பிரியா மணி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பிரியா மணி
இடம்:  nagercoil
பிறந்த தேதி :  10-Feb-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Nov-2013
பார்த்தவர்கள்:  379
புள்ளி:  63

என் படைப்புகள்
பிரியா மணி செய்திகள்
Paul அளித்த படைப்பில் (public) Sernthai Babu மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Feb-2014 3:43 pm

அவள் கொடுத்த முத்தங்கள்
முத்துக்களாய் வந்தன
என் கண்களில் !
மீண்டும் கொடுத்து கொண்டேன்
என் கன்னத்தில் !

புகை பிடித்து நான்
புதைக்க பார்த்தேன் அவள் நினைவை !
மீண்டும் பூ பூத்தது
அவள் புன்னகையின் நீர் ஒட்டம்
என் கண்களில் !

மது அருந்தி நான்
மறக்க பார்த்தேன் அவள் நினைவை - இல்லை
மார்போடு அணைத்து கொண்டேன் !
"அவள் கூந்தல் மணமானது
என் மனதுக்கு மருந்தானது"

வார்த்தைகள் வலிகளாயின !
என் வீட்டு வாசற்ப்படிகள்
ஏக்கத்தில் சரிந்தன !

திரும்ப அவள் வருவாளா ?
திருத்தம் செய்வாளா ?
சொல்வது சரிதானா ?
"மனதுக்குள் போராட்டம்"

அவள் நினைவை சுமக்கும்
பொய் உலகத்தின்
ராஜா நான் !
அவள

மேலும்

வருகையால் மகிழ்ச்சி! மிகவும் நன்றிகள் தோழமையே 17-Sep-2014 3:00 pm
வருகையால் மகிழ்ச்சி! மிகவும் நன்றிகள் தோழமையே 17-Sep-2014 3:00 pm
கலக்கல் தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 15-Sep-2014 11:15 pm
புகை பிடித்து நான் புதைக்க பார்த்தேன் அவள் நினைவை ! மீண்டும் பூ பூத்தது அவள் புன்னகையின் நீர் ஒட்டம் என் கண்களில் ! வலிகள் வரிகளில் அருமை தோழமையே 15-Sep-2014 8:59 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 9 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
12-Feb-2014 8:59 am

சிறகடித்து பறக்கிறது
பட்டாம்பூச்சியாய் மனம்
மயில்தோகை விரிப்பாய் என்
முகமெங்கும் சந்தோஷம்
மான்குட்டியாய் உற்சாகதுள்ளலாய்
தேகமெங்கும் ஆனந்தம்.


காதல் வானில்
நானும் அவளும்
பகலவனும் சந்திரனுமாய்
இன்பம் துன்பம்
எதுவும் எங்களுக்கில்லை.

புலியின் வீரம்
யானையின் பலம்
பூவின் மென்மை
கயலின் அழகு
சிங்கத்தின் கம்பீரம்
குதிரையின் வேகம்
என்று நட்புவனத்தில்
அழைத்து எந்தன்
திறமை திரைசீலையில்
என்னையே காட்டுகிறாள்.
என் இருண்ட வாழ்வில்
தீயாய் வந்தவள்
ஒளியாய் விளக்கு ஏற்றுகிறாள்.

என் கவிஜன்னலுக்குள்
உட்புகுந்த தென்றலே !
என் இதய ஓவியமே..!
நீர் இன்றி நமக்கு ஏது உலகம்..!

மேலும்

இந்த படைப்பை தவற விட்டதற்கு மன்னிக்கவும் சந்தோஷ் . முதலில் இதனை எழுத தூண்டிய உங்கள் தோழிக்கு என் நன்றிகள் . ஐந்த அளவு அத்தனை திணையையும் கவி வரிகளில் கொணர்ந்தமைக்கு வாழ்த்துக்கள். உங்களால் முடியாததுதான் ஏது கவிதை உலகில் சந்தோஷ் . அருமை . 16-Jul-2014 7:54 am
அசத்தல் கவிதைக்கு நன்றி ஐயா 16-Feb-2014 8:44 pm
அருமை.அழகு. பத்து மாதத்தில் பிள்ளை. பத்து நிமிடத்தில் கவிதை. சீராட்ட பிள்ளை, பாராட்ட கவிதை. மன நிலை கேட்டு, மங்கையவள் மயங்குகிறாள். மறுத்துச் சொல்ல, தயங்குகிறாள். பத்து மாதத்தில், பிள்ளை பார்க்க, ஏங்குகிறாள். 16-Feb-2014 7:08 pm
நன்றி ஐயா..! எழுத கருப்பொருள் கொடுத்து சிந்திக்க வைத்த தோழியை வாழ்த்தியமைக்கும் நன்றிகள் ஐயா..! 16-Feb-2014 4:53 pm
Ravisrm அளித்த படைப்பில் (public) sharmi karthick மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Feb-2014 9:12 pm

பெயர் திரு.___________அவர்களுக்கு எங்கள் அன்பு கலந்த வணக்கம்
தங்களுக்கு இந்த கடிதத்தை அளிப்பதன் நோக்கம் இதுவே

மாநகர பேருந்துகளில் இப்போது மாணவர்கள் மற்றும் சில இளைஞர்கள் பேருந்தில் தொங்கிக்கொண்டு வருகின்றனர் அதுமட்டும் இன்றி சிலர் பெண்களிடம் தவறான முறையில் பேசுவது திட்டுவதும் அதிகரித்துள்ளது

இது பல பெண்களில் மனதில் புதைந்து கிடக்கும் கவலைகள் வெளியிலும் சொல்ல முடியாமல் வீட்டிலும் சொல்ல முடியாமல் அவர்கள் படும் துன்பங்கள் எங்களைப் போல் சில உள்ளங்களுக்கு மட்டுமே புரியும்

வீட்டு கஷ்டத்திற்காகத்தான் பெண்கள் வேலைக்கு சென்று தங்களது குடும்பத்தை காப்பாற்றுகின்றனர்.

ஆனால் பேருந்தில் அவ

மேலும்

சமூகத்தின் மீதுள்ள உங்கள் அக்கறை பாராட்டுக்குரியது ... ஆனால், எங்காவது காலி இருக்கைகள் கொண்ட பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்து பார்த்துள்ளீர்களா ... கூட்ட நெரிசல் காரணமாகவே இவ்வாறு பயணிக்க நேருகிறது , மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை , பெண்களை இழிவு செய்யும் சில விஷமிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தல் போதும் ... மேற்கூறிய பிரச்சனைக்கு தீர்வு பள்ளி ,கல்லூரி நேரங்களில் அதிக பேருந்துகள் இயக்கினால் போதுமானது .. 12-Feb-2014 8:45 pm
மாற்றம் கொண்டுவர என்னும் இந்தியனை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. தொடரட்டும் உங்கள் நற்பணி 12-Feb-2014 3:17 pm
பொதுநாள் வழக்கைத் - பொது நல வழக்கு 11-Feb-2014 12:29 pm
உங்கள் தனி விடுகையைப் பார்த்தேன். நீங்கள் படத்தில் பதிவிட்டிருக்கும் பிரச்சனை..,அதனைக் களைவதற்கான உங்கள் முயற்சி வரவேற்கத் தக்கதே..! இதற்காக குழுவைக் கூட்டி பின் மேயரை சந்திப்பது என்பதெல்லாம் தேவை இல்லை.அது கால தாமதத்தை ஏற்ப்படுத்தும். அதற்க்கு பதில்,இந்தப் படம் நீங்கள் எடுத்ததுதான் எனில்,தேதி,நேரம்,இடம்,மற்றும் நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சினை ஆகியவற்றையும்,அந்த நேரத்திற்கு அதிகமான பேருந்துகள் விடவேண்டும் என்ற கோரிக்கைகள் உட்பட,அதற்க்கான தீர்வாக நீங்கள் நினைப்பது குறித்தும்,மனுவாக எழுதி,மேயர்,காவல்துறைக் கமிஷனர்,மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆகியோருக்கு பதிவுத் தபாலில் அனுப்பவும்.குறிப்பிட்ட நாளில் நடவடிக்கை இல்லை எனில்,நீங்கள் தாரளமாக பொதுநாள் வழக்கைத் தொடரலாம்..! அது மட்டுமே உங்கள் முன் இருக்கும் சாத்தியமான வழி.! உங்கள் விடுகைக்கு மீண்டும் நன்றி. அன்புடன் பொள்ளாச்சி அபி.! 11-Feb-2014 12:27 pm
முரளிதரன் அளித்த படைப்பில் (public) kannan lelai மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Jan-2014 9:15 am

போக்குவரத்து ஆத்திச்சூடி
====================
அலட்டும் ஃபிகரை பார்க்காமல் ஓட்டு
ஆரணை அளந்து அடி (ஹார்ன்)
இண்டு இடுக்கு புகாதே
ஈ ரோடு போயி திருச்சு வா (யூடர்னில்)
உரசுவது மாநகர பஸ்
ஊதலுக்கு ஒதுங்கி உதவு (ஆம்புலன்ஸ் சவுண்டு)
எட்டா சிக்னலை வெட்டன மற
ஏட்டு சைகைக்கு சட்டென்று நில்
ஐயோ பாவம் சைக்கிளுக்கு வழி விடு
ஒருமையில் திட்டாதே (வழி விடாதவர்களை )
ஓரத்தில் ஒருங்கே நில்
ஔடதம் டாஷ்போர்டில் வை

மேலும்

மிக்க நன்றி.. வருகைக்கும், பதிவுக்கும்.. 05-Feb-2014 9:49 am
மிக்க நன்றி 05-Feb-2014 9:48 am
மிக்க நன்று .....திறமை தான்........... 04-Feb-2014 9:13 pm
நன்றி 02-Feb-2014 6:55 pm
பிரியா மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2013 5:38 pm

