அராகவன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அராகவன்
இடம்:  பட்டுக்கோட்டை
பிறந்த தேதி :  10-Jan-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Feb-2014
பார்த்தவர்கள்:  116
புள்ளி:  2

என் படைப்புகள்
அராகவன் செய்திகள்
அராகவன் - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2015 8:16 am

இயற்கை எழிலிங்கே வழிகிறது
--- இரவாகிட மாலைவேளை விரைகிறது !
கார்மேகம் விண்ணில் நிறைந்தது
--- கண்குளிர் காணொளிக் காட்சியானது !

சுகமாகும் குன்றிய இதயங்களும்
--- சுயநலமும் மறந்திடும் சூழலால் !
திரும்பிடும் மேய்ந்திட்ட பசுசிசுக்கள்
--- விரும்பிடும் சாய்ந்திட்ட பொழுதிது !

இல்லத்தில் பணிகள்பல இருந்தாலும்
--- இல்லாமல் ஓய்வாய் ஒருபொழுதும்
இல்லத்திற்கு கால்நடையை கவனமாய்
--- இல்லத்தரசி அழைத்துவரும் காட்சியிது !

விழுந்திடும் சாரல்களும் அதிகமானால்
--- பொழிந்திடும் மழையும் கூடுமென்பதால்
ஐந்தறிவு உயிர்களும் நனையுமென்று
--- தாயுள்ளம் நடைபோடுகிறது வேகமுடனே !

அன்பினை கா

மேலும்

உங்கள் ரசிப்பிற்கும் கருத்திற்கும மிகவும் நன்றி மணி. 07-Apr-2015 11:22 am
உழுது வாழும் உயிரினத்தை உவமை சொன்ன கவி ரசித்தேன். வாழ்க வளமுடன் 07-Apr-2015 9:10 am
மிக்க நன்றி சர்பான் 06-Apr-2015 9:07 pm
உங்கள் உணர்வாந்த உள்வாங்கியதற்கும் ....புரிதலுக்கும் ... கருத்திற்கும் மிக்க நன்றி ராஜன் 06-Apr-2015 9:07 pm
அராகவன் அளித்த படைப்பை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
06-Sep-2014 2:16 am

சேய் தாங்கும் தாயின் முந்தானை அழுத்தமாக சொல்கிறது,,,,,,,
நானில்லை, இந்த சுமைக்கு சும்மாடு தாய்ப்பாசமே!!!!!!!!!!!!!!!

மேலும்

அராகவன் - ஜெபகீர்த்தனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2015 4:12 pm

மலர்கள் மலராவிட்டாலும் -உன்
நினைவுகள் மலரட்டும் -ஏனனில்

மலரை விட -உன்
நினைப்புக்கள் நறுமணம் வீசும்

உன் உறைவைப் போல ...................

மேலும்

Leave Your Comments...அருமை 30-Mar-2015 7:59 pm
வருக வருக கீர்த்தி டியர் ....... ம்ம்ம் உண்மை ..... 30-Mar-2015 4:42 pm
அராகவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2015 9:23 am

நிலவுடன் பொடிநடையிட்டுப் பேசிப்பழக,
அவள் வரும்வழி நோக்கி
காதலைத் தேக்கி காத்திருக்கிறேன்,,,,,,,,,
வான வீதிகளில் நிலவின்
நடைபாதையில்..........

மேலும்

அராகவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2014 2:16 am

சேய் தாங்கும் தாயின் முந்தானை அழுத்தமாக சொல்கிறது,,,,,,,
நானில்லை, இந்த சுமைக்கு சும்மாடு தாய்ப்பாசமே!!!!!!!!!!!!!!!

மேலும்

அஹமது அலி அளித்த படைப்பில் (public) Magizhini மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-May-2014 7:43 am

மாச்சரியங்கள் மூழ்கடிக்க
---ஆச்சர்யங்கள் முளைக்கிறது
தாத்பரியங்கள் அறியாமலேயே
----சாத்வீகம் சாணக்கியமாகிறது!


நட்பேந்திய நெஞ்சுக்குள்
---நெருஞ்சியொன்று தைக்குது
தையலின் தயவுகளில்
---மையலாகிறது மனது!


மகராலயப் பேரலைகள்
---மதர்த்த நினைவிலடிக்குது
மதுரத் தேனோடைகள்
---எதார்த்தமாய் பாய்கிறது!


வங்கண வசியங்களில்
---பிரம்மச்சரியம் வழுவுகிறது
இங்ஙனம் வாழுங்கால்
---வாமனமும் வான்தொடுது!


பங்கயம் இதழ்மலர்ந்து
---பாயிரம் படிக்குது
பந்தமும் கொண்டாடிட
---பரிசமிட துடிக்குது!


எங்ஙனம் மறைத்தாலும்
---எனதாசை வெடிக்குது
வசந்த அழைப்புகளில்
---என்மனம் சிரிக்குது!

மேலும்

மந்திர மொழயில் ஓர் வசந்த அழைப்பு .. சுந்தரக் கவிதை ! 21-Aug-2015 10:27 am
சூப்பர் ஜி 03-Jul-2015 11:47 pm
பாதிக்கு மேல புரியலை.. அனாலும் ரொம்ப நல்ல இருக்கு! :) 04-Dec-2014 10:03 am
மிக்க நன்றி தோழி 15-Nov-2014 9:27 pm
Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) Shyamala Rajasekar மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
04-Sep-2014 6:43 pm

கண்ணிரண்டில் காதலுடன் காத்திருக்கும் கட்டழகி
கண்டாங்கி கட்டிக் கவர்ந்திடுவாள் - எண்ணற்ற
கற்பனைகள் நெஞ்சிலாடக் கால்கடுக்க நின்றிருக்கும்
கற்பிற் சிறந்தவள் காண் .

செஞ்சாந்து பொட்டுவைத்து செவ்வரளிப் பூத்தொடுத்து
கெஞ்சுவிழிப் பார்வையால் கிள்ளினாய் -மஞ்சுளமே
முத்துநகைப் போட்டவளே முல்லைப்பூ வைத்தவளே
சித்திரமே பெண்ணே சிரி .

பூக்கூடை மெல்லிடையில் புன்முறுவல் பூத்தபடி
ஏக்கமுடன் பார்த்தல் எவருக்காய் ?- சீக்கிரமே
வாரானோ காக்கவே வைப்பானோ அன்றியும்
சேரானோ உன்னைச் செப்பு .

கடிதம் வருமெனக் காத்திருந்து மெல்லத்
துடிக்கும் இதயத்தைத் தேற்றி - அடித்த
மணியோசைக் கேட்டு மலரை, சிலை

மேலும்

செல்ல மகளின் அன்பை முழுமையாய் ஏற்றுக் கொண்டேன் ! வாழ்த்துக்கள் ப்ரியா !! 22-Sep-2014 1:10 pm
மிக்க நன்றிம்மா தங்களின் அன்பு முத்தத்திற்கு தலை வணங்குகிறேன் இதற்கு நான் என்ன புண்ணியம் செய்தேனோ மனது நிறைந்த மகிழ்ச்சிகள் அம்மா! உடனுக்குடன் அம்மாவின் கவிதைகளை படிக்க முடியவில்லையே என்ற வருத்தம் உண்டு நேரமில்லாதது தான் காரணம் அம்மா முடிந்தவரை படித்து கருத்துக்கூறுகிறேன் ஏற்றுக்கொள்ளுங்கள் அம்மா! 22-Sep-2014 12:45 pm
தொடர்கதை நாயகியே ...!! நான் உன் கதைகளை வாசிக்கவில்லையென்றாலும் தொடர்ந்து வந்து என் படைப்புகளைப் படித்து கருத்திடும் உன் தங்க விரல்களுக்கு அம்மாவின் அன்பு முத்தங்கள் ....!!மிக்க நன்றிம்மா !! இது படம் பார்த்து வடித்த கவிதான் !! 22-Sep-2014 12:29 pm
காத்திருக்கும் கன்னியின் காதல் தித்திப்பு.....அழகிய வெண்பா அம்மா! படத்தையே இரண்டு மூன்று முறை ரசித்து விட்டேன் மிக அழகு! படத்தை பார்த்து கவி வடித்தீர்களா இல்லை கவிக்கேற்ற படமா என்று தெரியவில்லை எதுவாயினும் மிக மிக மிக........அழகு அம்மா....! 22-Sep-2014 12:22 pm
பழனி குமார் அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Aug-2014 3:19 pm

அன்பு எழுத்து தள நண்பர்களுக்கு ,

இன்றோடு நான் தளத்தில் அடிபதித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தன . மிக்க மகிழ்ச்சி.

கவிதை எழுதும் பழக்கம் இருந்தாலும் , இங்கு வருவதற்கு முன்னரே 200 கவிதைகள் மேல் எழுதி இருந்தாலும் , சேமிப்பிலும் இல்லை ...தாள்களிலும் இல்லை...அந்த எண்ணமும் அப்போது தோன்றவும் இல்லை .

உண்மையில் நான் எண்ணிக்கையில் பார்த்தால் 1000 கவிதைகள் கடந்து விட்டேன்.

ஆனால் எழுத்து தளத்தை கண்டவுடன் அதில் பதிவிட வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் , எழுத ஆரம்பித்து இந்த அளவு கவிதைகளும் எழுதி ( பல கவிதைகள் இங்கே பதிவிடவில்லை , இன்னும் ) .

ஒரு அருமையான நட்பு வட்டமும் கிடைத்து எனக்கு மகிழ்ச

மேலும்

மிக்க நன்றி கிருபா கணேஷ் 06-Sep-2014 3:59 pm
வாழ்த்துக்கள் சாதனைகளுக்கு 06-Sep-2014 7:35 am
மிக்க நன்றி ராகவன் 05-Sep-2014 3:39 pm
வாழ்த்துக்கள் அய்யா!!!! 05-Sep-2014 10:22 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (30)

preethi mai

preethi mai

madurai
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (30)

சிவா

சிவா

Malaysia
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (30)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

முல்லை

மலேசியா
மேலே