புதுவை தமிழ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  புதுவை தமிழ்
இடம்:  புதுச்சேரி
பிறந்த தேதி :  31-Jan-1962
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  17-Dec-2013
பார்த்தவர்கள்:  206
புள்ளி:  33

என்னைப் பற்றி...

இலக்கிய ஆர்வம் கொண்டவள்.இயற்கை மற்றும் மனித நேயம் போற்றுபவள்

என் படைப்புகள்
புதுவை தமிழ் செய்திகள்
புதுவை தமிழ் - Dhanaraj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Apr-2014 9:25 pm

ஜய ஜய தமிழுக்கு மாலை சூடு
===விஜய வருடத்தை போக விடு !
ஜய ஜய கூவிய கவி பாடு
===சித்திரை பிறந்த புகழ் பாடு !

விறு விறு வீட்டை பெறுக்கிவிடு
===வேண்டா பொருள்களை நீக்கி விடு !
சுறு சுறுப்பாக செயல் படு !
===சோம்பலை விரட்டி ஒட்டி விடு !

சித்திரைப் பெண்ணே வருக
===சீரும் சிறப்பும் பெறுக,
முத்திரை பதிக்க வருக
===முத்தமிழ் போற்ற வருக !

தமிழினம் ஒன்றி வாழ்ந்திட
===தருவோம் தத்தம் பங்களிப்பை,
தமிழன் மேதினி பெருமை பெற
===தொடுப்போம் கரமிணை சங்கிலியை !

சரவெடி போல் முழக்க மிடு
===தரணியில் தமிழன் குறுக்கப்பட்டால்!
உரத்த குரலில் உறுதி எடு
===உல

மேலும்

நல்ல படைப்பு அருமையான சொல்லாட்சி நல்ல கருத்தாழம் எல்லாம் அருமை மிக மிக அருமை 20-Apr-2014 3:56 pm
அருமை. 20-Apr-2014 3:05 pm
நன்றி தோழமையே ! 17-Apr-2014 6:20 pm
படைப்பு அருமைத்தோழரே! 16-Apr-2014 3:38 pm
Dhanaraj அளித்த படைப்பில் (public) அ வேளாங்கண்ணி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Apr-2014 9:25 pm

ஜய ஜய தமிழுக்கு மாலை சூடு
===விஜய வருடத்தை போக விடு !
ஜய ஜய கூவிய கவி பாடு
===சித்திரை பிறந்த புகழ் பாடு !

விறு விறு வீட்டை பெறுக்கிவிடு
===வேண்டா பொருள்களை நீக்கி விடு !
சுறு சுறுப்பாக செயல் படு !
===சோம்பலை விரட்டி ஒட்டி விடு !

சித்திரைப் பெண்ணே வருக
===சீரும் சிறப்பும் பெறுக,
முத்திரை பதிக்க வருக
===முத்தமிழ் போற்ற வருக !

தமிழினம் ஒன்றி வாழ்ந்திட
===தருவோம் தத்தம் பங்களிப்பை,
தமிழன் மேதினி பெருமை பெற
===தொடுப்போம் கரமிணை சங்கிலியை !

சரவெடி போல் முழக்க மிடு
===தரணியில் தமிழன் குறுக்கப்பட்டால்!
உரத்த குரலில் உறுதி எடு
===உல

மேலும்

நல்ல படைப்பு அருமையான சொல்லாட்சி நல்ல கருத்தாழம் எல்லாம் அருமை மிக மிக அருமை 20-Apr-2014 3:56 pm
அருமை. 20-Apr-2014 3:05 pm
நன்றி தோழமையே ! 17-Apr-2014 6:20 pm
படைப்பு அருமைத்தோழரே! 16-Apr-2014 3:38 pm
saro அளித்த படைப்பை (public) மலர்91 மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
13-Apr-2014 10:16 am

மெய்ப்படு பொருளே தமிழ்
மெய்யால் பாடுவோம் புகழ் !
ஊனில் உயிராய் நிறைந்தவளாம்
உலக பழமையில் சிறந்தவளாம் !

சீரும் சிறப்பும் பெற்ற மொழி
செம்மை நிறைந்த செம்மொழியாம் !
அன்னை தமிழே ! அழகு தமிழே
உன்னை என்றும் ஓதிடுவோமே !

சிந்தனை சிறப்பு தாய்மொழியே
சீரான பாதைகள் தாய்வழியே !
தாயும் தமிழும் இரு கண்கள்
தரணிக்கு சொல்லு வரும் பலன்கள் !

நற்றமிழை நாவால் மொழிந்திட பழகு
குற்றமில்லை என்றே கொள்கையால் சொல்லு
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழாய் வாழ்வதே எங்களுக்கு மேல் !

தளம் மணக்குது எங்கள் தமிழால்
தமிழ் சிறக்குது எங்கள் தளத்தால் !
தரமான கவிதை

மேலும்

அருமை 15-Dec-2014 1:08 pm
சிந்தனை சிறப்புக்கள் ...தாய் மொழியே. சீரான பாதைகள் தாய் வழி .... எழுத்து தள வழி 15-Dec-2014 1:03 pm
தமிழரல்லாத பலருக்கு இருக்கும் தமிழ் பற்று கூட பெரும்பாலான் தமிழருக்கு இல்லை என்பதை உணரும் போது வெட்கமாக உள்ளது. தமிழ் மக்களைச் சுரண்டிப் பிழைப்பவர்களே தமிழருக்கும் தமிழுக்கும் பெருங்கேடு செய்கின்றார், செம்மொழி என்றாலே சினம் கொள்ளும் பிறவிகளும் தமிழகத்தில் உள்ளனர். தமிழில் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்ட வெட்கப்படும் தமிழர்களும் உள்ளனர். அவர்களை எண்ணிப் பெருமைப்பட வேண்டியது தான். அருமையான படைப்பு, நல்ல கருத்து சரோ அவர்களே 07-Jun-2014 8:13 am
மிக்க நன்றி . 07-Jun-2014 7:57 am
saro அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Apr-2014 10:16 am

மெய்ப்படு பொருளே தமிழ்
மெய்யால் பாடுவோம் புகழ் !
ஊனில் உயிராய் நிறைந்தவளாம்
உலக பழமையில் சிறந்தவளாம் !

சீரும் சிறப்பும் பெற்ற மொழி
செம்மை நிறைந்த செம்மொழியாம் !
அன்னை தமிழே ! அழகு தமிழே
உன்னை என்றும் ஓதிடுவோமே !

சிந்தனை சிறப்பு தாய்மொழியே
சீரான பாதைகள் தாய்வழியே !
தாயும் தமிழும் இரு கண்கள்
தரணிக்கு சொல்லு வரும் பலன்கள் !

நற்றமிழை நாவால் மொழிந்திட பழகு
குற்றமில்லை என்றே கொள்கையால் சொல்லு
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழாய் வாழ்வதே எங்களுக்கு மேல் !

தளம் மணக்குது எங்கள் தமிழால்
தமிழ் சிறக்குது எங்கள் தளத்தால் !
தரமான கவிதை

மேலும்

அருமை 15-Dec-2014 1:08 pm
சிந்தனை சிறப்புக்கள் ...தாய் மொழியே. சீரான பாதைகள் தாய் வழி .... எழுத்து தள வழி 15-Dec-2014 1:03 pm
தமிழரல்லாத பலருக்கு இருக்கும் தமிழ் பற்று கூட பெரும்பாலான் தமிழருக்கு இல்லை என்பதை உணரும் போது வெட்கமாக உள்ளது. தமிழ் மக்களைச் சுரண்டிப் பிழைப்பவர்களே தமிழருக்கும் தமிழுக்கும் பெருங்கேடு செய்கின்றார், செம்மொழி என்றாலே சினம் கொள்ளும் பிறவிகளும் தமிழகத்தில் உள்ளனர். தமிழில் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்ட வெட்கப்படும் தமிழர்களும் உள்ளனர். அவர்களை எண்ணிப் பெருமைப்பட வேண்டியது தான். அருமையான படைப்பு, நல்ல கருத்து சரோ அவர்களே 07-Jun-2014 8:13 am
மிக்க நன்றி . 07-Jun-2014 7:57 am
புதுவை தமிழ் - கிறிஸ்டல் மனோவா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Mar-2014 6:25 pm

ஒளி உமிழும் ஒரு நிலவு
ஒருபுறமாய் குழிந்திருக்க-
ஓரங்களில் வெட்டுப்பட்ட
ஓவியங்களாய் விண்மீன்கள்!

07.09.1994

மேலும்

நன்றி நண்பரே! 02-May-2014 1:05 pm
வாழ்க்கையை அருமையாக குறுகிய நிலையில் விளக்கியது நன்று தோழியே 14-Apr-2014 11:27 pm
நன்றி தோழியே! 24-Mar-2014 6:15 pm
நல்ல கற்பனை அருமைத்தோழரே! 24-Mar-2014 4:12 pm
கிறிஸ்டல் மனோவா அளித்த படைப்பில் (public) christal மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Mar-2014 6:25 pm

ஒளி உமிழும் ஒரு நிலவு
ஒருபுறமாய் குழிந்திருக்க-
ஓரங்களில் வெட்டுப்பட்ட
ஓவியங்களாய் விண்மீன்கள்!