பயணம் தோறும் கிடக்கிறது பாடம்
கற்றுத்தர காத்திருக்கிறது காலம்
கற்று வாழ்வில் தேற தோழியின் வாழ்த்துக்கள்

எழுத்துலக நண்பர்களுக்கு
இனிய ஆங்கிலப் புத்தாண்டு 2014 நல்வாழ்த்துக்கள்

மேலும்

தளத்திற்கு வருகிறேன் தோழரே ,,படைப்பு இட்டு தான் வெகுநாட்கள் ஆகிறது ,, உங்கள் அக்கறைக்கு நன்றி தோழமையே ,, 31-Jan-2014 6:59 pm
தோழமையே ! ஏன் வெகுநாளாக தளத்திற்குள் வருவதில்லை ? வருக நற் கவிகள் தருக! 30-Jan-2014 9:54 pm
same to you... 13-Jan-2014 4:34 pm
நன்றி தோழி 12-Jan-2014 12:24 pm
பிரியா மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2013 8:55 pm

மாலை நான்கு மணி லக்ஷ்மி கல்லூரி முடிந்து தன் தோழி கலையுடன் பேருந்து நிறுத்தம் வந்தாள்.அன்றும் அங்கு நின்று கொண்டிருந்தான் குணா .லக்ஷ்மி ,பெண்மைக்குரிய அத்தனையும் அமையப்பெற்ற அழகு தேவதை . குணா அவளை மூன்று ஆண்டுகளாக காதலிக்கிறான் .
காலை பணியை முடித்து கதிரவன் ஓய்வெடுக்கச் செல்லும் ஓர் மாலை பொழுதில் முதன் முதலில் குணா லக்ஷ்மியை சந்தித்தான் . அவள் கண்களைக் கண்ட அந்த முதல் நொடியே அவன் இதயத்தை அவளிடம் தொலைத்து விட்டான் .அன்றிலிருந்து இன்று வரை அவன் லக்ஷ்மியை பின்தொடராத நாள் இல்லை. லக்ஷ்மிக்கு அவன் தன்னை பின் தொடர்வது தெரியும் இருந்தும் அவனை கண்டுகொள்ளவில்லை .இந்த மூன்று ஆண்டுகளில்

மேலும்

நன்றி 13-Jan-2014 11:37 pm
good 13-Jan-2014 4:33 pm
நன்றி தோழரே 08-Jan-2014 8:41 pm
கதை அருமை. 05-Jan-2014 3:06 pm
பிரியா மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Dec-2013 9:44 pm

தெய்வ கடாட்சம் பெருக
நாள் தோறும் பூஜை புனஸ்காரம்
தெய்வத்தை முதியோர் இல்லம் அனுப்பிவிட்டு...;-(

மேலும்

நன்றி தோழரே 27-Nov-2014 5:16 pm
வலிகொண்ட இதயம் அருமை தோழி... 22-Mar-2014 12:06 pm
நன்றி 13-Jan-2014 11:37 pm
good 13-Jan-2014 4:26 pm
பிரியா மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Dec-2013 10:57 pm

மனதில் கள்ளம்கபட மில்லா நாட்கள்
கவலைகள் துன்பங்கள் இல்லா நாட்கள்

எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கா நாட்கள்
எவர்க்கும் எதற்கும் அஞ்சிடா நாட்கள்

சிறகில்லாமல் வானத்தில் பறந்தோம்
விளையாட்டாய் எதையும் நினைத்தோம்

படிப்பில் நம்மை மிஞ்சியவரில்லை
பண்பிலும் நமக்கு இணை யாருமில்லை

ஐவரும் ஒன்றாய் எங்கும் சுற்றினோம்
செல்லமாய் பாண்டவர்கள் என்று பெயரும்
பெற்றோம்

நாம் இருக்குமிடத்தில் சிரிப்புக்கு பஞ்சமில்லை
நம் அரட்டயை விரும்பாத ஆட்களும் இல்லை

ஒரு மிட்டாய்க்கு நீண்டது நம் ஐவர் கைகளும்
ஒருவர்

மேலும்

உண்மை தான் நண்பரே ,, அனைவரும் இந்த இன்பத்தை கடந்து தான் வரவேண்டும் ..... 27-Nov-2014 5:15 pm
என் வாழ்க்கையில் நடந்தது போல் இருக்கிரது 01-Nov-2014 7:24 am
நன்றி தோழரே 13-Jan-2014 11:38 pm
good 13-Jan-2014 4:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (64)

பா.மணி வண்ணன்

பா.மணி வண்ணன்

கரம்பக்குடி
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (64)

Jegan

Jegan

திருநெல்வேலி
M . Nagarajan

M . Nagarajan

vallioor
தமிழன் ராஜி

தமிழன் ராஜி

வேலூர்

இவரை பின்தொடர்பவர்கள் (64)

Raj Kumar

Raj Kumar

சௌதி அரேபியா
மேலே