மராதமிழவன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மராதமிழவன்
இடம்:  திருவண்ணாமலை
பிறந்த தேதி :  27-Jun-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jan-2014
பார்த்தவர்கள்:  119
புள்ளி:  25

என்னைப் பற்றி...

எழுத்தாளர் ஆகா வேண்டும் என்ற ஆசை ...

என் படைப்புகள்
மராதமிழவன் செய்திகள்
மராதமிழவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Mar-2017 12:09 pm

மூன்று வேலையும்
தவராமல் வரும்
அழையா
விருந்தாளி.,

இலையில் இருப்பதை
தெரிந்தே திருடும்
திருடன்.,

உணவை தின்று
ஊனை
வளர்க உதவும்
உன்னதன்.,

ஏழைகளுடன் என்றுமிருக்கும்
நெருங்கிய
நண்பன்.,

பணக்காரர்களுக்கு
அவ்வபோது வந்துபோகும்
வஞ்சனைகாரன்

பசி...

மேலும்

மராதமிழவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Mar-2017 11:43 am

மக்களின்
அலட்சியம், - அதனால்
ஏற்படும்
பஞ்சம்.,
இதுதான் இலஞ்சம்.,
சிலரின் இலட்சியம்...

மேலும்

மராதமிழவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Mar-2017 11:35 am

காலணி
நீ இல்லாவிட்டால்
எங்கள் கால்களில் ஏறும் ஆணி.,
நோயிலிருந்து
எங்களை காக்கும்
காவலன் நீ.,
நாங்கள் பாதங்களில் சூடும்
மகுடம் நீ.,
காலணி
எங்கள் கடவுள் நீஇஇ...

மேலும்

மராதமிழவன் - மனு (public) சமர்ப்பித்துள்ளார்
01-Mar-2017 11:18 am

தமிழகம் எங்கும் காடாக விளைந்து கிடக்கும் வேளிகத்தான்மரததை (பீவேளமரம்) வேரோடு அகற்ற வேண்டும். நிலத்தடி நீரை உரிந்துகுடிக்கும் இம்மரங்கள் தமிழகத்தை வரண்டமாநிலமாக மாற்றிவிடுகிறது. காற்றையும் மாசுபடுத்துகிறது. ஆகயால் இம்மரங்களை அகற்றி நிலத்தையும், விவசாய்களையும் காக்க வேண்டி கேட்டிக்கொள்கிறேன்.

மேலும்

மராதமிழவன் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Oct-2014 3:08 am

முதல் முத்தம் பறிபோனதை
மூடிமறைக்க உதடுகள் அணியும்
முகமூடி!

மேலும்

உதடுகள் உதடுகளுக்கு அலங்காரமிட முயற்சித்த பொழுது கலைந்து போனது முதல் அலங்காரம் பிறந்தது முதல் முத்தம் ......! 04-Oct-2014 7:16 am
உதடுகளின் முகமூடி-உதட்டுச்சாயம்....... நன்று ஐயா.... 04-Oct-2014 7:09 am
மராதமிழவன் - மராதமிழவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Oct-2014 12:59 am

இதயத்தில் ஓடும் இரத்தம்
இதழ்வழியாக வெளியே வந்தது
உன் பற்கள் பட்டு

மேலும்

மராதமிழவன் - nilamagal அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
09-Dec-2013 12:50 pm

சில நாட்களாக எல்லோரும் என்ன ஒதுக்குவதாக தோன்றுகிறது?????/ ஏன் அப்படி என்று புரியவில்லை?????? புரிந்து கொள்ள உதவுங்கள் நண்பர்களே,,, தோழிகளே????

மேலும்

குறை என்ன என்று கண்டு பிடித்து களையுங்கள்; இல்லை; எது பிடிக்குமோ அதை பேசுங்கள், அதை செய்யுங்கள். தனி ஆவர்த்தனம் நீண்ட நாள் தாங்காது. தனிமையிலே இனிமை காண முடியாது. 16-Aug-2015 9:05 am
நன்றி தோழரே 11-Dec-2013 11:22 am
நன்றி தோழரே 11-Dec-2013 11:21 am
நன்றி தோழி 11-Dec-2013 11:20 am
மேலும்...
கருத்துகள்

மேலே