07.09.1994

மேலும்

நன்றி நண்பரே! 02-May-2014 1:05 pm
வாழ்க்கையை அருமையாக குறுகிய நிலையில் விளக்கியது நன்று தோழியே 14-Apr-2014 11:27 pm
நன்றி தோழியே! 24-Mar-2014 6:15 pm
நல்ல கற்பனை அருமைத்தோழரே! 24-Mar-2014 4:12 pm
புதுவை தமிழ் - விநாயகபாரதி.மு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Apr-2014 5:11 pm

வேதியல் ஆசிரியர்: ஜோசப், தண்ணீருக்கு கெமிக்கல் ஃபார்முலா என்ன?

ஜோசப்: அது வந்து H I J K L M N O

வே. ஆசிரியர்: என்னா சொல்லவாரே நீ

ஜோசப்: நீங்கதானே டீச்சர் சொன்னீங்க தண்ணீருக்கு H to O என்று.

மேலும்

நல்ல புரிதல். வருங்காலத்தில் வேதியலுக்கான நோபல் பரிசு இந்த வருங்கால அறிவியல் அறிஞருக்குக் கண்டிப்பாகக் கிடைக்கும் 14-Apr-2014 11:23 pm
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் 14-Apr-2014 10:51 pm
நயம். . . . 14-Apr-2014 10:21 pm
புதுவை தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Dec-2013 7:53 pm

அஞ்சுவதால்
வீட்டு விலங்குகளை
அடக்கி வைக்கிறோம்
அச்சம் தவிர்த்து
அவை துணிந்து விட்டால்
நம் கதி என்னாகும்?

மேலும்

நன்றி தோழரே 12-May-2014 4:15 pm
நன்றி பிரியா 12-May-2014 4:14 pm
நம் கதி அதோ கதி தான்.. அதற்கு நான் அடங்கி செல்லவேண்டியதுதான்..........! 16-Apr-2014 4:21 pm
வருக , தமிழ் படைப்புலகே வருக ! அச்சத்திற்கு அச்சமே ஆயுதமாக்கி அளித்த படைப்பு சிந்திக்க வைக்கிறது ! 15-Apr-2014 5:44 pm
புதுவை தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2013 9:57 am

சாதி எனும் பேயைத் தூக்கி
சாககடையில் போடுங்கள் - அது
சாக்காடு போனாலதான்
நாட்டைப் பிடித்த
நோக்காடு குணமாகும்.
வழிகாட்டிகள் முதலில்
தம் பெயரோடு சாதிப்
பெயரைச் பொருத்திக் கொள்ளும்
வழக்கத்தைக் கைவிடுவாரா?

ஆறாவது அறிவைச்
சரியாய்ப் புரிந்த்வர்க்குத்
தெரியும்
நல்லதும் கெட்டதும்.

நம்பிடுவோம் நல்லதே
நட்க்கும் என்று.

மேலும்

ஆயிரம் ஆயிரம் கருத்துக்களும் கவிதைகளும் சொன்னாலும் சாதி வெறி மாறது நட்பே... இந்த சமுதாயத்தில்...அருமை... 14-Oct-2014 2:50 pm
அருமையான வரிகள் 14-Oct-2014 2:12 pm
நன்றி தோழரே 12-May-2014 4:16 pm
நன்றி பிரியா 12-May-2014 4:15 pm
புதுவை தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2013 8:44 am

என்னையும் காதலித்தாள் ஒருத்தி
மெய்குளிர்ந்து போனேன்
மைவிழியாள் அழகில்!
பேச்சு வாக்கில் ஒருநாள்
என் சாதியைத் தெரிந்து கொண்டாள்:
“நான் வேறு; நீ வேறு
நமக்கிது சரிப்படாது” என்று சொல்லி
நடையைக் கட்டிவிட்டாள்.
நன்றி சொல்வேன் அவளுக்கு:
“என்னை காதல் இளவரன் ஆகிடாமல்
காப்பாற்றியதற்கு நன்றி!”.
சாதி கடந்து நிற்கும் பெண்ணொருத்தி
எங்காவது இருப்பாள் எனக்காக.
முறைப்படி பேசிமுடித்து அவளை
ஏற்பேன் வாழ்க்கைத் துணையாய்.
கண்டவளின் காதலுக்கு
இனிமேல் கைகொடுக்க
நானென்ன இளிச்சவாயானா?

மேலும்

அருமை இதை படித்தால் இனிமேல் யாருக்கும் காதலில் தோல்வி இல்லை..... படைப்பு மிக சிறப்பு......! 16-Apr-2014 4:25 pm
நன்றி தோழமையே 15-Apr-2014 9:54 pm
காலத்தின் கோலம் இப்படியும் இருக்கிறது தோழமையே. கொஞ்சம் மிகைப் படுத்தப்பட்டிருக்கிறது 15-Apr-2014 9:54 pm
நன்றி தோழமையே 15-Apr-2014 9:53 pm
மேலும்...
கருத்துகள்

மேலே