிகள் போல் என்றும் பலரின் உள்ளங்களில் நீந்திக்கொண்ட இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். சுயநலம் என்று பலரும் நினைக்கலாம் ஆனால் என்னை புரிந்த ஒரு சிலர் நிச்சயம் அதனை வெறுப்பார்கள் என்பதே என் நம்பிக்கை. 21-Sep-2017 10:30 am
கீத்ஸ் அளித்த மனுவை (public) கீத்ஸ் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
06-Feb-2017 12:54 pm

சசிகலா தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவதில் தமிழ்மக்கள் ஆகிய எங்களுக்கு துளி கூட விருப்பம் இல்லை.

தமிழ்நாட்டில் நடக்கும் அஇஅதிமுக ஆட்சியை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்தி அதில் யார் வெற்றிபெறுகின்றனரோ அவரே முதலமைச்சர் ஆகவேண்டும்.

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் எவரும் எம் தமிழ்நாட்டை வழிநடத்தக் கூடாது.

இது ஜனநாயக துரோகம். இதை மத்திய அரசு கருத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்படிக்கு,
தமிழ்நாட்டு மக்கள்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (532)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
மஅனிற்றா ஜான்சி

மஅனிற்றா ஜான்சி

எட்டயபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (532)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை

இவரை பின்தொடர்பவர்கள் (532)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே